50 கோடி கன மீட்டர் பாறை குவியல்: மெகா சுனாமி அபாயத்தைக் குறிக்கும் ‘உறைபனி அதிர்வெண்’ கண்டுபிடிப்பு. 50 கோடி கன மீட்டர் பாறை குவியலின் அபாயம், பனிப்பாறை உருகும் நீர், பூமியின் அடித்தளத்தில் எழுப்பும் விசித்திரமான ஒலி அதிர்வுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். 2020ஆம் ஆண்டு முதல் இங்கு அதிநவீன நில அதிர்வு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அலாஸ்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் பகுதியில், மிகப்பெரிய நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ள பேரி நிலச்சரிவு என்ற […]
Category: செய்திகள்
சிலிண்டர் வெடித்து 23 பேர் உடல் கருகி பலி; கோவாவில் அதிகாலை பயங்கரம்..
இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான கோவா மாநிலத்தில், வட கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற இரவு விடுதி ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட கோவாவில் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான பாகா பகுதியில் அமைந்துள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ (Birch by Romeo Lane) என்ற கிளப்பில் நள்ளிரவு சுமார் 12:04 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகப் […]
வாடிப்பட்டி அருகேசொக்கப்பனை நெருப்பில் சிவன் நடனம் காட்சியால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்மாய் சாலையில் உள்ள லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் முன்பாக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப் பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் வைகோலால் செய்யப்பட்ட சொக்கப்பனையை கோயில் நிர்வாகி அருணாச்சலபாண்டியன் கொளுத்தினார். அப்போது தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது அந்த எரியும் நெருப்பில் சிவன் நடனம் ஆடுவது போல் காட்சி தெரிந்தது. இதை கண்ட […]
சோழவந்தான் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் முன்னால் எம்பி விஸ்வநாதன் பேட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கூறியதாவது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்ட புத்தகம் துணை நிற்கும். 2001 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு […]
எம்எல்ஏ நிகழ்ச்சியை சொந்த கட்சியினரே புறக்கணிக்கும் பரிதாபம்
சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் 20க்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட பரிதாபம் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது குறிப்பாக […]
பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கிய கழிவுநீர். அதே மக்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த அவலம்.
சோழவந்தான்வைத்தியநாதபுரத்தில் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருந்த சம்பவம்அதே பகுதி பட்டியலின மக்களை வைத்து கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய வைத்த அவலம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பல மாதங்களாக தேங்கி கிடந்த கழிவுநீரில் பட்டியலின மக்கள் இறங்கி சுத்தம் செய்ததால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பட்டியலின மக்களின் குடும்பத்தார்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பகுதி […]
கலைஞர் இல்ல கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம்
தேனூர் அருகே கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த 195 வீடுகளின் கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்டதேனூர் ஊராட்சி கட்டப்புலி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக சுமார் 400க்கும்மேற்பட்ட வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 195 வீடுகளுக்கான கட்டுமான பணிகளுக்கான அமைச்சர் மூர்த்தி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் […]
தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்!-தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் 98.23% சதவீதம் (6,29,79,208 வாக்காளா்கள்) எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் வெள்ளிக்கிழமை வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி […]
உடல் நலம் குன்றி சுற்றித் திரிந்த யானை பத்திரமாக மீட்பு..
தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சுற்றித் திரிந்த 35 வயது உடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி ஓர் இடத்தில் படுத்துக் கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டது. அத்துடன் யானையின் சாணம் சேகாரம் செய்யப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு […]
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி..
