கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..! 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகாவில் ‘ஆழிகுடி’ குரூப் கிராம உதவியாளராக பணிவாற்றி வருபவர் சுதாகர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்புதொண்டி அருகே வீர சங்கிலி மடம் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது சின்னத் தொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா, மாரியப்பன், ஆகியோர்முன் விரோதம் காரணமாக சேர்ந்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த சுதாகர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய […]

அரசமகன் ஆலய மாசிக் களரி பெருவிழா .!

 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் க.புத்தனேந்தல் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு அரசமகன்,சிவகாளி, சப்த கன்னிகள்,அரவான், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு  மாசிக் களரி பெருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது முன்னதாக அரச மகனுக்கு பலகாரம் நவதானியங்கள் படைத்து வழிபாடு செய்தனர் தொடர்ந்து பூஜை பெட்டிகள் புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது பின்னர் பக்தர்கள் பால் பொங்கல் வைத்தும் ஆடுகள் பலியீட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் பேச்சிஅம்மனுக்கு ஞானப் புல்லால் தோரணம் கட்டி பாலால் செய்யப்பட்ட கரும்பு […]

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்கும் நிகழ்ச்சி.!

கோவை மாவட்ட  மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம், சார்ந்த அனைத்து கொடிக்கம்பங்களும் உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் மூலம் உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவுறுத்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன […]

மேட்டுப்பாளையத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா…

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா… மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியடிகள் காவலர் விருது பெற்ற மேட்டுப்பாளையம் நகர காவல் ஆய்வாளர் சின்னக்காமன் கலந்து கொண்டு பேசுகையில் இன்றைய தலைமுறை பணம் சம்பாதிப்பதோடு மட்டுமின்றி சேமிக்கவும் வேண்டும், அஞ்சல் துறையின் காப்பீடு மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் […]

வக்பு திருத்த சட்ட மசோதவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நபர்களை தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்க ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டம் 2024 மசோதா வழி வகுக்கின்றது முன்மொழிபட்டுள்ள திருத்தங்கள் வகுப்பின் சுயாட்சியை பறிக்க பாஜக அரசு விரும்புகிறது என்பதை காட்டுகிறது மேலும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் தலையிட விரும்புகிறது இந்த வக்பு திருத்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை […]

பழைய வழித்தடங்களில் இயங்கும் மினி பஸ்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் புதிய வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும்: மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மினி பஸ்கள் இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மற்றும் கிராமங்களுக்கு இடையே மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் மினி பங்களுக்கான புதிய வழித்தடங்களுக்கான அங்கீகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:- பழைய மினி பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள வழித்தடத்தில் எவ்வித இடையூறு இல்லாமல் […]

சில நிமிடங்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும் பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை . !

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆபத்தான அடிவயிற்றுக் குருதிக்குழாய் வீக்கத்திலிருந்து முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சை என்ற சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளார்கள். அடிவயிற்று பெருந்தமனியில் கண்டறியப்பட்ட குருதிநாள அழற்சி 7.2.செ.மீ அளவுடன் இருந்த வீக்கத்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த பாதிப்பை வழக்கமான எவர் செயல்முறையில் நோயாளிக்கு காயத்தை குறைக்கும் சருமத்தின் வழியாக குருதிக்குழாய்களை அணுகி அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு நாட்களில் 70 வயது முதியவருக்கு […]

பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை.!

பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை தலைமை குருசாமி மோகன் சாமி Another வழங்கினார்! பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் அச்சமின்றி சிறப்பாக தேர்வு எழுதி நல் மதிப்பெண் பெறுவதற்காக10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்பு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில்  நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று […]

மதுரையில் ஜி-ஸ்கொயர் நிறுவனம்.!

ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி புதிய டவுன்ஷிப் உதயம் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் பாரம்பரியம் கலாச்சாரம் நிறைந்த ஆன்மீக நகரமான மதுரையில் தனது ஜி ஸ்கொயர் பார்சூன் சிட்டி என்னும் டவுன்ஷிப் திட்டத்துடன் கால் பதித்துள்ளது .நடுத்தர மக்களின் வீட்டுமனைகள் கனவை நினைவாக்கும் விதமாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மேலும் ரியல் எஸ்டேட் துறையில் தனது சிறப்பான வளர்ச்சியுடன் மக்களுக்காக தரமான வீடுகளை சிறந்த வசதிகளுடன் […]

பட்டியல் இன மக்களின் 300 கோடி ரூபாய் சொத்து விடுதலை சிறுத்தைகள் முயற்சியால் மீட்கப்பட்டது-சிந்தனை செல்வன் எம்எல்ஏ

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கி அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை வககித்தார், மாவட்டச் செயலாளர் சிந்தனை வளவன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றும் போது… விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடமிருந்து பட்டியலின மக்களுக்காக […]

போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் […]

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு அன்னதானம்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர் மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது இதில் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் […]

குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது மருத்துவ மனையில் இறந்த குழந்தைக்கு கடந்த புதன் கிழமை அன்று 1.5 வயது நிறைவடைந்ததும் வழக்கமாக செலுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் மூன்று தினங்களாக இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஒரு […]

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் புதுப்புது படைப்பு. பெற்றோர்கள் மகிழ்ச்சி

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இவ்விழாவிற்கு எம்விஎம் குழும தலைவர் மணிமுத்தையா தலைமை தாங்கினார். கவுன்சிலர் வள்ளி மயில் முன்னிலை வகித்தார்.பள்ளி தாளாளர் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார்.உதவி முதல்வர் தீபாரோகினி நன்றி தெரிவித்தார். இந்த கண்காட்சியில் மாணவ,மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் செய்து வைத்திருந்தனர். இதை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கண்டுகளித்தனர். […]

குமாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் குமாரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் சமயநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் வரவேற்புரை ஆற்றினார் இதில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் […]

மாற்றுத்திறனாளிகளுக்கு வலுதூக்கும் போட்டி.!

மதுரையில் 7-வது சீனியர், 4-வது ஜூனியர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வலுதூக்கும் போட்டி காந்தி அருங்காட்சியகம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சிவகங்கை, ராம நாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வீரர்-வீராங்கனைகளின் உடல் எடைகளுக்கு ஏற்ப எவ்வளவு எடை தூக்கினார்களோ அவர்கள் வெற்றியாளர் ஆனார்கள். மேலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி […]

தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் .!

*தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் மதுரை வில்லாபுரம் ரய்யான் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது பஷீர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் மற்றும் லியாகத் தலைவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் முகமது பெய்க் சாஹிப் அவர்கள் தொகுப்பரை ஆற்றினார் மற்றும் காஜா முகைதீன், கான், கவி ஜாபர், அன்வர் சாஹிப், ஆலம் ஹாஜியார், ஜியாவுதீன் ஹாஜியார், […]

தென்காசி மாவட்டத்தில் வலுவான மழை; வெதர்மேன் ராஜா தகவல்..

தென்காசி மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் தரைக் காற்றுடன் கூடிய வலுவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா அறிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் வலுவான மழையை சந்திக்கும். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகும். சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோவில், […]

வைகுண்டர் பிறந்த தினம்; மது கடைகளை மூட வைகோ வலியுறுத்தல்..

அய்யா வைகுண்டர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மார்ச் 04 அன்று தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், வள்ளலார், புத்தர், மகாவீரர் போன்ற மகான்களின் வழியில் சமுதாய மறுமலர்ச்சிக்காக தொண்டாற்றிய அய்யா வைகுண்டர் பிறந்தநாள் மாசி திங்கள் 20 (மார்ச் 4) ஆம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. வைகுண்டர் வழியில் இயங்கி வரும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் […]

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில், பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!