சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து வெங்கடேசன் எம் எல் ஏ ஆய்வு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியிருந்தனர் இதனை அடுத்து கிராமத்தில் முகாமிட்ட அதிகாரிகள் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து கடந்த மூன்று நாட்களாக கிராமத்தில் முகாமிட்டு போர்வெல் பைப் மூலம் புதிய குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சோழவந்தான் வெங்கடேசன் எம் […]

சோழவந்தான் அருகே இரவு நேரத்தில் திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் தவிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக விக்கிரமங்கலம் சென்ற 65 ஏ என்ற அரசு பேருந்து திடீரென இரவு 8 40 மணியளவில் பழுதாகி நின்றதால் தீபாவளி பர்ச்சேஸ் செய்து வந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அரை மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்கு செல்ல முடியாமல் சாலையில் காத்திருந்த அவல நிலை ஏற்பட்டது சோழவந்தான் பகுதியில் உள்ள அரசு பேருந்துகள் பராமரிக்கப்படாமல் இயக்குவதால் ஆங்காங்கே திடீரென பழுதடைந்த […]

தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரம்..

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.   12.10.2025 இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை, […]

உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு மாநில ஆணையர் ஆணையின்படி தீயை அணைப்பது தொடர்பாக நிலைய அலுவலர் ஜீவா தலைமையில் மற்றும் தீயணைப்பு அலுவலக அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.,இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தீயை எப்படி அணைக்க வேண்டும், மழைக்காலங்களில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சி அனைத்தையும் எடுத்துக் காட்டினார்.,இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் […]

மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மதுரை சோழவந்தானில் வீட்டின் மேல் மாடியில் காய போட்டு இருந்த துணியை எடுக்க சென்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த பரிதாபம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு […]

ரேஷனில் போடும் அரிசியை எறும்பு கூட திங்காது. உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், எம் பியை பார்த்து சரமாரியாக குற்றச்சாட்டை அடுக்கிய இளைஞர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைக்கை வாங்கிய சீமானூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் எழுந்து, எங்களது கிராமத்தில் நியாய விலை கடையில் போடும் ரேஷன் அரிசி யாரும் சாப்பிட முடியாது. […]

சோழவந்தான் அருகே அமச்சியாபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேரில் விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது உறுதி செய்யப்படவே சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ ஆலோசனையின் பேரில் மாவட்ட செயலாளர்கள் சித்திக், […]

சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க நான் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நேற்று முன்தினம் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று குடிநீர் தொட்டி உள்ளிட்ட கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் மலம் கலந்திருந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குடிநீர் தொட்டி இருந்த பகுதி மற்றும் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்தனர் இந்த […]

சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்போர் கடும் பாதிப்பு மானியம் வழங்கி வாழ்வை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டுமென கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட பண்ணைகள் அமைத்து கறிக்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர் தற்போது விலைவாசி உயர்வால் கறிக்கோழி பண்ணையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் இருப்பதாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் வேதனையை தெரிவிக்கின்றனர் அரசு மானியம் வழங்கிய தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேரில் ஆய்வு

மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் மலம் கலந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கழகபொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் […]

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில்மலம் கலந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சனிக்கிழமை மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார் இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் […]

இயல்பை விட அதிகமாகிறது வட கிழக்கு பருவமழை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமழை பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்து உள்ளார். வடகிழக்கு பருவமழை குறித்து பின்வரும்  விரிவான வானிலை அறிவிப்பை தென்காசி வெதர்மேன் ராஜா வெளியிட்டு உள்ளார். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றும், பின் பருவமழைக் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக் காலமும் இதுவே. குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம். இதுவரை கிராமத்திற்கு வந்து விசாரணை செய்யாத எம்எல்ஏவுக்கு மக்கள் கடும் கண்டனம்

நாலரைஆண்டுகளாக தொகுதிக்கு வராத எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் கடும் கண்டனம்,வாக்கு கேட்டு கிராமத்திற்கு வரக்கூடாது என எச்சரிக்கை மதுரை சோழவந்தான் தொகுதி கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் மலம் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த பொதுமக்கள் வெங்கடேசன் எம் எல் ஏ மீது சரமாரி குற்றச்சாட்டு கூறியுள்ளனர் எம் எல் ஏ யார் என்றே தெரியாது என்றும் அவரைப் பார்த்து நாலு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாகவும் கழிப்பறை வசதி குடிநீர் வசதி பேருந்து வசதி உள்ளிட்ட […]

ரூ.10 ஆயிரம் லஞ்சம்; VAO அதிரடி கைது..

தென்காசி மாவட்டத்தில் தனிப்பட்டா வழங்கிட லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பெரியூர் கிராமத்தில், தங்கராஜ் என்பவரிடம் கூட்டுப் பட்டாவை மாற்றி தனிப்பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் என்பவரை தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி […]

கருப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – பட்டியல் சமூக மக்கள் அவதி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி, வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், குடிநீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சிலர் மேல்நிலை தொட்டியைச் சரிபார்த்தபோது அதில் மலம் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் […]

மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் நடப்பதாக புகார்

மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் நடப்பதாக புகார் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய கோரிக்கை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்புகீழ மட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக புகார்

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பதாக அமச்சியாபுரம் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை […]

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன்q திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியத்துறை மற்றும் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள அரசுத்துறை நிர்வாகத்தினர் பங்கு பெற்றனர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திறலாய் பங்கு பெற்றனர் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது […]

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகப்பயிற்சி தொடக்கம்

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அகப்பயிற்சி தொடக்கம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி  மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான பத்து நாள் அகப்பயிற்சி (Internship Programme) மாநிலம் முழுவதும் இன்று துவங்கியது. அதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான அகப்பயிற்சி  காலை சுபா மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் சுபா மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவருமான மகேஸ்வரன்  பயிற்சியைத் துவக்கி வைத்து, “மாணவிகள் கல்வியறிவை நடைமுறை வழியில் சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்” எனக் […]

மேட்டுப்பாளையம்ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களைகல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களை ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்.அக்டோர் மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது.இயற்கையை பாதுகாக்கவும் விலங்குகள் மற்றும் காடுகளை காக்கவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காக வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர்கள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!