பழனி பகுதியில் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக வணிக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு..

பழனி பகுதியில் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக வணிக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு.. திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக வணிக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் […]

பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் ராம்நாட் ஓலை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் பனை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் 20 பனை ஓலை கைவினைஞர்களுக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியினை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் ராம்நாட் […]

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு.!

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2-6 தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி கவிஞர் யுகபாரதி எழுதி, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் இசைகோர்வையில், தம்மா தி பேண்ட் குழுவினர் பாடிய மாநாட்டு முன்னோட்ட பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிபேழை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஒலிப்பேழையை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு […]

சோழவந்தான் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாவட்டம் சோழவந்தான் வடக்குறை ரதவீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு வடக்கு ரத வீதியில் உள்ள வேளாளர் உறவின்முறை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக குழு கூடிய ஆலோசனை செய்து தேர்வுக்கு பின்னர் தலைவராக சுகுமார்பிள்ளை, செயலாளராக சிவராஜன், பொருளாளராக சிங்கராஜ் மற்றும் நிர்வாக கமிட்டினர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் சால்வை அனைத்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறவின்முறை உறுப்பினர்கள் நலன், எதிர்வரும் சித்திரை, […]

அதிமுக நிர்வாகி மீது தவறான தகவலை சமூக வலை தளங்களில் பரப்புவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரத்தைச் சேர்ந்த விருகை தர்மர் இவர் சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார் இவர் மீது இவரது குடும்பத்தினர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் விசாரணைக்கு வராமல் வழக்கறிஞர்கள் மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிகிறது இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட விருகை தர்மரை நேரில் தொடர்பு கொண்டு கேட்டபோது தன் […]

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் தொடர் குளறுபடி. பொதுமக்கள் வேதனை

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் குளறுபடிகளால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக காளை உரிமையாளர்கள் பரபரப்பு புகார் தமிழகத்தின்வீர விளையாட்டு களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி வருடம் தோறும் தை மாதம் நடைபெறும் மதுரை அவனியாபுரம் பாலமேடு உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளால் தமிழகத்தின் வீரம் உலகமெங்கும் பறைசாற்றி வருவது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது இந்த நிலையில் திமுக அரசு […]

தமிழகத்தில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், வட மாவட்டங்களில் இன்று 103°F வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டிலும் இன்று வெயில் சுட்டெரிக்கும்.   குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்ப நிலை அதிகரிக்கும். பகல் நேர வெப்ப நிலை அதிகரித்தாலும் தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பதிவாக […]

கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்: ஆபத்தான வயர்களை அகற்றக் கோரிக்கை..!

கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்: ஆபத்தான வயர்களை அகற்றக் கோரிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மின் கம்பங்களில் தனியார் இணையதள வயர்கள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், கீழக்கரை நகர் முழுவதும் மின்வெட்டுகள் ஏற்பட்டு அவ்வப்போது பழுது பார்க்க வரக்கூடிய ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மின்வாரியத்தூருக்கு தகவல் கொடுத்தால் கண் துடைப்பிற்காக அரசு கேபிள்களை துண்டித்து விட்டு தனியார் கம்பிகளை விட்டு செல்கின்றனர் என […]

முன்னாள் எம்எல்ஏ ஆண்டி தேவர் நினைவு தினம் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி முன்னாள் எம் எல் ஏ எஸ் ஆண்டித்தேவர் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. மதுரை மேற்கு மாவட்டம் அகில இந்திய பார் வர்ட் பிளாக் கட்சி முன்னாள் எம் எல் ஏ எஸ் ஆண்டித்தேவர் 16 ம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஆண்டித்தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் […]

உசிலம்பட்டி- விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

பஞ்சாப் – ல் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.,* பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பஞ்சாப் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் கைது செய்ததைக் கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு 3500 வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை, திருப்பூர் மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 5 இடங்களில் இரயில் […]

