சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் 9 மாதங்களுக்குப் பின் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், நிக் ஹேக், புட்ச் வில்மோர் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் வெற்றிகரமாக கடலில் விழுந்த பிறகு 9 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை பூமி காற்றை சுவாசித்தனர். விண்வெளி வீரர்கள் வழக்கமாகச் செய்வது போல், காப்ஸ்யூலில் இருந்து வெளிய வந்த பிறகு வீர்ர்களை பாதுகாப்பிற்காக ஸ்ட்ரெச்சர்களில் இறங்கினர், நீண்ட கால விண்வெளி பயணங்களிலிருந்து திரும்பும் அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் புவியீர்ப்பு விசையால் உடனடியாக நிற்க […]

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை.!

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தில் ஆலிம் நகர் புதிய பள்ளி வளாகத்தில் எஸ்டிபிஐ கட்சி ஜிபி கமிட்டி சார்பாக அதன் தலைவர் நசீர் மைதீன் தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் ஒற்றுமையோடு வாழ்வதற்கும் நாட்டின் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கு தீர்வு ஏற்றுவதற்கும் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் நோய் இல்லாமல் வாழ்வதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. நோன்பு திறப்பதற்கு உண்டான பழங்கள் பேரிச்சம் பழங்கள் […]

எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி! மீண்டும் அவை வழி நடத்தினார் அப்பாவு…

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பின்னர் இதற்கு அடுத்த நாள் மார்ச் 15 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் […]

அவதூறு பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் துணைத் தலைவர் அஜ்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளரும் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளரும் கீழக்கரை நகராட்சியின் 19வது வார்டு உறுப்பினருமான சப்ராஸ் நவாஸ் என்பவரை சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பிய முத்து வாப்பா கீழக்கரை விசுவாசி போன்ற பெயரில் கள்ளத்தனமாக ஐடி உருவாக்கி அவதூறு பரப்பிய நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்து வருகிறார்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் என்பவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், இணைச் செயலாளர், பொருலாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்., இந்நிலையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள் சென்னையில் […]

அலங்காநல்லூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்த பாஜகவினர் கைது

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் கண்டித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜ்குமார் செய்ய வலியுறுத்தியும் தமிழக முழுவதும் பாஜகவினர் சாலை மறியல் செய்ய முன்வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் தமிழக முழுவதும் இன்று காலை கைது செய்யப்பட்டனர இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ […]

அலங்காநல்லூரில் தமிழோடு விளையாடிய வணிகவரி பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி .தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு விழாவில் நடைபெற்ற பெயர் குழப்பம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. பெயர் பலகை திறந்து வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் என்ற எழுத்தில் பிழையாக இருந்தது. அதனை அமைச்சர் மூர்த்தியோ மாவட்ட ஆட்சியரோ மற்ற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை பெயர் பலகை திறந்தவுடன் புதிதாக வழங்கப்பட்ட கால்நடை மருத்துவ வாகனத்தின் சாவி மாதிரியை ஒப்படைக்கச் சென்றார். தமிழை வளர்ப்பதாக கூறும் விடியா திமுகவினர் ஆளும் அரசின் அமைச்சர் தான் […]

சோழவந்தான் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

  மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ ஒட்டுப்பச்சேரி வைகை ஆற்றின் கரையோரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில்சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் காவல்துறையினர்பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால் வைகை ஆற்றில் நீரில் அடித்து வரப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் […]

சோழவந்தான் கலைவாணி பள்ளி ஆண்டு விழாவை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி ரவி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தாளாளரும் தொழிலதிவருமான டாக்டர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் நிர்வாகிகள் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல்நீதிபதி ரவி குத்துவிளக்கேற்றி ஆண்டு விழாவை தொடங்கி […]

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க…கலெக்டருக்கே தெரியாம…. அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேரூர் செயல் அலுவலரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க கலெக்டருக்கே தெரியாம அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேரூர் செயல் அலுவலரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.நிகழ்ச்சி நடப்பது தெரியாமல் வேறு பகுதிக்கு சென்றுஅமைச்சர் வந்த பிறகு தாமதமாக மாவட்ட ஆட்சியர் வந்ததால் அலங்காநல்லூரில் ஏற்பட்ட குழப்பம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் காவல் நிலையம் பின்புறமாக பேரூராட்சி சார்பாக 5.12 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் […]

