இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 […]
Category: செய்திகள்
குயவன்குடி ஊராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தீவிர பணி..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனை படி குயவன்குடி ஊராட்சி சமயன்வலசை, சாய்பாபா நகர், முல்லை நகர், முத்தமிழ் நகர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் கொசுப்புழு ஒழிப்பு பணி நேற்று (டிச.3) தொடங்கி 2 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் […]
பரமக்குடியில் அமைந்துள்ள ஆர் எம் எஸ் தபால் நிலையத்தை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். – மத்திய அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இயங்கி வரும் ஆர் எம் எஸ் தபால் நிலையத்தை மதுரை தபால் நிலையத்தோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடியில் அஞ்சல் பிரிப்பக அலுவலகம் (ஆர் எஸ் எஸ்)1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது வரையில் தினந்தோறும் […]
அஇபாபிளாக் விவசாய அணி மாநில மாநாடு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் அகில இந்திய விவசாய அணி தமிழ் மாநில குழு மாநாடு நடைபெற்றது.அகில இந்திய பார்வர்டு பிளாக் அகில இந்திய விவசாய அணியின் 10 வது மாநில மாநாட்டில் விவசாய அணி கம்பூர் சேகர் தலைமையில் எம் மலைச்சாமி தேனி ராஜா ஆர். களஞ்சியம் பழனி முருகன் கூடலூர் செந்தில் குமார் எம். சோலை ராஜா முன்னிலையில் மதுரை மேற்கு […]
ரூ.5000/- லஞ்சமாக வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி கையும் களவுமாக பிடிபட்டார்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைக்கும் பணியை தனது நண்பர் பெயரில் வேலை எடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முழூவேலையும் முடித்துள்ளார். மேற்படி வேலைக்கான தொகையில் பகுதி தொகையாக ரூ. 3.36 லட்சம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது, மீதிதொகையான ரூ.4.2 லட்சம் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே புகார்தாரர் இன்று 04.12.2024 ஆம் தேதி காலை […]
தாமோதரன் பட்டினத்தில் பாமக கிளைகள் துவக்க முடிவு..
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிளை பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார். தாமோதரன் பட்டினத்தில் 2 கிளைகள் அமைக்கவும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.6 ல் கட்சி கொடியேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி ஒன்றிய தலைவர் ராகவேந்திரன், […]
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையின் வழிகாட்டுதல்கள்..
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை பக்தர்கள் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலைத் தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து […]
தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்; காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..
தமிழ்நாட்டிற்கான இடைக்கால நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஞ்சல் புயலால் செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடும் மழையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. […]
ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் ஏராளம்: மாவட்ட ஆட்சியர் புகழாரம்..
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் இன்று நடந்தது. விழாவில்10 பயனாளிகளுக்கு 5,56,045/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 2024 வரை 24,334 மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்று அவற்றில் 19,353 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த […]
அரசு பேருந்து. இரு சக்கர வாகனம் மோதல் : இருவர் பலி..
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே களக்குடி விலக்கு அருகே ராமேஸ்வரம் – திருச்சி அரசு பேருந்து இன்று காலை 9:45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வடவயல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திக் 27, அண்ணாமலை நகரைச் சேர்ந்த பொக்காரு மகன் பால ராம்கி 30 ஆகிய இருவரும் அரசு பேருந்தின் முன் புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தனர். […]
திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அருகே அத்தியட்சபுரம். பகுதியில் திருப்புல்லாணி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 705 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தமிழக அரசு தடை செய்த அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 42, செய்யது ஜமால் 38, சரக்கு வாகன டிரைவர் சேலத்தைச் சேர்ந்த ராஜா(39) ஆகியோரை போலீசார் […]
திருவண்ணாமலையில் மண் சரிவு: 2 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!
திருவண்ணாமலையில் மண் சரிவு: 2 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு! திருவண்ணாமலை மண் சரிவில் 2 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. […]
கனமழை! தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை.?
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிச., 03) பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இன்று (டிச.3.,) பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. […]
உசிலம்பட்டியில் காவலர்களாக தேர்வான 6 மாணவர்களை உசிலம்பட்டி எம் எல் ஏ பாராட்டினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் கல்வி அறக்கட்டளையின் போட்டி தேர்வுகளுக்கு மாணவ மாணவிகள் இலவசமாக பயின்று வருகின்றனர். போட்டி தேர்வுகளில் மாணவ மாணவிகள் காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற உசிலம்பட்டி கிராமப்புற மாணவர்களான லட்சுமணன், குணால், தனிக்கொடி, அஜித்குமார், விஜய், சிவன்ராஜ் என்ற 6 பேர் தேர்வாகியுள்ளனர்., காவலர் தேர்வில் தேர்வாகி காவலராகியுள்ள 6 மாணவர்களுக்கு பாராட்டு விழா […]
கனமழையால் கடுமையான பாதிப்பு!அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5000 வெள்ள நிவாரணம்- புதுச்சேரி அரசு அதிரடி..
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.மேலும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்.வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 30,000 […]
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “KEELAI COMMUNITY CENTRE” அறிமுக நிகழ்ச்சி..
ஜக்கிய அரபு அமீரகம் துபாயில் தேராவில. உள்ள கராச்சி தர்பார் உணவகத்தில் “KEELAI COMMUNITY CENTRE’ ரின் அறிமுக நிகழ்ச்சி 01/12/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு, இறந்தவர்களுக்கான உதவி மற்றும் பல விஷயங்களை வருங்காலங்களில் எவ்வாறு கையாளரவது மற்றும் கீழக்கரை சமுதாய மக்களுக்கு எப்படி உதவிக்கரம் நீட்டுவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வினை கீழக்கரையைச் சார்ந்த அப்துர் ரஹ்மான், SKV ஷேக், ஜெய்னுலாப்தீன், ஃபயாஸ், […]
பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய எச். ராஜா குற்றவாளி என தீர்ப்பு! அதைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தி வைப்பு..
பெரியார் சிலை உடைப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் திமுக, காங்கிரஸ் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் […]
அல் பய்யினா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி”..
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நேற்று (01.12.2024) அல் பய்யினா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று நடத்தினார், சிறப்பு பேச்சாளராக மஸ்ஜித் தக்வா இமாம் ஹஸ்மத் ஃபிர்தவ்ஸி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அல் பய்யினா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான், கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு […]
இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், […]
தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..
தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]
You must be logged in to post a comment.