கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று 31.03.17 நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் தலைமை […]

கீழக்கரை நகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் – முஸ்லீம் ஜமாத்தினர் பங்கேற்பு

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் இன்று 28.03.17 மாலை 4 மணியளவில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து முஸ்லீம் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகரின் பல்வேறு ஜமாத்தை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி பேசுகையில் ”திடக் […]

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி – நேசனல் அகாடமி பள்ளியில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 11 வது செஸ் போட்டி ராமநாதபுரம் நேசனல் அகாடமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 5 பிரிவுகளாக 5 சுற்றுக்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் 42 பள்ளிகளில் இருந்து 9, 11, 13, 15, 17 ஆகிய வயதிற்கு உட்பட்ட 217 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ராமநாதபுரம் செஸ் அசோசியேசன் துணைச் செயலாளர் சி. குணசேகரன் வரவேற்றார். […]

சாதாரணமாக ‘சிட்டிசன்கள்’ செய்ய முடியாத வேலைகளை பல நேரம் ‘பெட்டிஷன்கள்’ தான் செய்து முடிக்கிறது – கீழக்கரை சட்டப் போராளிகள் கருத்து

கீழக்கரை நகராட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் தீவிரம் அடைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சகம், நகராட்சிகள் இயக்குனரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும் ஏராளமான மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கருவேலம் ஒழித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சமூகநல அமைப்பு சார்பாக கருவேலம் ஒழித்தல் மற்றும் நீராதாரத்தைப் பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 27.03.2017 காலை 10.30 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி M.காதர் நஃபிலா கிராத் ஓதினார். பின்னர் தொழில்நுட்பத் தகவல் துறை மூன்றாமாண்டு மாணவி M.Y ஃபாத்திமா பசிஹா வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சுமையா தலைமை உரை ஆற்றினார். பின்னர் […]

கீழக்கரை ‘அல் மதரஸத்துர் ராழியா’ சிறுவர் மதரஸாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 26.03.17 இரவு 8.30 மணியளவில் மதரஸாவின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஆலீம் தவ்ஹீத் ஜமாலி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக […]

கீழக்கரை நகரில் நடைபெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

கீழக்கரை நகரில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பாக நேற்று (26-03-2017) தெற்குத் தெருவில் மாலை 07.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் தக்வா முகைதீன் தலைமை ஏற்றிருந்தார்.   மாநில செயலாளர் ரஸ்தா செல்வம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர்,  மாநில செயலாளர் முகம்மது முஹிய்யித்தீன்,  மாவட்ட பேச்சாளர் முகம்மது யூசுஃப்  ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள்,  துணை செயலாளர்கள்,  மாவட்ட துணைத் […]

இராமநாதபுரத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க சிறப்பு கூட்டம் – தாசில்தார் தமீம் ராசா வாழ்த்துரை

இராமநாதபுரத்தில் இன்று 25.03.17 வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் விரிவடைந்த மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். எதிர் வரும் 8வது ஊதியக் குழுவில் கிராமம் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு […]

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் மதரஸத்துல் ராழியாவின் மாணவர் முஹம்மது ஸஃப்வான் மார்க்க சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் மற்றும் சட்டப் போராளி […]

ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி ‘தமுமுக’ சார்பில் கோரிக்கை கருத்தரங்கம் – சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலும் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இந்த இரண்டு ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோரிக்கை கருத்தரங்கம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கடந்த 21.03.17 அன்று நடைபெற்றது. கருத்தரங்கையொட்டி சமூக […]

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA Trust) கீழ் இயங்கி வரும் அல்மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு கல்வி அமைப்புகளும் கடந்த வருடங்களில் நடத்திய கோடைகால இஸ்லாமிய சிறப்பு வகுப்புகளில் பல மாணவர்கள் கலந்து […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம்..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலை துறை சார்பாக இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹுபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர்.அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வரும் கட்டிடக்கலை துறைத் தலைவியுமான முனைவர். அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். ​சிறப்பு விருந்தினராக சென்னை VIT பல்கலைக்கழக கட்டிட கலைத் துறை பேராசிரியர் பாக்யராஜ் கலந்துகொண்டு, ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு […]

