மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ விடம் பகுதிபொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரும்பாடி பாலம் முதல் பாலகிருஷ்ணாபுரம் பிரிவு வரை சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 […]
Category: செய்திகள்
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! வலிகளை உணரும் தோல்கள்.! அத்தியாயம் 10 “நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச்செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்க வனாகவும் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 4:56) தோல்களில்தான் வலிகளை உணரும் “வலியுணர்த்தி நரம்புகள்” (Pain receptors) உள்ளன. இதை சமீபத்திய 100 ஆண்டுகளுக்குள் விஞ்ஞானம் கூறுகிறது.தோல் கரிந்துவிட்டால் மூளை எந்த வேதனையையும் உணராது என்பது சமீபத்திய கண்டுபிடிப்பாகும். அதனால்தான் […]
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்:அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் 3.3.2025 அன்று நடைபெற்ற நாகப்பட்டினம் மாவட்ட அரசு விழாவில் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் விமானம் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தை அணுகி பயண நடைமுறைகளை நிறைவேற்றி விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு […]
திருப்பரங்குன்றத்தில் தீபம்:-மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து திசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம்:-மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து திசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகள் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட […]
நிதீஷ் குமாரின் அநாகரிக வன்செயலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..
நிதீஷ் குமாரின் அநாகரிக வன்செயலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்.. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை; பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், பொது வெளியில் ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்து அவமதித்த சம்பவம், இந்தியாவின் ஜனநாயக, அரசியல் மற்றும் நெறி மதிப்பீடுகளுக்கு எதிரான வன்முறையாகும். ஒரு பெண்ணின் உடை, குறிப்பாக அவளது மத நம்பிக்கையின் அடையாளமாக உள்ள ஹிஜாப், அவளது தனிப்பட்ட உரிமையும் மரியாதையும் ஆகும். அந்த உரிமையை, […]
திருப்பரகுன்றம் மலை விவகாரம்: வக்ஃப் வாரியம் வாதம்..
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது, வக்பு வாரியம் தரப்பில் வாதிடுகையில் கூறப்பட்டதாவது:- மனுதாரர் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம்? நிலம் யாருக்கு சொந்தம்? என்ற பிரச்னை எழுந்துள்ளது. தீபத்தூண் என சொல்லப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் […]
தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஹஜ் இல்லம் நடத்தி வருகிறது என வதந்தி..
சென்னை ஹஜ் இல்லத்தினை தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடத்தி வருவதாக திரிக்கப்பட்ட பொய்யான தகவல் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் பின்வரும் விளக்கம் அளித்துள்ளது. பொய் : சென்னையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு புதிய ஹஜ் இல்லம் கட்டுவதாக முற்றிலும் தவறான தகவல் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை: சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! விரல் ரேகைகளின் ஆச்சரியம்.. அத்தியாயம் 9 “அவ்வாறில்லை!அவனது விரல்நுனிகளையும்சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்”.(அல்குர்ஆன் 75:4) மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன்,விரலின் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்றும் கூறுகிறான். உடலில் ஏராளமான உறுப்புகள் இருக்கும் போது, விரலின் நுனிகளை இறைவன் குறிப்பிட்டு சொல்ல என்ன காரணம் என்று ஆராயும்போது பல ஆச்சரியங்கள் கிடைக்கின்றன.மனிதனின் பல உறுப்புகளும், முகஅமைப்புகளும், ஒத்திருக்கும் மனிதர்களை நம்மால் காணமுடியும். சில சமயங்களில் இரட்டையர்களானால், அவர்களின் […]
சோழவந்தானில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காவலர் உயிரிழந்த பரிதாபம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று காலை சென்னையிலிருந்து வந்த ரயிலில் மதுரை விராதனூரை சேர்ந்த காவலர் தினேஷ் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது தினேஷ்குமார் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான மதுரை வீராதனூர் வந்தபோது சோழவந்தான் அருகே ரயில் வந்த போது ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் உடல் துண்டு துண்டாகி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார் இதுகுறித்து தகவலின் பேரில் சோழவந்தான் […]
சோழவந்தான் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடுவதாகவும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து புகார் அளித்தும் தேனூர்ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இல்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை அருகில் சாலை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் ஆறாக […]
பத்திரம் தொலைந்து விட்டதா? கட்டாயம் செய்ய வேண்டிய 19 விஷயங்கள்..!
வழங்குபவர், வழக்கறிஞர் அபுதாஹிர் உயர்நீதிமன்றம் மதுரை கிளை. 1.பத்திரம் தொலைந்ததை தெரிந்தவுடன் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் தொலைந்து இருக்கும் என மனதை நடுநிலையோடு உணர்ச்சி வசப்படாமல் தேடி பார்க்கவும். 2. பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து விட்ட விஷயத்தை தெளிவாக எழுதி புகாராக அளியுங்கள். 3.பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட இரசீது பெற வேண்டும். 4.பிறகு அவர்களும் இரண்டு மூன்று நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். […]
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்!- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், வர்கலா வழியாக கொல்லம் வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635) இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் கடந்த சில தினங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எழும்பூரில் தொடர்ந்து பணிகள் நடப்பதால், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி மாத தொடக்கம் […]
மது கஞ்சாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை; மஜக சார்பில் வலியுறுத்தல்..
நெல்லை மாவட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மஜக மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், பாளையங்கோட்டை சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடை அணிந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தக்கூடிய காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது, இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை […]
இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக் கோரி தென்காசியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ – பைலிங் முறையை நடைமுறை படுத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர்.மாடக்கண் […]
வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டியது!!
கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89,440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் […]
“திக்” திக் “திக்” ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..
தமிழகத்தில் நகைப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.700-க்கும் மேல் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி இருந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் […]
எம்எல்ஏ முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட திமுகவினர்.
சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ முன்னிலையில் திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில்மூக்கில் குத்தியதில் ஸ்டீபன் ராஜ் என்பவரின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையிலும் அதை கண்டுகொள்ளாமல் டிபன் பாக்ஸை வழங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு பொதுமக்களை சந்தித்து சமாதானப்படுத்திய ஒன்றிய நிர்வாகிகள் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி பொம்மன் […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! மரபணு அதிசயங்கள்..! அத்தியாயம் 8 “மர்யமின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம். செழிப்பும், நிலையான தன்மையும் கொண்ட உயரமான இடத்தில் அவ்விருவரையும் தங்க வைத்தோம்.” (அல்குர்ஆன் 23:50) ஆணின் உயிரணுவும்,பெண்ணுடைய சினைமுட்டையும் இணைந்து, கரு உருவாகி வளரும் போது,அதில் அதற்கான மரபணுக்கள் தோன்றுகின்றன. இரண்டும் கலந்த கலவையாக புதிய மரபணு அங்கு உருவாவதால், அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை. ஆனால் , உயிரினங்களின் உடல் முழுவதுமுள்ள எல்லா தசைகளிலும் […]
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு..
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29 திமுக மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வருமாறு:- சேலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தினோம். அந்த மாநாட்டின் வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்தது. அதேபோல், இன்றைய கூட்டத்தின் வெற்றி, 2026 தேர்தலிலும் வெளிப்படும் […]
சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற யாகசால பூஜையில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து புனித நீர் குடங்கள் எடுத்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது இரும்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து […]
You must be logged in to post a comment.