அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் ராஜினாமா செய்த நிலையில்; அந்த துறை யாருக்கு.?

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 […]

சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான கொடியேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாகொடியேற்றம் இன்று இரவு நடைபெறுகிறது அதற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் திரௌபதி அம்மன் காட்சியளித்தார் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.கொடியேற்ற நிகழ்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று இரவு பேருந்துகளை மாற்று வழியில் இயக்க நடவடிக்கைகள் […]

வஃக்ப்-திருடர்களும்…!திருத்தங்களும்…!

வஃக்ப்-திருடர்களும்…! திருத்தங்களும்…! வஃக்ப் புரிதல் -10 ஒரு ஜமாஅத்தின் நிர்வாகம் என்பதெல்லாம் அவ்வளவு எளிதானதல்ல. ஒரு காலத்தில் பள்ளிவாசலின் ஜமாஅத் என்பது சுன்னத்து வல் ஜமாஅத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. பிறகான காலங்களில் முஸ்லிம்களிடையே ஏராளமான கருத்து முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், ஏற்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் சுன்னத்துவல் ஜமாஅத் தொழுகையாளிக்கு இடையே தொப்பி போடுவது, விரல் அசைப்பது, கால்களை அகற்றி நின்று கொள்வது, ஆண்கள் நெஞ்சில் கைகள் கட்டுவது, கூட்டு துஆக்களை புறக்கணிப்பது என்று சண்டைகள் […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -9 ஒவ்வொரு வஃக்ப் நிறுவனத்திற்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அதன் முழுப் பயன்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை. முறையாக ஆவணப் பதிவுகள் இல்லாததும், வஃக்ப்களை நிர்வகித்த வர்களுக்கு அதைப்பற்றிய புரிதல்களும், ஆர்வங்களும் இல்லாததால் ஏராளமான வஃக்ப் சொத்துக்களை எளிதாக பலர் ஆக்ரமித்துக் கொண்டனர். ஏராளமான நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், நாளடைவில் குத்தகைதாரர்கள் எந்த வருமானங்களும் தருவதில்லை. மழை இல்லை விளைச்சல் இல்லை பூச்சி விழுந்து பயிர்கள் நாசமாகி […]

அலங்காநல்லூர்மாற்றுத்திறனாளிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு.பள்ளி நிர்வாகம் திடீரென பள்ளியின் சாவியை தர மறுத்ததால் பூட்டை உடைத்து முகாமை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாற்றுத் திறனாளிகள் புதிய அட்டை பதிவு மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரண உதவி தொகைக்கான மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான முகாம் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இதற்காக காலை 8 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு திரண்டனர் முகாமை […]

தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கனரக வாகனங்கள்..

தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இதற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கனிம வள லாரிகளில் கொள்ளளவை அதிகரித்து ஓவர் லோடு குவித்து […]

முதலைக்குளம் காமாட்சி அம்மன் கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.5 கோடி மதிப்பிலான இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முதலை குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கருப்பசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் திருமங்கலம் நகர் சின்ன கடை வீதியில் இருந்து வந்தது இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ஆகும். திண்டுக்கல் இணை ஆணையர் உத்தரவுப்படி பூட்டியிருந்த நிலையிலிருந்த 5 குடியிருப்புகள் 953 சதுர அடி இடம் கையப்படுத்தப்பட்டு தேனி உதவி ஆணையர், ஆலய நிலங்கள் வட்டாட்சியர், திருமங்கலம் சரக ஆய்வர், உசிலம்பட்டி சரக ஆய்வர், வருவாய் […]

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குவருவாய்த்துறை அலுவலர் சங்கவட்டக்கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாசானம் தொடக்கி வைத்தார் ஆர்பாட்டத்தில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும்,காலி பணியிடங்களை நிரப்பும் கோரியும், பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க கோரியும் […]

வரிவிதிப்பிற்கு ரூ.15000 லஞ்சம் பெற்ற நகராட்சி உதவியாளர் கைது..

