இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ், ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி காவல் நிலைய […]
Category: செய்திகள்
உசிலம்பட்டி தனியார் பள்ளியில் குடியரசு தின விழா
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று இந்தியாவின் 76- ஆவது குடியரசு தின விழா பள்ளி தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர். லயன் .அமுத பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் வருண் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் அவ்வீரர் மாணவர்களின் முன்பு தான் கடந்து வந்த […]
மேலூர் வந்த தமிழக முதல்வருக்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு
மதுரை மேலூர் பகுதியில் அமைய இருந்த டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி முழு வெற்றியடைய நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு மேலூர் உள்ளிட்ட 48 கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தினர் இந்த நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையத்திலிருந்து மேலூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு சோழவந்தான் தொகுதி சார்பாக வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் […]
தென்காசியில் இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா..
தென்காசி தலைமை மருத்துவ மனையில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மருத்துவ மனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு […]
மதுரை எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியரசு தின விழா
மதுரை sdpî தெற்கு மாவட்ட சார்பாக நமது இந்திய தேசத்தின் 76 வது குடியரசு தின திருவிழா கட்சியின் பொதுச் செயலாளர் சாகுல்ஹமீது தலைமையில் மாவட்ட அலுவலகம் அருகே நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வரவேற்புரை மாவட்ட துணை தலைவர் அபு தாஹிர் , நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் ஆசாத் வழங்கினார்கள்.மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.நிறைவாக தெற்கு தொகுதி தலைவர் M.P.பாட்ஷா நன்றியுரையாற்றினார்.மேலும் விம் மகளிரணி விம் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஓபுளாபடித்துறை அருகே மாவட்ட தலைவர் […]
கீழக்கரை பள்ளியில் குடியரசு தின விழா
இன்று(26/01/2025) பள்ளியில் 76 வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பொது மேலாளர் DR.ஜனாப். M. முஹைதீன் சலாவுதீன் கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த இரண்டாம் வகுப்பு மாணவி S.ஜெய்னப் மஸ்கூராவுக்குபரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக மாறு வேடப் […]
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்.
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய 418 அரசு அலுவலர்கள், மற்றும் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 426 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும்,முதலமைச்சரின் காவல் பதக்கம் 90 காவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். திருச்சி செய்தியாளர் […]
உசிலம்பட்டி அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா
உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்., இக் கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது., இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு […]
குடியரசு தின விழாவில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு கருக்கட்டான்பட்டி காலணி பகுதியில் 200க்கும் அதிகமான பட்டியலின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்., இந்த மக்களுக்கு முறையான பொதுக் கழிப்பறை இல்லாததால் பொது வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருவதாக கூறப்படுகிறது., குடியிருப்புகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் பொதுக் கழிப்பறை அமைத்து தர சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்., தற்போது வரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், இன்று குடியரசு […]
உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழாவை முன்னிட்டு குழந்தை ஏசு தேர் பவனி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது., இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி திருவிழா இன்று குழந்தை ஏசு ஆலயத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது., முன்னதாக குழந்தை ஏசு ஆலய பாதிரியார்களின் கூட்டு திருப்பலி நடைபெற்ற பின் அலங்கரிக்கப்பட்ட குழந்தை ஏசு திரு உருவம் தாங்கிய திருத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பாடாகி பேரையூர் ரோடு, கவணம்பட்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து மீண்டும் […]
நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம் விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற ‘நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம்’ தொடர்பாக கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார். முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தலைமையில் பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் அனைவரும் ‘நெகிழி பயன்பாடு எதிர்ப்பு’ விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இரா. குணசீலன் உட்பட அரசு […]
பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய காவல் ஆய்வாளர்
மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பள்ளி தாளாளர் சகோதரி ஞானசௌந்தரி தலைமையில் முதல்வர் ஜோஸ்லின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்வில் பேசிய ஆய்வாளர் தங்கமணி, பெண்கள் நம் நாட்டின் கண்கள்,முதலில் நம் மனத வேண்டியது தாய் தந்தையர் அவர்கள் தான் நம் வாழ்வில் முக்கியம்,கல்வி என்பது மிக முக்கியமானது ஒன்று […]
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு அமைச்சர் பங்கேற்பு.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள்.மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் புடைசூழ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், […]
தஞ்சையில் அரசு சோழமண்டல சந்திப்பு மண்டல கூட்டம்
அரிமா சங்க மண்டலத் தலைவர் பணியேற்றார்.தஞ்சாவூர் பன்னாட்டு அரிமா சங்கங்களின் அரசு சோழமண்டல சந்திப்பு மற்றும் மண்டலத் தலைவர் பணியேற்றார் நிகழ்ச்சி மகாராஜா மகா லில் மாவட்ட ஆளுநர் சவரிராஜ் தலைமையில் நடைபெற்றது. மண்டலத் தலைவராக வி. கே. திருநாவுக்கரசு பணியேற்றார். நிகழ்வில் தலைகவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நூறு நபர்களுக்கு தலை கவசம் வழங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற மண்டலத்தலைவரை வாழ்த்தி ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம். பாண்டியராஜன். இமயவரம்பன். மணிவண்ணன். விஜயலட்சுமி சண்முக வேல். சோளம். ராஜரத்தினம். […]
விமானத்தில் அமர்ந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி. திருச்சி மருத்துவமனையில் அனுமதி
.தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ரகுபதி. இவர், சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் உள்ளே சென்று விமானத்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மதிய […]
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஆண்டு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் (விவித சன்ஸ்க்ரிதி) என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ,மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விஞ்ஞானி மரு. ராஜ் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேசியம், தெய்வீகம், கலாச்சாரம், பரத நாட்டியம் ,பல […]
ராமேஸ்வரத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் (மு.கூ.பொ) அப்துல் ஜப்பார் மற்றும் துணை வட்டாட்சியர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மேலவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகை ஏந்தி நடுத்தெரு, திட்டகுடி, மேலத்தெரு, இராமதீர்த்தம் வழியாக பர்வதவர்த்தினி பேரணையாக சென்றனர் . வாக்களிப்பது அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. அவனைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு […]
திருச்சி விமான நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா.!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 67-வது புதிய கிளை திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் திறக்கப்பட்டது இந்த புதிய கிளையைதிருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர்முத்துமாரி துவக்கி வைத்தார் மேலும் கிளையில் தானியங்கி பணம் பெறும் இயந்திரத்தை எம்.கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் பொறியாளர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஸ்ரீராம்மற்றும் அருகில் உள்ள கிளை நிர்வாகிகளும் பெரும் திரளான ஊழியர்களும் […]
தஞ்சை மாநகராட்சி 39 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் உஷா தலைமையில் தூய்மை பணி.!
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை உட்பட்ட மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மாநகராட்சி 39 வது வட்டத்தில் உள்ள அண்ணா நகர் 20 ம் தெரு அருகில் உள்ள மசூதி மற்றும் அண்ணா நகர் 16வது,17ம் தெருக்கும் இடையில் உள்ள அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம் மற்றும் அண்ணா 19வது தெரு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள்சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை முடியும் , விளார் […]
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்.!
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.சௌ.சங்கீதா, முன்னிலையில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் […]
You must be logged in to post a comment.