பாரதப் பிரதமர் அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களை, இந்திய மீனவர்களாக பாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

பாரதப் பிரதமர் அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களை, இந்திய மீனவர்களாக பாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.. கைது செய்யப்படும் மீனவர்களை அண்மை காலங்களாக விடுவிக்கும் போது இலங்கை அரசும், நீதிமன்றமும் பெருந்தொகையை அபராதமாக வசூலிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 3656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேப்போல, 736 முறை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் உடனடியாக நேரடியாக தலையிட்டு உரிய தீர்வு காண […]

நீதிபதி போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லாதது ஏன்? திருமாவளவன் MP கேள்வி..

  உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்ற வலியுறுத்தியும், கொலிஜியம் தேர்வில் வெளிப்படையாக நடத்த வலியுறுத்தியும் சமூக நீதி வழக்கறிஞர்கள் சார்பாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  அதிகாரம் வாய்த்த பதவிகளில் இட ஒதுக்கீடு என்பதே இல்லை. பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் நியமனங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கிற இயக்குனர் போன்ற பதவிகள் என அதிகாரம் வாய்ந்த […]

சோழவந்தானில் அ.ம மு க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சோழவந்தான் சத்திரம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு, கழக அமைப்பு செயலாளர் மேலூர் சரவணன் ஒன்றிய செயலாளர் ராஜன் பொதுக்குழு உறுப்பினர் […]

சோழவந்தான் அருகே தேனூர் அருள்மிகு கருப்பணசாமி, சோணைச்சாமி, சமயநாயகம், திருக்கோவில் கும்பாபிஷேக விழா தமிழ் முறைப்படி நடைபெற்றது.

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு கருப்பணசாமி சோணைச்சாமி, சமய நாயகம் மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா தமிழ் முறைப்படி நடைபெற்றது. கணபதி பூஜை உடன் முதலாம் கால யாக வேள்வி நடைபெற்றது. நிறைவில் விமான கலசம் நிறுவப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 6 மணி அளவில் இரண்டாம் காலை பூஜையுடன் தொடங்கி காலை சுமார் 8 20 மணி அளவில் தமிழ் மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் பக்தர்களின் […]

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்! தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: மருந்தாளுநர் (Pharmacist) மொத்த காலியிடங்கள்: 425 சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,30,400 தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருந்தியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது […]

ராமேஸ்வரம்: போராடும் மீனவர் சங்கங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு செவிமடுக்க வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும், நாட்டுப் படகுகளையும் மீட்டுத் தரக் கோரியும், இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் 4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய […]

“ஒன்றிய அரசு மிரட்டினால் பயப்பட நாங்கள் அதிமுக அல்ல” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

ஒன்றிய அரசிடம் நம்முடைய நிதி உரிமை தான் நாங்கள் கேட்கிறோம் கூடுதலான நிதியை நாங்கள் கேட்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மறு வரையறை போன்றவற்றை புகுத்த ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. 543 தொகுதிகள் இந்தியாவில் இருக்கின்றது. இதில் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 31 தொகுதியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒன்றிய அரசு திட்டமிட்டு இதனை செய்து வருகிறது. 850 இருக்கைகளோடு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமித்ஷா […]

சம்பை மகளிர் மன்ற கட்டிடம் சேதம் விவகாரம்; கிராம மக்கள் இராமநாதபுரம் கிழக்கு SDPI-கட்சி வழக்கறிஞர் அணியிடம் கோரிக்கை..

சம்பை மகளிர் மன்ற கட்டிடம் சேதம் விவகாரம்; கிராம மக்கள் இராமநாதபுரம் கிழக்கு SDPI-கட்சி வழக்கறிஞர் அணியிடம் கோரிக்கை.. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் சம்பை பகுதியில் உள்ள மகளிர் மன்ற கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது இதனால் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மகளிர் இதில் வைத்து சுய தொழில் செய்ய முடியாமல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதணை கருத்தில் கொண்டு SDPI கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் […]

திண்டுக்கல்லை கலக்கிய பிரபல புல்லட் திருடர்கள் கைது: 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்..