கீழக்கரையில் தமுமுக – மமக சார்பில் தையல் மிஷின் வழங்கல்

கீழக்கரை நகர் தமுமுக – மமக சார்பில், வாத நோய் பாதிப்பால் உழைப்பை இழந்த டீக்கடை தொழிலாளியின் குடும்ப பாதுகாப்பிற்காக, அவரது மனைவி தையல் தொழில் செய்து பொருளாதாரம் ஏற்படுத்த ஏதுவாக நேற்று முன் தினம் 22.03.17 தையல் மிஷின் வழங்கப்பட்டது. அதனோடு சேர்த்து தையல் தொழிலுக்கு ஏற்ற அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.ஈ.உமர்அப்துல்காதர் கலந்து கொண்டு தையல் மிஷின் வழங்கினார். உடன் தமுமுக மமக நகர் […]

கீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி

கல்வி நகரமாக திகழும் கீழக்கரையில் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்றான கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் இன்று 133 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு AMS ஹமீதுல் ஆஷிக்கின், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர். உதவி தலைமையாசிரியை சசிகலா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக், பள்ளியின் […]

கீழக்கரையில் நபித் தோழர் அபூபக்கர் (ரழி)பற்றிய சிறப்பு நிகழ்ச்சி – நடுத் தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது

கீழக்கரையில் 21/3/2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் முஸ்லிம் சமுதாயத்தின் முதல் கலீஃபா அமீருல் முஃமினீன் அபூபக்ர் அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீகி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக அல் மத்ரஸத்துல் ஜாமிஆ மாணவர் பஷீர் கிராஅத் ஓதினார். மாணவர் முஷ்ரப் தமிழாக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் உதவி […]

கீழக்கரை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா களிமண்குண்டு குருப் களிமண்குண்டு கிராமத்தில் உள்ள புயல்காப்பக கலையரங்க மேடையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.நடராசன் தலைமையிலும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு அமிர்தலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது தனித் துணை ஆட்சியர் சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அரசின் திட்டங்கள் விரிவாக விளக்கி சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ரூபாய் 25,27,372  மதிப்புள்ள 4 டிராக்டர்களும்  18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் […]

பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி..

கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவ, மாணவிகள் பல மாநில அளவிளான கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வருடா வருடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில் பேச்சு போட்டியில் மாணவி ரிஜா உமைரா மாநில அளவில் பல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் தேசிய பசுமை இயக்கம் மற்றும் முஹம்மத் தஸ்தகீர் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான போட்டியில் ” நீர் என் வாழ்க்கை ” என்ற தலைப்பில் உரையாற்றி மாவட்ட அளவில் […]

கீழக்கரை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் – நகராட்சி ஆணையாளருக்கு ‘மக்கள் நல பாதுகாப்பு கழகம்’ பாராட்டு

கீழக்கரை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 2016 – 2017 ஆம் ஆண்டிற்குரிய பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் வழங்கினார். நகராட்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பாக வேலை செய்ய கையுறை, மாஸ்க், காலணி, தலைப்பாகை, ஒளிரும் சட்டை போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி நன்றி கூறினார். துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த காலங்களில் துப்புரவு […]

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு..

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் & பத்திர எழுத்தர் என். ராமநாதன் பெருங்குளம் மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சி 19.03.17 ஞாயிறு காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இயந்திரத்தை இந்தியன் ரெட் கிராஸ் என். ராமநாதன் இயக்கி துவங்கி வைத்தார். மேலும பெருங்குளம் அரசு மருத்துவமனைக்கு முதன் முதலாக பெயர்ப்பலகை செய்து வைக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் ரெட் கிராஸ் துணைத் தலைவர்.அஸ்மாபாக் அன்வர்தீன் மற்றும் என். ராமநாதன் […]

பெரிய பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நேற்று (19.03.2017) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சலாவுதீன் யூனிட் சார்பாக சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினுடைய மாவட்ட செயலாளர் நியாஸ் கான் கொடி அசைத்து துவங்கி வைத்தார். உடன் டிவிசன் தலைவர் பசிர் அலி மற்றும் நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சுகாதாரமற்ற பகுதிகளை தூய்மை படுத்துவது, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) வழங்குவது மற்றும் தெருமுனைக்கூட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!