ஒன்றிய அரசிடம் நம்முடைய நிதி உரிமை தான் நாங்கள் கேட்கிறோம் கூடுதலான நிதியை நாங்கள் கேட்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மறு வரையறை போன்றவற்றை புகுத்த ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. 543 தொகுதிகள் இந்தியாவில் இருக்கின்றது. இதில் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 31 தொகுதியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒன்றிய அரசு திட்டமிட்டு இதனை செய்து வருகிறது. 850 இருக்கைகளோடு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமித்ஷா […]
Category: செய்திகள்
சம்பை மகளிர் மன்ற கட்டிடம் சேதம் விவகாரம்; கிராம மக்கள் இராமநாதபுரம் கிழக்கு SDPI-கட்சி வழக்கறிஞர் அணியிடம் கோரிக்கை..
சம்பை மகளிர் மன்ற கட்டிடம் சேதம் விவகாரம்; கிராம மக்கள் இராமநாதபுரம் கிழக்கு SDPI-கட்சி வழக்கறிஞர் அணியிடம் கோரிக்கை.. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் சம்பை பகுதியில் உள்ள மகளிர் மன்ற கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது இதனால் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மகளிர் இதில் வைத்து சுய தொழில் செய்ய முடியாமல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதணை கருத்தில் கொண்டு SDPI கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் […]
திண்டுக்கல்லை கலக்கிய பிரபல புல்லட் திருடர்கள் கைது: 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்..
திண்டுக்கல்லை கலக்கிய பிரபல புல்லட் திருடர்கள் கைது: 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்.. திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக புல்லட் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போனது இது தொடர்பாக நகர் மேற்கு, தாலுகா, வேடசந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு […]
சர்ச்சையை ஏற்படுத்திய ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்: போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு..
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் “சதியுடன்” பாஜக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்களைக் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் […]
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்திப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக […]
மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது இதனால் தான் பாஜக இக்கூட்டத்தில் பங்கேற்பதில்லை என கடிதம் எழுதியுள்ளேன் எனவும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடராமல் இருக்க. வரும் 10ம் தேதி இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]
தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயணம்.!
தஞ்சாவூரில் சத்யா நடைப்பயிற்சியாளர்கள் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடனும் நடந்த பெரும் 8 கி. மீ.ஆரோக்கிய நடை பயணம் (Health walk) மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் கோ. சீனிவாசன் அவர்கள் தலைமையில், சங்க செயலாளர் ஜெ. ஜெயக்குமார் முன்னிலையில் ஆசிரியர் கோவிந்தராஜ் அவர்கள் அன்னை சத்யா ஸ்டேடியத்திலிருந்து துவக்கி வைத்தார். அவர் உடல் மன அரோக்யத் தைப்பற்றி எடுத்துரைத்தார். நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். சங்கத்தின் பணிகளை பாராட்டினார். 50க்கும் […]
அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா.!
மதுரை, அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்விக்குழுத் தலைவர் முனைவர் C.சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குநர் MC. அபிலாஷ், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்றுப் பேசினார். இணை இயக்குநர் நிக்கிபுளோரா கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து […]
சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ராக்கப்பெருமாள் திருக்கோவிலில் பாரிவேட்டை பெரு விழா.!
பொங்கல் வைத்தும் கரும்பால் தொட்டி கட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாம்பு விழுந்தான் சாலை அருகே அமைந்துள்ளது ஸ்ரீ ராக்கப்பெருமாள் திருக்கோவில் இங்கு சிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை அடுத்து பெண்கள் ஆலயத்தைச் சுற்றிலும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டும் கரும்பால் தொட்டிக்கட்டியும் நேர்த்திக்கடன் கடனை செலுத்தினர் முன்னதாக மூலவருக்கு முன் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி வார்த்து சிறப்பு யாகசாலை நடத்தப்பட்டு பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் பூஜிக்கப்பட்ட […]
சிறுமுகை லிங்காபுரம் பகுதி பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் விழா.!