சோழவந்தான் அருகே தென்கரையில்தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை 20 மணி 40 நிமிடத்தில் பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன் இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தொல்காப்பிய நூல்கள் பற்றிய ஆய்வுகளை குழுவாக சேர்ந்து மேற்கொண்டு வருகிறார் இவரது கவிதைகள் இலங்கை வானொலியில் ஆறுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்கப்பட்டுள்ளது இவர் சியாம் ஆர்ட் அகடாமி மூலம் தமிழ் ஆர்வலர்களுடன் சேர்ந்து உலக சாதனை படைப்பதற்கான […]

வாடிப்பட்டி அருகேதூசிமணல் ஏற்றி வந்தலாரி தீப்பிடித்து எரிந்தது

நாகர்கோவிலில் இருந்து சேலத்தி ற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். அந்த லாரி மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பிரிவு முன்பாக வந்த போது திடீரென்று டயரில் தீப்பிடித்தது. அதை பார்த்த டிரைவர் மகேஸ்வரன் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார் . ஆனால் அதற்குள் […]

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி தேவகோட்டை முகமதியார் பட்டினம் பகுதியில் தனியார் மஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் அஸ்ரி சஹ்ரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் பாஸ்டர் மார்க், தமுமுக மாநிலத் தொண்டர் […]

இராமநாதபுரத்தில் தொடங்கியது 7வது புத்தகத் திருவிழா.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முகவை சங்கம், மாவட்ட நிர்வாகம் பள்ளிகல்வித்துறை பொது நூலக இயக்கம்,மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தக திருவிழாவானது பத்து நாட்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறும் இந்த 7-வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இதில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் முன்னதாக மாவட்ட ஆட்சியரை […]

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மண்டல அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுத் திறன் போட்டி.!

இளைஞர் பாராளுமன்ற பேச்சு போட்டி மதுரை மண்டல அளவில் அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் நிகழ்வில் திட்ட அலுவலர் முனைவர். யேசுராஜன் பிரார்த்தனை செய்தார். மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அமெரிக்கன் கல்லூரித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆ. செல்வன் வரவேற்புரை வழங்கினார். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர். ம. தவமணி கிறிஸ்டோபர் தலைமை உரை ஆற்றினார் மாணவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற கட்டமைப்பு பற்றியும் விளக்க உரையாற்றினார். […]

மேட்டுப்பாளையம் மகாஜன சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி .!

மேட்டுப்பாளையம் சின்ன மத்தம்பாளையம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கட்டிடத்திற்கு SMT. K.கல்யாணசுந்தரம் 20 லட்சம் ரூபாய் நன்கொடை நிதியுதவி கோவை மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அமைப்புகளால் சின்னமத்தம் பாளையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளையின் அறங்காவலரும் காரமடை எஸ் எம் டி குழும நிர்வாக இயக்குனருமான கே கல்யாணசுந்தரம் அவர்கள் கட்டிட நிதி நன்கொடையாக இருபது 20 லட்சம் ரூபாய் வழங்கினார் இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து […]

கடும் மழையிலும் மீட்பு பணியை மேற்கொண்ட கோவை மேட்டுப்பாளையம் காவல்துறையினர்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மாலை பரவலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது இதனால் மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையான ரயில் நிலையம் சாலையில் சிவன் தியேட்டர் அருகில் மிகப் பிரமாண்டமான மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்துவிட்டது இந்த சாலையை கடந்து தான் மேட்டுப்பாளையத்தில் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் இதனால் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சின்னக்காமணன் தலைமையில் காவல்துறையினர் பலத்த மழை இருக்கிடையே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக […]

பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் அருகில்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பாலை ரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஏ.சி வெண்மணிச் சந்திரன் தலைமையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் பி பெரிய கருப்பன் முன்னிலையில் மாநிலத் தலைவர் கே முகமது அலி மாநில பொதுச் செயலாளர் நாமக்கல் பி […]

ஷாம்பியன்ஷிப் கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறை; துணை முதலமைச்சர் பாராட்டு..

இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றது. கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறையினருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். 25-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் […]

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கிய அதிகாரிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தனியார் உணவகத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது சில மாதங்களுக்கு முன்பு தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட மூன்று வயது குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!