மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கால்வாய் திட்டத்திற்கு சோதனை அடிப்படையில் மட்டுமே வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது., வைகை அணையில் உள்ள 58 கால்வாய் மதகு பகுதியை 67 அடியிலிருந்து 65 அடியாக குறைத்து இந்த 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்., இந்நிலையில் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை […]
Category: செய்திகள்
சோழவந்தான் அருகே கனமழைக்கு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியகுடும்பத்தினர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு காலனி பகுதியில் குடியிருக்கும் முத்துக்குமார் அழகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காலனி மேட்டு தெருவில் குடியிருந்து வருகின்றனர் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று இரவு வீட்டில் மேற் கூரை சரிந்து வீட்டிற்குள் விழுந்ததில் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மழை பெய்த போது சடசடவென்று சத்தம் கேட்ட நிலையில் வீட்டிற்குள் […]
சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் மாணவ மாணவியர்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது ஊத்துக்குளி கிராமம் இங்கே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கிருந்து சோழவந்தான் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்தா பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு பல்வேறு மாணவ மாணவியர் சென்று படித்து வருகின்றனர் அதேபோல கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த ஊருக்கு காலை எட்டு பதினைந்து மணிக்கு வரும் பேருந்து கடந்த ஒரு மாதமாக வரவில்லை இது குறித்து […]
வாடிப்பட்டி பகுதியில்தொடரும் திருட்டு ,வழிப்பறி.இரவு போலீஸ் ரோந்து பணியைதீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆடி 18 அன்று வழிபாடு செய்த பின் நீரேத்தான் அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன், அங்காள பரமேஸ்வரி வாலகுருசாமி, மற்றும் மேட்டு நீரேத்தான் அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றனர். அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன் மேட்டு நீரேத்தான் வாடிப்பட்டி சாலையில் பர்னிச்சர் கடையில் இரவு காவலாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த முக […]
குற்றாலத்தில் இரவில் குளிக்க பணம் வசூல்?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே பொது மக்களை குளிக்க அனுமதித்து வரும் நிலையில், இரவு 8.00 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வனத் துறையினர் குளிக்க அனுமதித்து வருவதாக பொது மக்களிடயே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத் துறையினர் […]
உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரி வாசல் முன்பு விபத்து ஏற்படுவதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டிஎஸ்பியிடம் மனு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர்,இக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது,கடந்த ஒரு மாதத்திற்குள் பல விபத்துகள் நடந்து விட்டன,கடந்த வாரம் நடந்த விபத்தில் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் உயிர் இழந்துவிட்டார்,இக்கல்லூரி வாசல் முன்பு வேகத்தடை அமைத்து வேகமாக வரும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி தடுப்புகளை வைத்து […]
அரசு பேருந்தில் லக்கேஜ் எடுப்பதில் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியால் பரபரப்பு. காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி லக்கேஜ் எடுக்க வைத்த நடத்துனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார் சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து வட்ட பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது நடத்துனர் அவரிடம் ஐஸ் பாக்ஸிற்கு இரண்டு லக்கேஜ் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒரு லக்கேஜ் தான் எடுப்பேன் என பிடிவாதம் பிடித்துள்ளார் இதனை யடுத்து அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறிய நடத்தினர் ஐஸ் […]
உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் பாஜ நிர்வாகி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்.சிசிடிவி காட்சியுடன் புகாரளித்து 25 நாட்களாகியும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு
மதுரை மாவட்;டம் எழுமலை அருகே உள்ளது பாப்பிநாயக்கன்பட்டி கிராமம்.இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா (55).இவர் பேரையூர் மற்றும் திருமங்கலத்தில் ஆட்டோ கண்சல்டிங் தொழில் செய்து வருகின்றார்.மேலும் பா.ஜ கட்சியில் தற்போது விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.இவர் கடந்த 13.7.25 அன்று தனது வீட்டில் இரவில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.திடுக்கிட்டு எழுந்த வீட்டின் பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]
கருப்பட்டியில் அரசு பள்ளி அருகில்மழை நீர் வடிகால் வசதி செய்து தர மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அரசு பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி கட்டிடம் சேதமடையும் நிலையிலும் பள்ளிக்குள் மழை நீர் புகுந்து மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையிலும் இருப்பதாகவும் ஆகையால் அரசு பள்ளி அருகில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை […]
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோழவந்தான் வடகரை கண்மாய் தென்கரை கண்மாய் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்ய சோழவந்தான் ஊத்துக்குளி முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வந்தது இந்த நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் நெல்லை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது ஆனால் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலமும் தாமதமாக நடவு […]
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக விக்கிரமங்கலம்பகுதி, குருவித்துறை பகுதி, மேலக்கால், பகுதியில் விஷக்கடி மற்றும் நாய்க்கடி போன்ற நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பகுதியில் விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறும் பொழுது உடன் […]
நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழா.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி, 29ஆம் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பகல்-இரவு கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று ஆட்டத்தை சிறப்பிக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,060, இரண்டாம் பரிசு ரூ.75,060, மூன்றாம் பரிசு ரூ.50,060, நான்காம் […]
58 கிராம பாசன விவசாயிகள் சங்க சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது
. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தேனி மாவட்டம் வைகை அணையில் தற்பொழுது முழுக் கொள்ளவை எட்டியுள்ள சூழ்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கடந்த வாரத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளை […]
திமுக சார்பில் கல்வி உதவித் தொகை..
தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவியை பாராட்டி திமுக சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இலத்தூரில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர், +2 பொதுத் தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சீவநல்லூர் மாணவி கார்த்திகா உயர் கல்வி படிப்பதற்கான முதலாம் ஆண்டு செலவை […]
தொட்டுப் பார்க்காத உயரத்தில் பறக்கும் தங்கம் விலை: சவரன் ரூபாய் 76000 ஆயிரத்தை நெருங்கி அதிர்ச்சி..
இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்பட பல காரணங்களால், தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஜூலை 23-ம் தேதி ஒரு பவுன் […]
செம்பட்டி அருகே, ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்..
செம்பட்டி அருகே, ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.. செம்பட்டி அருகே, வத்தலகுண்டு சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி, வியாழக்கிழமை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி […]
‘திருப்பூர்’ என்கவுண்ட்டரில் பலியான ‘திண்டுக்கல்’ மணிகண்டன்- ஊருக்குள் ‘உடலை’ அனுமதிக்க மறுத்த உறவினர்கள் – திருப்பூரில் உடல் அடக்கம்..
‘திருப்பூர்’ என்கவுண்ட்டரில் பலியான ‘திண்டுக்கல்’ மணிகண்டன்- ஊருக்குள் ‘உடலை’ அனுமதிக்க மறுத்த உறவினர்கள் – திருப்பூரில் உடல் அடக்கம்.. திருப்பூர் உடுமலைப்பேட்டை குடிமங்கலம், SSI.சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்ட மணிகண்டன், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணிகண்டன் உடலை சொந்த ஊரான, திண்டுக்கல் நாயக்கனூர் கிராமத்துக்குள் அனுமதிக்க அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிகண்டன் உடலை நாயக்கனூருக்கு கொண்டு செல்ல அவரது தாயார் ஏற்பாடுகள் செய்தார். ஆனால் […]
நான் சேலை கட்டிக்கிறேன் நீங்க ப்ரோ?அமைச்சர் தொகுதியில் “களை” கட்டும் திமுக – தவெக போஸ்டர் யுத்தம்..
நான் சேலை கட்டிக்கிறேன் நீங்க ப்ரோ?அமைச்சர் தொகுதியில் “களை” கட்டும் திமுக – தவெக போஸ்டர் யுத்தம்.. தவெக -: திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் ஐ.பெரியசாமி அவர்கள் வெற்றி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கி தவெக தலைவர் விஜய் வெற்றி வாகை சூட வருக வெல்க என்று தவெக சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் திமுக -: ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் […]
நகராட்சி ஊழியருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு சிறை..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததோடு நகராட்சி ஊழியரை மிரட்டிய இரண்டு பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைத்தெரு தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் அதற்குரிய பணத்தையும் கட்டாமல் நகராட்சி தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு […]
சோழவந்தானில் கதிர் அறுக்கும் எந்திரம் மோதி பெண் பலி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சமுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி செருவம்மாள் வயது 65 கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் உடன் தச்சம்பத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறார் இந்த நிலையில் சோழவந்தான் சங்கங் கோட்டை கிராமத்தில் உள்ள இவரது சகோதரர் சங்கிலி வீட்டில் அவ்வப்போது தங்கி வந்துள்ளார் இந்த நிலையில் சங்கிலியின் வயல்காட்டில் கதிர் அறுப்பு நடைபெற்று உள்ளது இதற்காக வயல்காட்டிற்கு சென்ற செருவமாள் அங்கு கதிர் அறுப்பு எந்திரம் மூலம் பணியாளர்கள் […]
You must be logged in to post a comment.