கழிவு நீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு. விஏஓவை கிராம மக்கள் முற்றுகை

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆத்திரம் மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் குழாயில் அண்ணன் தம்பி விழுந்ததில் அண்ணன் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் தம்பி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

ஜல்லிக்கட்டு காளைமுட்டியதில் மாடுபிடி வீரரான பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் ஜல்லிக்கட்டு போட்டியில் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாண்டி வயது 25 எம் காம் பட்டதாரி மாடுபிடி வீரர் ஜல்லிக்கட்டில் மாடு பிடித்த போது இடது நெஞ்சில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார் […]

சோழவந்தானில் தமிழக பட்ஜெட் எல் இ டி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டசபையில் 2025. 26 ஆம் ஆண்டு நிதிநிலை காண பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக முழுவதும் 900க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை மூலம் பொது மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியினை led திரை மூலம் பொது மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்டத்திட்டகுழு உறுப்பினர் வார்டு […]

வேளான் நிதி நிலை அறிக்கை! ஆதரவும்; எதிர்ப்பும்!

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் எந்தத் திட்டமும் இல்லை. திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டமும் திமுக அரசிடம் இல்லை. விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினா் வல்லுநா்களாக உள்ளனா். பல துறைகளை ஒன்றிணைத்து அவியல் கூட்டுபோல வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளது. கடன் வாங்குவதில்தான் தமிழகம் […]

இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா.!

இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா மற்றும் பாதுகாப்பான ஊட்டச்சத்துமிக்க உணவு அனைத்து நுகர்வோருக்குமான அடிப்படை உரிமை கருத்தரங்கு கிரியேட் அமைப்பு சார்பில் நடந்தது. கிரியேட் தலைவர் முனைவர். பி. துரைசிங்கம் தலைமை வகித்தார். கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத் தலைவர் மு.செய்யது இப்ராஹீம் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டலத் தலைவர் மு. மதுரைவீரன், கிரியேட் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் […]

ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!

ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு..! ராமநாதபுரம் நகர அஇஅதிமுக சார்பில், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு தனியார் மஹால்களில், அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் மதியம் முதல் மாலை வரை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், கழக அம்மா பேரவை இணைச் […]

அதிமுக கழகத்தில் இணைந்த இளைஞர்கள்..!

ராமநாதபுரம் தனியார் மகாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்டக் கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் 137 இளைஞர்கள் தன்னார்வமாகவும், திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகியும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜ வர்மன், கழக அமைப்பு செயலாளர் […]

கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

திருவாடானை அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ‘தேளூர் கிராமத்தில் 52 குடும்பங்கள் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஆறு வருடமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது பணம் செலவு செய்து விலை கொடுத்து குடிநீர் வாங்குவதாகவும் அப்படி வாங்கி குடிக்கும் தண்ணீரினால் […]

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா  நம்புதாளை அருகே ‘சம்பை’ கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி ராணி (35) இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லை எனவும், தானும் தனது பிள்ளைகளும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாத் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கடைசியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திருவாடானை  தாசில்தார் அலுவலகத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு  அறிவுறுத்தியதாக சொல்லப் படுகிறது. இதனையடுத்து,  இன்று  தாசில்தார் மூலம் தீர்வு […]

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: மீண்டும் கோரிக்கை விடுத்த முதலமைச்சர்..

நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய அரசு பொறுப்பேற்றதில் இருந்து,6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்;5 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள்;13 சார்பு நீதிமன்றங்கள்;2 கூடுதல் சார்பு நீதிமன்றங்கள்;7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்;18 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்;3 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள்;1 குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்;7 வணிக நீதிமன்றங்கள்;9 சிறப்பு நீதிமன்றங்கள்;2 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளிட்ட 73 புதிய நீதிமன்றங்கள்; 1689 புதிய பணியிடங்கள் மற்றும் இதர வசதிகளுடன் 151 கோடியே […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!