கமல் அரசியல் பயணம் இன்று (21-02-2018) இராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது… புகைப்படத் தொகுப்பு

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கியது.  முதலில் அப்துல் கலாம் அண்ணணிடம் ஆசிபெற்று அங்கு உணவருந்திவிட்டு அப்துல் கலாம் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து இராமேஸ்வரம் மண்டபம் உச்சிப்புள்ளி வேதாளை வழிpயாக இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிறிது நேரம் மக்கள் மத்தியில் “உங்கள் வீட்டு விளக்கை அணையவிட மாட்டேன்” என்ற அரசியல் வசனத்துடன் தொடங்கினார்.  பின்னர் அங்கிருந்து பரமக்குடி நோக்கி […]

ஆளுமை திறனுக்கு பேச்சு அவசியம், அவசியத்தினை கற்றுக் கொடுக்கும் ஈமான் அமைப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வரும் ஈமான் கலாச்சார மையம் இரத்த தான முகாம், இப்தார் நிகழ்ச்சி போன்ற பல் வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கவும், பேச்சு திறன்களை வளர்க்கவும் பயிற்சி பட்டறை முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை பயிற்சியாளர் குணா 19-02–2018 அன்று துவங்கி வைத்து மேடைப் பேச்சின் நுணுக்கங்களை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக விளக்கி அனைவரையும் கவர்ந்தார். இவர் தமிழ் மற்றும் ஆங்கில […]

தமிழன் தொலைக்காட்சி கௌரவித்த இஸ்லாமியா பள்ளி மாணவன்..

தமிழகத்தில் உள்ள தமிழன் தொலைகாட்சி வருடந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தனித்திறமை விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான விருது கடந்த 14-02-2018 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 11ம் வகுப்பு, தெற்கு தெரு மாணவன் ரினாஸ்தீன் “விளையாட்டு வீரர் மாணவர்” என்ற 2017ம் ஆண்டுக்கான விருதினை பெற்றார். இவ்விருதை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். இம்மாணவர் இஸ்லாமியா பள்ளி வாலிபால் […]

சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான அகில இந்திய கைப்பந்து போட்டியில் சிறந்த வீரர் பட்டம் பெற்ற கீழக்கரை மாணவன்..

கீழக்கரை வடக்குத் தெரு ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மகன் ஜாகித் ரிஃபாய். இவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கல்லூரியின் கைப்பந்து அணி சார்பாக விளையாடி வருகிறார். கடந்த வாரம் கொல்கத்தாவில், அகில இந்திய சட்டக்கல்லூரிகளுக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி, இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. மேலும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவரான ஜாகித் ரிஃபாய் சிறந்த வீரருக்கான சிறப்பு பரிசையும் வென்றார். அவருக்கு […]

முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 15.02.18 அன்று CIICP-111 மற்றும் ரடீசியா ஆகிவைகளின் சார்பாக CLUSTER OF INDUSTRIES என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிலக முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் தலைமையேற்று பேசுகையில் தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை கூறி எவ்வாறு தொழில் முனைவோராக உருவாவது என்பது பற்றி மாணவர்களுக்கு கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் RDO திருமதி பேபி கலந்து கொண்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்கள். இராமநாதபுரம் […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் 98 மாணவர்கள் தேர்வு,

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இறுதியாண்டு டிப்ளமா பயிலும் இயந்தரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் கணினித்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர், சேக்தாவூத் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். அதை தொடர்ந்து மின்னணுவியல் துறை விரிவுரையாளர் மரியதாஸ் அனைவரையும் […]

ம.ம.க 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..