கோவை மாவட்டம் சிறுமுகை ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் சுமார் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சிறுமுகை லிங்கபுரம் அருகே உலியூர் வனப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் குடிநீர் ட்ரம் தார்பாய்கள் சமையல் பாத்திரங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உடைகளையும் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி […]
உசிலம்பட்டி அருகே வி கே சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வி.கே சசிகலா கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில் அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எருமார்பட்டி ஊராட்சி அம்முமுத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அம்மு முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் சரோஜா முனியம்மாள் செல்வி மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஜெயா ஆகியோருக்கு […]
திருவாடானைப் பகுதியில் திடீர் மழை: மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள்..!
திருவாடானை பகுதியில் சற்று முன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த […]
அதிகாரிகளை நம்பி காத்திருந்தது போதும்: தானாக முன் வந்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு..!
புதிய கழிப்பறைகள் கட்டி மாணவ மாணவிகளையே திறக்க வைத்து அசத்தல்… அதிகாரிகளின் அலட்சியத்தை முறியடித்து மாணவ மாணவிகளுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியர்.. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிப்பறைகள் சிதரமடைந்து மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனே அப்பள்ளியின் கழிப்பறைகளை இடித்து […]
மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா.!
மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா அரோபனா இந்தியன் பள்ளி வளாகத்திலநடைபெற்றது. விழாவுக்கு அரபிந்தோ மீரா பள்ளிக் குழுமம் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இயக்குனர் அபிலாஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் ஐஐடியில் தேர்வான மாணவர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எல்லோரும் […]
கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகாவில் ‘ஆழிகுடி’ குரூப் கிராம உதவியாளராக பணிவாற்றி வருபவர் சுதாகர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்புதொண்டி அருகே வீர சங்கிலி மடம் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது சின்னத் தொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா, மாரியப்பன், ஆகியோர்முன் விரோதம் காரணமாக சேர்ந்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த சுதாகர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய […]
அரசமகன் ஆலய மாசிக் களரி பெருவிழா .!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் க.புத்தனேந்தல் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு அரசமகன்,சிவகாளி, சப்த கன்னிகள்,அரவான், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மாசிக் களரி பெருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது முன்னதாக அரச மகனுக்கு பலகாரம் நவதானியங்கள் படைத்து வழிபாடு செய்தனர் தொடர்ந்து பூஜை பெட்டிகள் புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது பின்னர் பக்தர்கள் பால் பொங்கல் வைத்தும் ஆடுகள் பலியீட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் பேச்சிஅம்மனுக்கு ஞானப் புல்லால் தோரணம் கட்டி பாலால் செய்யப்பட்ட கரும்பு […]
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்கும் நிகழ்ச்சி.!
கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம், சார்ந்த அனைத்து கொடிக்கம்பங்களும் உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் மூலம் உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவுறுத்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன […]
மேட்டுப்பாளையத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா…
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா… மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியடிகள் காவலர் விருது பெற்ற மேட்டுப்பாளையம் நகர காவல் ஆய்வாளர் சின்னக்காமன் கலந்து கொண்டு பேசுகையில் இன்றைய தலைமுறை பணம் சம்பாதிப்பதோடு மட்டுமின்றி சேமிக்கவும் வேண்டும், அஞ்சல் துறையின் காப்பீடு மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் […]
வக்பு திருத்த சட்ட மசோதவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நபர்களை தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்க ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டம் 2024 மசோதா வழி வகுக்கின்றது முன்மொழிபட்டுள்ள திருத்தங்கள் வகுப்பின் சுயாட்சியை பறிக்க பாஜக அரசு விரும்புகிறது என்பதை காட்டுகிறது மேலும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் தலையிட விரும்புகிறது இந்த வக்பு திருத்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை […]
பழைய வழித்தடங்களில் இயங்கும் மினி பஸ்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் புதிய வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும்: மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மினி பஸ்கள் இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மற்றும் கிராமங்களுக்கு இடையே மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் மினி பங்களுக்கான புதிய வழித்தடங்களுக்கான அங்கீகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:- பழைய மினி பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள வழித்தடத்தில் எவ்வித இடையூறு இல்லாமல் […]