மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை உள்ளிட்ட கிளைக் கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பூத் கமிட்டியில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகளிர் […]
Category: செய்திகள்
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்:168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் […]
மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை
மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக ஒரு நாள் நோன்பு வைத்து இறைவனிடம் பிரார்த்தனை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் ஷரீப் மற்றும் செயலாளர் அக்பர்அலி ஆகியோர் தலைமையில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர் . இந்நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ , எம் ஜே கே , ஐ எம் எம் கே , ஜமாத் இஸ்லாமிக் இந்து போன்ற […]
வக்ஃப் உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உட்பட உச்சநீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், வக்ஃப் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதிப்பது என்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், ஒரு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது என்றும் வாதிட்டார். […]
விக்கிரமங்கலம் டாஸ்மாக்கில் வாடிக்கையாளரை தாக்கிய விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர மறுப்பதாகவும் விற்பனையாளர் பவுன் என்பவர் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் நேற்று இரவு விக்கிரமங்கலத்தை சேர்ந்த மோகன் என்பவர் மது வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார் […]
வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதி விபத்து.கால்கள் துண்டான நிலையில் இறந்தவரின் உடலை 16 கிலோ மீட்டர் இழுத்து சென்ற அவலம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி இடது புறம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. அதை உணராமல் லாரி டிரைவர் லாரியை 16 கிலோமீட்டர் வரை ஓட்டிக்கொண்டு சென்றார். இதை பின்னால் […]
அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஐயப்பன் கோவில் முன்பு உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் மாவட்ட விவசாய அணி இனைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கல்லணை மனோகரன் […]
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் 100 நாள் சவால் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறன், கணித அடிப்படைத் திறன் ஆய்வு
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாள் சவால் ஆய்வு நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 100% தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறமை கணிதம் கணக்கிடும் திறமை ஆகியவற்றை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் .இதன் பேரில் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித திறன் ஆகியவற்றில் 100% கற்றிருக்க […]
வாடிப்பட்டியில்சாலையோரத்தின் இருபுற ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனிநபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்வாடிப்பட்டியில் சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை தறையினர் கடந்த மாதம் அளவீடு செய்தனர்.அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் தாழ்வாரங்கள் சிமெண்ட் தரைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்அகற்றிட கடந்த வாரம் […]
வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்..
வக்ஃபு சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்து வாரியங்களில் இஸ்லாமியர்களை நியமிப்பீர்களா என்றும் கேள்வியை முன்வைத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு திருத்த மசோதா இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் மக்களவை, மாநிலங்களவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டம் அமலானது. […]
உசிலம்பட்டி நகர மன்ற கவுன்சிலர் கூட்டம்
உசிலம்பட்டி நகராட்சி ஆணையளர் மீது நகர் மன்ற உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டு – அடிப்படை பணிகளுக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை என வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
சோழவந்தான் அருகே இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பூக்களால் அலங்காரம் செய்துசிறப்பு அபிஷேகம் தீபாராதனை […]
சோழவந்தான் அருகே தென்கரை புதூரில் இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர பட்டியலின மக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் மயானத்திற்கு செல்லும் பொதுமக்கள் இறுதி சடங்கு செய்யும் இடமான இடுகாடு பகுதியில் தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து பட்டியலின மக்களின் இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டியலின […]
தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை!- தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
உலக நாடுகள் பல, தங்களது தாய் மொழியைத் தூக்கிப் பிடிக்கும் வேளையில், இந்தியாவின் உயிராகவும், உடலாகவும் விளங்கும் மாநிலங்களின் தாய் மொழிகள் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒன்றியத்தில் ஆட்சி புரியில் பா.ஜ.க வகுக்கும் மும்மொழிக் கொள்கை, குற்றவியல் சட்டத்திருத்தம் உள்ளிட்டவை, மாநில மொழிகளை நசுக்குவதாய் அமைந்துள்ளன. இந்தியாவிற்கென்று, தேசிய மொழி ஒன்று அமைக்கப்படாத போதிலும், ஒரு குறிப்பிட்ட மொழியை தேசிய மொழியாக திணிக்க முற்படுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுபோன்ற சூழலில், தமிழை ஆட்சிமொழியாக, முழுவதுமாக நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு […]
மாநில உரிமைகளுக்கு ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் வெற்றியடையும்:- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை..
மாநில உரிமைகளுக்கு ஓங்கி முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் வெற்றியடையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரும் வருமாறு:- 1967-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது பற்றி விளக்கம் அளித்தபோது, “நான் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டேன். ஆனால் திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை” என்று கூறினார். அண்ணா அவர்கள் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு […]
பழநியில் இந்து முன்னணி நிர்வாகி நான்கு பிரிவின் கீழ் கைது..
பழனியில் இந்து முன்னணி நிர்வாகி கைது- மதரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் வழக்கு பாய்ந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளராக உள்ளவர் ஜெகன். சென்னையில் உள்ள இஸ்லாமியர்க்கு சொந்தமான உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் என்பதால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் […]
மாணவா் மற்றும் ஆசிரியையை அரிவாளால் வெட்டிய சம்பவம்: மாணவனுக்கு 14 நாள் காவல்..
பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையில் எல்ஐசி மண்டல அலுவலகம் உள்ள சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகிறாா்கள். இந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயின்று வரும் மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒரு மாணவருக்கும், கிருஷ்ணாபுரத்தைச் […]
இன்று துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது..
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை கவர்னருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களை அரசே நியமிப்பது உள்ளிட்டவற்றை கொண்ட 10 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதில் மீண்டும் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், தமிழக அரசு இதுதொடர்பாக […]
சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவி ஏற்பு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவராக முத்துப்பாண்டி பதவி ஏற்றார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தார் ..சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மாவட்ட பொதுச் செயலாளர்கோசா பெருமாள் மாவட்டச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் வாடிப்பட்டி வடக்கு […]
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் ஆதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிளைக் கழக பூத்கமிட்டி கூட்டம் திருவாயநல் லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் வி கருப்பையா மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், மாநில அம்மா பேரவை இணைச் […]
You must be logged in to post a comment.