மனித நேய மக்கள் கட்சியின் 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரைக்கு வருகை தந்திருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் ம.ம.க கொடியை பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றி வைத்தார். பின்னர் அதைத் தொடர்ந்து கமுதி பால் கடை அருகில் பிராச்சாரமும் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தின் போது பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மீனவர்களை பாதிக்க கூடிய சாகர்மாலா திட்டத்தை கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ம.ம.க அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாகூப், மாநில துணைப் […]

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாக தேர்வு மூலம் 103 மாணவர்கள் தேர்வு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல் மற்றும் மின்னனியல் துறையை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் வளாக நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ. அலாவூதின் தலைமையுரையாற்றினார், துணை முதல்வர் பேராசிரியர் சேக்தாவூத், வாழ்த்துரை வழங்கினார், அதைத் தொடர்ந்து மின்னணுவியல் துறை விரிவுரையாளர் மரியதாஸ் அனைவரையும் வரவேற்றுபேசினார். இந்த முகாமில், சென்னை லுகாஸ் டி. வி. எஸ், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், […]

துபாயில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் ரீதியாகவும், வேலை நிமித்தமாகவும் கீழக்கரையில் உள்ள பல தெருக்களைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அனைவரும் அவர்கள் தெருக்கள் சார்ந்த விசயங்களுக்கு ஒன்று சேர்ந்து பல நற்பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் பரவிக்கிடக்கும் கீழக்கரை மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கில் கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின், நஜீம், நசுருதீன் மற்றும் பரக்கத் அலி ஆகியோரின் முயற்சியில் இன்று (09-02-2018-வெள்ளிக்கிழமை)  துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் கீழக்கரை மக்கள் அனைவரும் […]

ரியாத் தமிழ் சங்க விழாவில் திமுக எம்.பி திருச்சி சிவா..

சவுதி அரேபியா தலைநகரான ரியாத் தமிழ் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு குடியரசு தின விழா மற்றும் தமிழர் திருநாளாக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற தலைப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி ரியாத் மலாஸ் பகுதியில் உள்ள அல்மாஸ் உணவகம் வளாகத்தில் 04-02-2018 அன்று மாலை 8.30 மணி முதல் நடைபெற்றது. இந்நிகழ்வு பள்ளி மாணவன் ராசிக் கிராத்துடன் தொடங்கியது. […]

மாவட்ட அளவிளான கல்லூரி போட்டிகளில் சாதனை படைத்த கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவி..

கடந்த வாரம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி சார்பாக “PIXEL 18” என்ற மாவட்ட அளவிளான போட்டிகள் நடைபெற்றன. இதில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இருந்து 26 கல்லூரிகள் கலந்து கொண்டு 30 குழுக்களாக போட்டியிட்டன. இப்போட்டியில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக கலந்து கொண்ட N.ஷாகுல் ஹமீது மகள் ஆயிஷத் நுஹைலா, இரண்டாம் ஆண்டு BSC.IT துறை மாணவி “PAPER PRESENTATION” மற்றும் “AD ACT” போட்டிகளில் முதல் பரிசுகளை வென்று கல்லூரிக்கு […]

வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் ‘பிப்ரவரி 6’ நடைபெறுகிறது – மனுதாரர் அனைவரும் பங்கேற்க கீழக்கரை சட்டப் போராளிகள் அழைப்பு

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறு வரையறை பட்டியல் தயாரிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை நகராட்சி ஆணையாளர் மற்றும் இளநிலை ஊழியர்கள் செய்துள்ளனர். இந்த குளறுபடியான வார்டு மறுவரையரை பட்டியலை உடனடியாக திரும்ப பெற கோருதல் சம்பந்தமாக, கீழக்கரையில் அனைத்து கட்சி கூட்டம் கடந்த 01.01.2018 அன்று ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழக்கரை நகரை சேர்ந்த பொதுநல அமைப்பினர், சமுதாய இயக்கத்தினர், ஜமாத்தினர், அரசியல் கட்சியினர் 02.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து குளறுபடியான […]

பேரல் மெட்ரிக் பள்ளயில் மாணவர்கள் தனித்திறன் மேம்படுத்தும் நிகழ்ச்சி..

பேரல் மெட்ரிக் பள்ளயில் மாணவர்கள் தனித்திறன் மேம்படுத்தும் (STUDENTS COUNSELING) நிகழ்ச்சி 31.01.2018 புதன் கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. MADURAI RATHNA SAGAR PUBLICATIONS மூத்த பயிற்சியாளர் MS. SEENA DEVAR இந்நிகழ்ச்சியை தலைமை ஏற்று  நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக STUDENTS COUNSELING நிகழ்வை நடைப்பெற்றது. இந்த பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்தைடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு பள்ளி […]

செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் “BUSINESS QUIZ” போட்டியில் சாதனை..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பாக கல்லூரி கலையரங்கில் 20.01.2018 அன்று மாவட்ட அளவிலான “தொழில் நெறி” வினா விடை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு தொழில் நிர்வாகத்துறை மாணவர் முகமது பாசித் சபில் மற்றும் முதலாமாண்டு வணிகயவில் துறை மாணவர் […]

கீழக்கரை ஏர்வாடியில் தீவிரவாத எதிர்ப்பு தின பொதுக்கூட்டம்..