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.14,961ஆக உயர்ந்துள்ளதால் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்
வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக செயலாளர் அசோக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்துஇரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் நிர்வாகிகள் கச்சை […]
சோழவந்தான் அருகே மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் செல்லும் சாலையில் சாலாச்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது இந்த பள்ளம் காரணமாக இந்த பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிகழ்வு தினசரி நடைபெற்று வருவதாக அருகில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் […]
சோழவந்தானில் தேங்காய் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்களிடையே பதட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பகுதியில் தங்கப்பாண்டி என்பவரது தேங்காய் குடோனில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் கார்கள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்து செல்வது வழக்கம் இந்த நிலையில் தேங்காய் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் தேங்காய் குடோனில் சென்று பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது உடனடியாக […]
தொடர் மழையால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்புகள் சேதம்
அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்புகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் கரும்பு பயிரிடப்பட்டு பத்து மாதங்கள் முடிந்த பின்பு அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயன் தரக் கூடியதாக உள்ள நிலையில் நடவு செய்து இரண்டு மாதங்களேஆன நிலையில் தனிச்சியம் பகுதியில் […]
பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகள் வாடிவாசலில் அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை உடன் தொடங்கியது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தை இரண்டாம் தேதி நடைபெற உள்ளது இதற்காக ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற மஞ்சமலை சாமியை வணங்கி கோவிலில் ஜல்லிக்கட்டு அழைப்பிதழை வைத்து பூஜைகள் செய்தனர் அதனைத் தொடர்ந்து பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வாடிவாசலில் அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதில் மடத்து கமிட்டி தலைவர் மச்ச வேல் […]
எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் கவனத்தில் கொள்ளவும்: 10 நாட்களுக்கு 9 ரயில்களின் சேவை தாம்பரம்/ கடற்கரையுடன் நிறுத்தம்!
எழும்பூர் ரயில் நிலையப் பணிகள்: 10 நாட்களுக்கு 9 ரயில்களின் சேவை தாம்பரம் / கடற்கரையுடன் நிறுத்தம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணமாக, அங்கிருந்து புறப்படும்/நிறுத்தப்படும் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை, வரும் டிசம்பர் மாதம் 10 நாட்களுக்கு தாம்பரம் அல்லது சென்னை கடற்கரை நிலையங்களுடன் நிறுத்தப்படும்/தொடங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 05/06, 2025 முதல் டிசம்பர் 14/15, 2025 வரை அமலில் […]
தண்டவாளப் பணி! திருவனந்தபுரம் – மும்பை CSMT ரயில் வழித்தடம் மாற்றம்! – கோவை, சேலம் நிறுத்தங்கள் ரத்து!
தண்டவாளப் பணி! திருவனந்தபுரம் – மும்பை CSMT ரயில் வழித்தடம் மாற்றம்! – கோவை, சேலம் நிறுத்தங்கள் ரத்து! மத்திய ரயில்வே பகுதியில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருவனந்தபுரம் – மும்பை CSMT வாராந்திர ரயில் சேவையின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் எண்: 16332 திருவனந்தபுரம் – மும்பை CSMT வாராந்திர எக்ஸ்பிரஸ். மாற்றப்படும் நாள்: டிசம்பர் 06, […]
2014 தீர்ப்பின் உத்தரவை மதிக்காமல் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக, முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது!- அமைச்சர் ரகுபதி..
கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்து முண்ணனி அமைப்பினர் கூட்டமாக திருப்பரங்குன்றத்திற்கு தீபம் ஏற்ற வந்தபோது காவல்துறையினாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து இந்து முண்ணனி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஏற்ப்பட்ட கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், அந்தப்பகுதியில் 144 […]
ஐசியூ-வில் வைக்கும் நிலையில் உள்ள மதுரை சாலைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க, மதுரை வரும் முதல்வர் முன்வருவாரா என – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., எஸ்ஐஆர் வந்த போது முதல் ஆளாக குதித்தது திமுக தான், முதல் ஆளாக உச்சநீதிமன்றம் சென்றது திமுக தான், இந்த இரட்டை வேடம் எதற்காக மக்களை ஏமாற்றவா., எஸ்ஐஆர் பணியை வரவேற்றது அதிமுக, களத்தில் நிற்பதும் அதிமுக எஸ்ஐஆர் மூலம் நேர்மையான, நடுநிலையான, […]
ரயில் நிலையங்களில் தட்கல் முன்பதிவுக்கு இனி ஓடிபி கட்டாயம்!
ரயில் நிலையங்களில் தட்கல் முன்பதிவுக்கு இனி ஓடிபி கட்டாயம்! ரயில் நிலையங்களில் தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ரயில் நிலைய அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்ட பின்னரே பயணச்சீட்டு உறுதி செய்யப்படும். உரிய பயணிகளுக்கு தட்கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முன்னதாக, தட்கல் பயணச்சீட்டை இணைய வழியில் முன்பதிவு செய்ய ஆதாா் மூலம் ஓடிபி சரிபாா்ப்பு முறை […]
You must be logged in to post a comment.