வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்..

கீழக்கரையில் இன்று (26-01-2017) குடியரசு தின விழா தேசியக் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாட பட்டது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனத்துறை உயர் அதிகாரி சிக்கந்தர் பாதுஷா கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார்.  அவருடன் அத்துறையைச் சார்ந்த ஐந்து அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.  மேலும் அவருடைய உரையில் இளம் சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் விதமாக முத்தாய்பப்பாக சில கருத்துக்களை பதிந்தார். அவருடைய உரையில் சமீபத்தில் இளைய சமுதாயத்தினரால் அறவழியில் நடத்தப்பட்ட போராட்டத்தைப் பாராட்டி காந்தியடிகளின் போராட்டத்தை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும் […]

வடக்குத் தெரு நாசா அமைப்பினர் நில வேம்பு கசாயம் வினியோகம்..

கீழக்கரையில் உள்ள முன்னனி அமைப்புகளில் முக்கயமான ஒன்றாகும் நாசா (NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும்.  அதுபோல் அவ்வமைப்புடன் இணைந்நு மார்க்க பணியாற்றும் இளைய தலைமுறையினர் அமைப்பு அல் அமீன் அமைப்பாகும். கீழக்கரையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விதமாக வடக்குத் தெரு மற்றும் அதன் சார்ந்துள்ள பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யும் பணியினைத் தொடங்கினார்கள். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் நாசா மற்றும் அல்அமீன் அமைப்பினருக்கு […]

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்…

கீழக்கரையில் நேற்று (25-01-2017) அன்று கிழக்கு தெரு ஹைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் ரூபல்லா மற்றும் மீசல்ஸ் ( RUBELLA- MEASLES) தடுப்பூசி சம்பந்தமான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் (விழிப்புணர்வு கூட்டம்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.  இந்நிகழ்ச்சயில் சிறப்பு விருந்தினர்களாக அரசு ஆரம்ப நிலை சுகாதார மருத்துவர். அ. மோபியா மற்றும் கிராம சுகாதார செவிலியர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம், எவ்வாறு தடுப்பூசி […]

கீழக்கரையில் நவீன ஆடு வதை செய்யும் கூடம் செயல்பட துவங்கியது..

கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (04-01-2017) நவீன ஆடு வதை செய்யும் கூடம் துவங்கியது.  இது சம்பந்தமான செய்தி நேற்று நம்முடைய கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.  நேற்று நடந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் நகராட்சி அலுவலர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் இதை வலியுறுத்தினார்கள்.       அதைத் தொடர்ந்து இன்று முதல் ஆட்டிறைச்சி  கடை உரிமையாளர்கள் நகராட்சி வழிகாட்டுதலுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவர் (Veterinary Doctor) முன்னிலையில் அறுத்து தகுதி […]

வெற்றி நமதே +2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்…

கீழக்கரையில் 04.01.2017 மற்றம் 05.01.2017 ஆகிய இரண்டு நாட்கள் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெற்றி நமதே எனும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் பல பாட வல்லுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் […]

போலியோ சொட்டு மருந்து முகாம்…

நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், […]

கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..

  கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார். பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!