திண்டுக்கல்லை கலக்கிய பிரபல புல்லட் திருடர்கள் கைது: 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்.. திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக புல்லட் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போனது இது தொடர்பாக நகர் மேற்கு, தாலுகா, வேடசந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு […]

சர்ச்சையை ஏற்படுத்திய ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்: போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் “சதியுடன்” பாஜக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்களைக் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் […]

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்திப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக […]

மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது இதனால் தான்  பாஜக   இக்கூட்டத்தில் பங்கேற்பதில்லை என கடிதம் எழுதியுள்ளேன் எனவும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடராமல் இருக்க. வரும் 10ம் தேதி இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயணம்.!

தஞ்சாவூரில் சத்யா நடைப்பயிற்சியாளர்கள் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடனும் நடந்த பெரும் 8 கி. மீ.ஆரோக்கிய நடை பயணம் (Health walk) மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் கோ. சீனிவாசன் அவர்கள் தலைமையில், சங்க செயலாளர் ஜெ. ஜெயக்குமார் முன்னிலையில் ஆசிரியர் கோவிந்தராஜ் அவர்கள் அன்னை சத்யா ஸ்டேடியத்திலிருந்து துவக்கி வைத்தார். அவர் உடல் மன அரோக்யத் தைப்பற்றி எடுத்துரைத்தார். நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். சங்கத்தின் பணிகளை பாராட்டினார். 50க்கும் […]

அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா.!

மதுரை, அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்விக்குழுத் தலைவர் முனைவர் C.சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குநர் MC. அபிலாஷ், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்றுப் பேசினார். இணை இயக்குநர் நிக்கிபுளோரா கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து […]

சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ராக்கப்பெருமாள் திருக்கோவிலில் பாரிவேட்டை பெரு விழா.!

பொங்கல் வைத்தும் கரும்பால் தொட்டி கட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாம்பு விழுந்தான் சாலை அருகே அமைந்துள்ளது ஸ்ரீ ராக்கப்பெருமாள் திருக்கோவில் இங்கு சிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை அடுத்து பெண்கள் ஆலயத்தைச் சுற்றிலும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டும் கரும்பால் தொட்டிக்கட்டியும் நேர்த்திக்கடன் கடனை செலுத்தினர் முன்னதாக மூலவருக்கு முன் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி வார்த்து சிறப்பு யாகசாலை நடத்தப்பட்டு பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் பூஜிக்கப்பட்ட […]

சிறுமுகை லிங்காபுரம் பகுதி பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் விழா.!

கோவை மாவட்டம் சிறுமுகை ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் சுமார் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சிறுமுகை லிங்கபுரம் அருகே உலியூர் வனப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான ‌ மளிகை பொருட்கள் குடிநீர் ட்ரம் தார்பாய்கள் சமையல் பாத்திரங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உடைகளையும் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி […]

உசிலம்பட்டி அருகே வி கே சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வி.கே சசிகலா கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில் அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எருமார்பட்டி ஊராட்சி அம்முமுத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அம்மு முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் சரோஜா முனியம்மாள் செல்வி மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஜெயா ஆகியோருக்கு […]

திருவாடானைப் பகுதியில் திடீர் மழை: மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள்..!

திருவாடானை பகுதியில் சற்று முன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த […]

அதிகாரிகளை நம்பி காத்திருந்தது போதும்: தானாக முன் வந்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு..!

புதிய கழிப்பறைகள் கட்டி மாணவ மாணவிகளையே திறக்க வைத்து அசத்தல்… அதிகாரிகளின் அலட்சியத்தை முறியடித்து மாணவ மாணவிகளுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியர்.. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிப்பறைகள் சிதரமடைந்து மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனே அப்பள்ளியின் கழிப்பறைகளை இடித்து […]

மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா.!

மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா அரோபனா இந்தியன் பள்ளி வளாகத்திலநடைபெற்றது. விழாவுக்கு அரபிந்தோ மீரா பள்ளிக் குழுமம் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இயக்குனர் அபிலாஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.  விழாவில் ஐஐடியில் தேர்வான மாணவர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எல்லோரும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!