பகுதி -3 இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -39 ( கி.பி.1299-1922) “யெனிச்சாரி”என்றால் துருக்கியில் புதிய சிப்பாய்கள் என்ற பொருள் படுகிற படைப்பிரிவு முதலாவது முராத் காலத்தில் மன்னர்களின் மெய்க்காவல் படையாக உருவாக்கப்பட்டது. இந்த படைப்பிரிவு பொதுவாக கிறிஸ்தவத்திலிருந்துமுஸ்லீம்களாக மாறிய வீரர்களுக்குஆன்மீக மற்றும் பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.இது முதலாம் முராத் அவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு பலவகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.இவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது.மிகவும் ஒழுக்கமான அர்ப்பணிப்புள்ள வீரர்களாக திகழ்ந்தனர். […]
Category: இஸ்லாம்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -38 ( கி.பி.1299-1922) துருக்கி உஸ்மானிய கிலாபத்தின் பல பகுதிகள் சிதறிப் போயின. பல பகுதிகளை ஐரோப்பிய நாடுகள் பிடித்து கொண்டன. வியன்னா, ஆஸ்திரியா, சைபீரியா போன்ற நாடுகளை ஐரோப்பிய படைகள் பிடித்து கொண்டன. இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துகீசியர்கள் என ஐரோப்பிய நாடுகளின் வெற்றிகளும், எல்லைகளும், விரிவடைந்தது. இதனால் உஸ்மானிய பேரரசின் எல்லைகள் குறுகிக் கொண்டே வந்தன. 1495 ஆம் ஆண்டோடு ஸ்பெயினில் கூண்டோடு ஒழித்துக்கட்டப்பட்ட இஸ்லாம், […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -37 ( கி.பி 1299-1922) அரபு உலகிலிருந்து தொடர்ந்து வந்த குறைகள் அழுத்தங்களால், அப்துல் வஹாப் அவர்களை பிடிக்க, உஸ்மானிய படை அனுப்பப்பட்டது. இதனையறிந்த அப்துல் வஹாப் அவர்கள் வுயானாவிலிருந்து ரியாத் அருகிலுள்ள திரியா என்ற பகுதிக்கு சென்றுவிட்டார். திரியாவின் அன்றைய ஆட்சியாளர் இப்னு சவுத் அவர்களின் மகன் அப்துல் அஜீஸ் அவர்கள் அப்துல் வஹாப் அவர்களின் மாணவராக இருந்தார். ஆகவே ஒரே கொள்கைகளில் இருந்ததால் தங்களது […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -36 (கி.பி 1299-1922) உஸ்மானிய கிலாபத் முழு முஸ்லீம்உலகிற்கே தலைமைத்துவமாக கருதப்பட்டது. உஸ்மானிய மன்னர்களின் ஆட்சிகளும் மிகச்சிறப்பாகவே இருந்தது. இஸ்லாமிய கோட்பாடுகளோடு மனிதநேயமிக்க சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சம நீதி, என எல்லா மத மக்களையும் ஒன்றாகவே கருதும் மகத்தான ஆட்சிகளாக இருந்தன. அன்றைய உலகின் மிகப்பெரிய பேரரசாகவும் ராணுவம், உருவாக்கம், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் என எல்லாவற்றிலும் முன்னோடியாக திகழ்ந்தது. உச்சகட்ட நிலைக்குப்பிறகு உஸ்மானிய […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு -7 (கி.பி.661-750) எகிப்து,ஏமன் பகுதிகளில் அப்துல்லா இப்னு சபா தனது கொள்கை குழப்ப பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டினான். பொதுவாக மெய்க்காவலர்கள் இல்லாத கலீபா உதுமான் (ரலி) அவர்களின் வீட்டை இந்த குழப்பவாதிகளும், மதினாவிலிருந்த அவர்களை பிடிக்காத சிலரும் ஒன்று சேர்ந்து முற்றுகை இட்டார்கள். மதினாவில் அதிகமானோர் மக்காநகருக்கு சென்றிருந்த சமயத்தை சரியாக தேர்வு செய்து, பயன்படுத்திக் கொண்டது இந்த குழப்பவாதிகளின் படை. கலீபா உதுமான் (ரலி) அவர்களின் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-6 (கி.பி.661-750) உமைய்யா அவர்களுக்கு யஜீத் மற்றும் அபூசுஃபியான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அப்துல் முத்தலீப் குடும்பத்தினருக்கும்உமைய்யா குடும்பத்தினருக்கும் இடையே இருந்த பனிப்போர் தொடர்ந்தது. பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டபோது , யஜீத், அபூசுஃபியான் அவரது மனைவி ஹிந்தா இவர்களது மகன் முஆவியா (ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்கும் போது முஆவியா (ரலி) அவர்களுக்கு […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு -2 (கி.பி.661-750) உமையாக்களின் தலைநகரான சிரியாவின் டமாஸ்கஸ் அருகே வரை ரோமப்பேரரசு விரிந்து பரந்து இருந்தது. ஆயிரம் வருடங்கள் பாரம்பரியமும், ஆடம்பரங்களும், சர்வாதிகாரமும், நிறைந்து வழிந்த ரோமப்பேரரசு. கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சியில் மக்களே அவர்களின் ஆட்சியை வெறுத்த காலம். ரோமப்பேரரசில் வாழ்ந்த கிறிஸ்தவமக்கள் கூட இஸ்லாமிய பேரரசின் எல்லைகளுக்குள் வந்து வாழ ஆசைப்பட்ட காலம். ரோம சக்கரவர்த்திகளின் ஆடம்பரங்கள். பாதிரிமார்களின் அழிச்சாட்டியங்கள் அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள் என […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,வரலாற்றை,கலாச்சாரத்தைபேசும் தொடர்..! இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி-1 கப்ளிசேட்! உமையாக்களின் பேரரசு-1(கி.பி.661-750) மத்திய தரைக்கடல்அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.கப்பல்களின் வெளிச்சங்களால்அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது. உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது. மத்திய தரைக்கடலில்முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்அணிவகுத்துசென்றது. நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் […]