மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்..

மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி. அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம். அந்தப் பயணம் அரசியல் களத்திலும் […]

ராமேஸ்வரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு சிற்ப்பு பிரார்த்தனை..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று (13/12/2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நகர கழகச் செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் டிடிவி தினகரன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஆயுஷ் ஹோம விழாவில் ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முருகன் […]

நாளை (டிச.14) எந்தெந்த மாவட்டங்களில் மழையும்! பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையும்..

கனமழை காரணமாக தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. நாளை(டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்… 1, தென்காசி- பள்ளி, கல்லூரிகள். […]

குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு..

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி […]

இருமேனி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மண்டபம் வட்டார வளர்ச்சி ஆணையர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ஐனுல் அரபியா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கார் மேகம் […]

ஃபென்ஜால் நிவாரணப் பணிகளுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்…

ஃபென்ஜால் நிவாரணப் பணிகளுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ரூ.1.30 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஃபென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான […]

புஷ்பானா ஃப்ளவர் இல்லடா ஃபயர்! நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடி கைது..

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற […]

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்… மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலை யூனியன் பஸ் ஸ்டாப் அருகில் இரு காளை மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதில் அவ்வழியாக சென்ற முதியர் சுந்தரம் மீது முட்டியதில் கால் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் சாலையில் அடிக்கடி மாடு சண்டையிட்டு கொள்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்துள்ளது எனவும், ஒரே நாளில் 1345 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகி உள்ளதாகவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆற்றுப்படுகை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், நீர்நிலைகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் […]

டங்ஸ்டன் விவகாரம் தமிழக அரசின் நிலைப்பாடு மிகச் சரியானது!-ஆம் ஆத்மி கட்சியின்  தமிழக தலைவர் வசீகரன் வரவேற்பு..

டங்ஸ்டன் விவகாரம் தமிழக அரசின் நிலைப்பாடு மிகச் சரியானது!-ஆம் ஆத்மி கட்சியின்  தமிழக தலைவர் வசீகரன் வரவேற்பு.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாடு மிகச் சரியானது வரவேற்கத்தக்கது. மத்திய ஒன்றிய அரசு […]

தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!- மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி..

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் காரணமாக தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன […]

தமிழகத்தில் விடாது பெய்யும் தொடர் கன மழையும்; அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர் விடுமுறையும்..

தமிழகத்தில் இன்று மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கரூர், தேனி, தருமபுரி, திருவாரூர், நாமக்கல், நாகை, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், […]

திண்டுக்கல்லில் பயங்கரம்: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: சிறுவன் உட்பட 7 பேர் உடல் கருகி பலி..

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் . மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 மாடி கட்டிடங்கள் கொண்ட மருத்துவமனையில் பல இடங்களுக்கும் தீ பரவியுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் அணிவகுத்துள்ளது. […]

மண்டபம் மேற்கு வாடி வடக்கு கடற்பகுதியில்தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி அமைச்சரிடம் மீனவர்கள் மனு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்குவாடி வடக்கு கடல் டி -நகர் முதல் மண்டபம் அரசு டீசல் பங்க் பழைய டி – ஜெட்டி வரை கடற்பகுதியை தங்கு தளமாக கொண்டு 300 விசைப்படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதியில் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது. இதனால் மீனவர்களுக்கு பொருளாதார செலவு ஏற்பட்டு மீனவர் பலன் மீன்பிடி தொழில் செய்ய […]

ராமநாதபுரத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்..

இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பி ஆர் பாபு தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் எம்.கபிலர், துணைத் தலைவர் ஜி.இளங்கோவன், துணைச்செயலர்கள் ராஜா, வெள்ளைச்சாமி, நகர் செயலர் கணேச மூர்த்தி முன்னிலை வகித்தனர். இதைமுன்னிட்டு ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. […]

ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் 19 பேருக்கு ரூ.59.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்…

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) முருகேசன் (பரமக்குடி) […]

ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் மீனவர்களுக்கு விலக்கு அளித்த டீசல் விற்பனை மையம் திறப்பு…

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) […]

மங்கலங்குடி கிராமத்திற்கு அடிப்படை தேவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாக்கு உட்பட்ட மங்களக்குடி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர் நியமித்தல் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தல் பள்ளிகளில் வகுப்பறைகளை பராமரித்தல் துணை மின் நிலையம் அமைத்தல் உட்பட அடிப்படை தேவை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக கிளைத் தலைவர் முகவை அப்பாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினார். […]

பயணிகள் கவனிக்கவும்! இனி கன்பார்ம் டிக்கெட்டைப் பெற்ற பிறகும் ரயில்களில் போர்டிங் பாயின்டை மாற்றலாம்…

பயணிகள் கவனிக்கவும்! இனி கன்பார்ம் டிக்கெட்டைப் பெற்ற பிறகும் ரயில்களில் போர்டிங் பாயின்டை மாற்றலாம்… சில அவசரநிலைகள் அல்லது திடீர் மாற்றங்கள் காரணமாக நீங்கள் முன்பதிவு செய்த இடத்தில் இருந்து உங்களால் ரயிலில் ஏற முடியாமல் போகலாம். கடைசி நேரத்தில் என்ன செய்வது? போர்டிங் ஸ்டேஷனை மாற்ற முடியுமா? என்றெல்லாம் யோசித்து பயணத்தை ரத்து செய்பவர்களும் கூட உண்டு. ஆனால், இனி அப்படி செய்ய வேண்டியதில்லை. பயணம் தொடங்குவதற்கு 4 மணி நேரம் முன்னதாக வரை நீங்கள் […]

மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது!- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

வழிபாட்டுத் தலங்களின் உரிமை மற்றும் உரிமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நாடு முழுவதும் உள்ள சிவில் நீதிமன்றங்கள் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது. “புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படக்கூடாது அல்லது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்படக்கூடாது என்று அறிவுறுத்துவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். நிலுவையில் உள்ள வழக்குகளில், பயனுள்ள இடைக்கால உத்தரவுகள் அல்லது ஆய்வு செய்வதற்கான உத்தரவுகள் உள்ளிட்ட இறுதி உத்தரவுகளை சிவில் நீதிமன்றங்கள் அடுத்த விசாரணை தேதி வரை வழங்க முடியாது” என்று […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!