கீழக்கரை ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜனவரி 30 மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற தினத்தை நினைவு கூறும் விதமாக “தீவிரவாத எதிர்ப்பு தின” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் இன்று (30-01-2018) மாலை 6.30 மணியளவில் மீன் கடை மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையிரையை PFI தலைமை மாவட்ட செயலாளர் நியாஸ்கான் வழங்கினார். வரவேற்புரையை நூருல் அமீன் வழங்கினார். சிறப்புரையை ஹாலித் முஹம்மது சாஹிப், மாநில பொதுசெயலாளர்( PFI), ஜஹாங்கீர் அருஷி மாநில […]

விபத்தை தடை செய்ய வேகத்தடை அவசியம் – மக்கள் டீம் கோரிக்கை ..

கீழக்கரையின் நகரம் அதிகப்பட்சமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குறைவாக இருந்தாலும், பல வகையான அழகூட்டும் பேவர் ப்ளாக் சாலை, தார் சாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அழகை அழிக்கும் வண்ணம் அழிக்க முடியாத அளவுக்கு குப்பை மேடுகளும் நிறைந்த வண்ணம்தான் உள்ளது என்பது கவனிக்கல வேண்டிய விசயம். இத்தனை அழகான சாலைகள் இருந்தாலும், அச்சாலைகளில் கனரக வாகனங்களை விட அதிகமாக ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களே அதிகம் செல்கின்றன. இவ்வாகனங்கள் அதிகம் அதிகம் […]

ஆம்புலன்ஸ் சேவையில் ஒரு மாற்றம்- அதிநவீன வசதியுடன் கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் முயற்சி…

நோய்களும், சிக்கலும் பெருகி வரும் அவசர உலகில் அவசரத் தேவை என்பது எந்த சூழலிலும் உருவாகும் என்ற நிலையே உள்ளது. அதற்கான தற்காப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். கீழக்கரையில் பல அமைப்புகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் ஒரே நோக்கத்தில் ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் நோய்வாய்ப்பட்ட நபர்களை முழுமையான மருத்துவ உதவியுடன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதுபோன்ற கால கட்டங்களில் தனியார் மருத்துவமனைகளை நாடி, ஏழை […]

பேச்சு போட்டியில் கண்ணாடி வாப்பா பள்ளி பல பரிசுகள் வென்றது..

தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் 28.01.2018  அன்று கலை வாழ்வுடன் சேர்ந்த பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இது 4-வது கலை விழாவாக மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் தமிழ் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும பெற்று சாதனை படைத்தனர். ரிதுவான் (7-ம் வகுப்பு) முதல் பரிசையும், தாரிஃப் (9-ம் வகுப்பு) இரண்டாம் பரிசையும், அஹமது பயாஸ் (7-ம் வகுப்பு) மூன்றாம் பரிசையும் வென்றனர். கதை சொல்லும் போட்டியில் ஜைனப் […]

கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக பஸ் மறியல் போராட்டம்..

தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு சுமையேற்றும் வகையில் பஸ் கட்டணம் தமிழக அரசால் உயர்த்தப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் கண்டனக்குரல் எழும்பியது. அதைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபட்டனர். […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா..

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் இன்று (28-01-2018) மழலையருக்கான 11 வது பட்டமளிப்பு விழா (11th Junior Graduation Ceremony – Pretty Poppers)  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ADSP வெள்ளத்துரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.  மேலும் அவருக்கு நினைவு பரிசாக புனித குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பள்ளி நிரிவாகத்தினரால் பொருளாளர் சேகு பசீர் மரைக்கா மூலமாக வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையை பள்ளியின் முதல்வர்   சேகு சஹ்பான் பாதுஷா வழங்கினார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!