கீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் முதல் பதிப்பை BAPASI செயற்குழு உறுப்பினர் K.ஜலாலுத்தீன் பெற்றுக்கொள்கிறார். இந்நிகழ்வு சென்னை 41வது கண்காட்சியில் உள்ள நிலவொளி பதிப்பகம் அரங்கு 13ல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கீழை பதிப்பகம் மற்றும் கீழை மீடியா மற்றும் அட்வர்டைஸ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர் முஸம்மில் இபுராஹிம் […]
Category: மொழி
கீழை பதிப்பகத்தின் “மொழிமின்” மற்றும் “ஆன்மீக அரசியல்” இன்னும் சில நாட்களில் வெளியீடு..
கீழை நியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் வெளியீடான வி.எஸ்.முகம்மது அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் நூருத்தீன் எழுதிய “மொழிமின்” புத்தகங்கள் விரைவில் வெளி வர உள்ளது. இன்றைய நவீன அரசியலில் எத்தனை முகங்களில் மக்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட கூடிய நூலாகும் “ஆன்மீக அரசியல்”. அதே போல் நவீன உலகில் மனிதன் காலையில் விழித்தது முதல் உறங்கும் வரை வாட்ஸ் அப் முதல் ஃபேஸ் புக் வரை எவ்வாறு ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை விவரிக்கிறது […]
எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..
இன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம். நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக தொண்டியைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்பவர் அரபு மொழியை எளிதாக பேசும் விதமாக *அரபு நாட்டு பேச்சு வழக்கு* எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக […]
You must be logged in to post a comment.