சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்று(டிச. 14) கடைசி நாள் என்பதால் காலை முதலே முகாம்களுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர். உரிமம் பெறாதவர்கள் வீடுகளுக்கு நாளை முதல் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செல்லப் […]
Category: செய்திகள்
தென்காசியில் நடந்த மக்கள் நீதி மன்றம்; ஐந்து கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு..
தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாய் சரவணன் வழிகாட்டுதலின் பேரில், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான ஏ. பிஸ்மிதா முன்னிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல், […]
தென்காசியில் ஜாக்டோ ஜியோ போராட்டம்..
தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி மாநில உயர் மட்டக்குழு முடிவின் அடிப் படையில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் உண்ணாவிரத போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. […]
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..! குளோனிங் சாத்தியமே..! அத்தியாயம் 7 “தனது கற்பை காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம். அவரையும்,அவரது புதல்வரையும், அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்”(அல்குர்ஆன் 21:91) ஈசா நபியவர்கள் ஆணின் உயிர் அணுவின்றி கன்னித் தாய் மர்யம் (அலை) மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருக்குர்ஆன் இதனை வெறும் வரலாறு எனக்கூறாமல், இதனை பெரும் அத்தாட்சி எனக்கூறுவதின் மூலம் மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது. மனிதர்கள் முயற்சித்தால் குளோனிங் சாத்தியமாகும் என்பதை […]
சோழவந்தான் அருகே தென்கரை ஊத்துக்குளி கிராமங்களில்2000ற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை மற்றும் ஊத்துக்குளி கிராமங்களில் திமுக சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவியான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தென்கரையில் கிளைச் செயலாளர் சோழன் ராஜாவும் ஊத்துக்குளியில் மாவட்ட பிரதிநிதி ஊத்துக்குளி ராஜாவும் தலைமை தாங்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் […]
ஆண்டிபட்டி பங்களாவில்சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணி முடித்து தற்போது திறப்பதற்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாடிப்பட்டி, கச்சைகட்டி பகுதியில் இருந்து சோழவந்தான் செல்வதற்கு திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் பெரியார் பாசன கால்வாய் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பாதை வழியாக சோழவந்தான் பிரிவிற்கு மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை […]
வாடிப்பட்டி அருகேமூதாட்டியிடம் 5 பவுன் செயின்பறித்த 3 வாலிபர்கள் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 80) இவர் 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன்பாக உட்கார்ந்து இருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர். அவர் இறுக்கி பிடித்து சப்தம் போட்டதில் செயின் அறுத்தது அதில் 3 பவுன் செயினை அறுத்துக் கொண்டு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து […]
5 ஆயிரம் 10 ஆயிரம் தருவதாக கூறி திமுகவினர் ஒட்டு கேட்பார்கள் நம்பாதீங்க அப்புறம் 5 வருசம் அனைவருக்கும் பட்ட நாமம் தான் கிடைக்கும் – எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் அப்பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் அழகுராஜா வரவேற்புரை ஆற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா விவசாய அணி வாவிட மருதூர் ஆர்பி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சட்டமன்ற எதிர்கட்சி […]
அமமுக கழக பொதுச் செயலாளர் டி.டி. வி. தினகரன் பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள திரு முருகன் கோவில் அருகே அ.ம.மு.க கழக பொதுச் செயலாளர் டி.டி. வி. தினகரன் பிறந்தநாள் விழா நகர செயலாளர் மார்க்கெட் எம்.பிச்சை தலைமையில் ஒன்றிய செயலாளர் முருகன், […]
SIR – விரிவான விளக்க கூட்டம்..
இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் டிச.12 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களின் […]
SIR-வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்..
முக்கிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. 1. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை (SROs) நியமித்துள்ளது. 2. சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் (SRO) ஏற்கனவே தங்கள் […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.! குளோனிங் அற்புதம்..! அத்தியாயம் 6 “எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும்,இருக்க எனக்கு எப்படி புதல்வன் உருவாக முடியும்?”என்று(மர்யம்) கேட்டார். (அல்குர்ஆன் 19:20) குளோனிங் இந்த நூற்றாண்டின் அற்புதமாக பேசப்படுகிறது. ஆண்,பெண் இணைப்பு இல்லாமல் , ஆண்,பெண் செக்ஸ் செல்களுக்குப் பதிலாக உடல் செல்லை (Stem cells) வைத்தே உயிர்களை உருவாக்குவதே குளோனிங் முறையாகும். இந்த முறையில் ஆட்டுக்குட்டி முதல் கன்றுகுட்டி வரை உயிர்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால், […]
செய்தி எதிரொலி, சோழவந்தானில் கடைசி வரை இருந்து பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சென்ற திமுக எம்எல்ஏ
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று முன்தினம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது பல்வேறு குளறுபடிக்கு மத்தியில் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்காமல் பாதியிலேயே கிளம்பிச் சென்றதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்கள் மற்றும் ஐந்தாவது வார்டில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எம்எல்ஏ மீது கடும் அதிருப்தி அடைந்தனர் மேலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டிபன் […]
நெல்லையில் பாரதி பிறந்த தின கவிதை போட்டி..
நெல்லை பொதிகைத் தமிழ்ச்சங்கம், பாளையங் கோட்டை அரசு அருங்காட்சியகம் இணைந்து மகாகவி பாரதியின் 144 -ஆவது பிறந்த தின விழா பள்ளி மாணவ மாணவிகளின் கவிதைகளுடன் கொண்டாடப்பட்டது. பாரதி பிறந்த தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கவிஞர் பே. இராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பெர்க்கிலின் இன்ஷா வரவேற்புரை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் […]
வாகனங்கள் பொது ஏலம்..
தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025 ஆம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03.00 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு […]
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 1500 க்கும் மேற்பட்டோர்க்குநலத்திட்ட உதவிகள் வெங்கடேசன் எம் எல் ஏ வழங்கினார்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முள்ளி பள்ளம் கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜா தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் […]
மதுரை மாவட்டத்திலேயே அதிக குழந்தை திருமணங்கள் நடைபெற்ற கிராம ஊராட்சியாக கண்டறியப்பட்ட சாப்டூர் ஊராட்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மதுரை மாவட்டத்திலேயே அதிகப்படியானq குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியான அறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார்., இன்று சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்து, வளமிகு வளர்ச்சி திட்டம் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் வருகையை கண்காணிப்பது., கிராமப்புற […]
வாடிப்பட்டிஅ.தி.மு.க பேரூர் செயலாளருக்குஎடப்பாடி பழனிச்சாமி பாராட்டு.
மதுரை புறநகர் அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை படி அ.தி.மு.க 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் கழக கட்சி அலுவலகம் முன்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தன் சொந்த செலவில் 54 அடி உயர கொடி கம்பம் அமைத்தார். அதில் வாடிப்பட்டியில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருக்கரத்தால் கொடியேற்றி சிறப்பு […]
சோழவந்தானில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் செல்ல பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஏழாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து திறந்து வைத்தார் இந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் செல்ல சர்வீஸ் சாலையை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் பேருந்து நிலையத்திலிருந்து சார் பதிவாளர் அலுவலகம் வருபவர்கள் பேருந்து வெளியேறும் பகுதி வழியாக சென்று வரவேண்டிய […]
சோழவந்தான் அருகே கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை புறம் பகுதியில் பரமன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர் ராஜேஷ் குமாரிடம் ஒப்படைத்தனர் இதேபோன்று சோழவந்தான் அடுத்து கருப்பட்டி கிராமத்தில் கோகுல் என்பவருக்கு சொந்தமான நாயின் தலையில் […]
You must be logged in to post a comment.