தென்காசி மாவட்டத்தில் வரி விதிப்பிற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் அகமது உமர். இவர் சிவகிரி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் என்பவரிடம் புதிய வீட்டிற்கு வரிவிதிப்பு செய்வதற்காக ரூபாய் 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தொடர்பு கொண்டு ரசாயனம் தடவிய ரூபாய் 15 ஆயிரத்தை வாங்கி […]

NMMS-தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள்..

தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS Exam) எழுதி சிறப்பிடம் பிடித்து ஒன்றிய அரசின் உதவித் தொகை பெற இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -8 வஃக்ப் கவுன்சிலில் 1954 ஆம்ஆண்டு இயற்றப்பட்ட சட்டமே நடைமுறைப் படுத்தப்பட்டது. மத்திய வஃக்ப் கவுன்சிலில் 20 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது புதிய வாரியமும், புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வாடிக்கையாகிப் போனது. இதற்கு காரணம் வஃக்ப்பில் இருந்த ஏராளமான சொத்துக்களும் அதிலிருந்து கிடைத்த வருமானங்களுமே காரணமாகும். அரசியல் செல்வாக்குள்ள முஸ்லிம் தலைவர்கள் வஃக்ப் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைய முயற்சி செய்தனர். 1995 ஆம்ஆண்டு […]

குற்றவாளிகள் நான்கு பேர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்..

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான சிவகிரி மேற்கு ரத வீதியைச் சேர்ந்த சுப்பிர மணியன் என்பவரின் மகன் கவில் குமார் (25), மானூர் சுப்பையா புரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவன் மகன் பொன் பாண்டி (20), கடையநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான சென்னை ஆதம் பாக்கத்தைச் சேர்ந்த ராஜா […]

ஏர்வாடி மத நல்லிணக்கத்திற்கான திருவிழா ஆலோசனை கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது. திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் […]

ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்:- குடியரசுத் தலைவருக்கு முத்தரசன் கோரிக்கை!!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர், துணைவேந்தர்கள் கூட்டத்தை பாழ்படுத்தும் முயற்சியில்,ஆர்.என். ரவி 2025 ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அழைக்கப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிப்பதாகும்.இந்துத்துவா சித்தாந்தத்தின் பிரச்சாரகராக, கல்லூரி கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்று கோஷமிடுமாறு அவர் வலியுறுத்தியபோது முரண்பாடு புதிய உச்சங்களைத் தொட்டது.அவரது செயல்களும் அறிக்கைகளும் எப்போதும் […]

தென்காசி அருகே சுகாதார வளாகம் திறப்பு..

தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கராயன் குளம் பகுதியில் 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் எஸ்.பி.எம் நிதியிலிருந்து ரூபாய் 5.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் அனைவரையும் […]

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த துணைவேந்தர்கள்: 34 துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம்..

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை காலை 11.30 மணிக்கு தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கர் துவக்க உரையாற்றவுள்ளார். இதற்காக […]

பயணிகளின் தேவைகளை கேட்டறிந்த தென்காசி எம்.பி..

தென்காசி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி ராணி ஸ்ரீகுமார், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பயணிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கொடுக்கும் அறை, பயணிகள் ஓய்வு அறை, ரயில்வே கேபின், சிற்றுண்டி கடைகள், லிப்ட் வசதி, சுகாதார வளாகங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நின்ற பயணிகள், தென்காசியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு செல்வதற்கும், தென்காசியில் இருந்து ஈரோட்டிற்கு செல்வதற்கும் பகல் […]

எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடரும் தங்கம் விலை..

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் […]

திண்டுக்கல் அருகே வீரர் ஒருவருடன் பெண் இருந்த 12-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு..

திண்டுக்கல் அருகே வீரர் ஒருவருடன் பெண் இருந்த 12-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு.. திண்டுக்கல், அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே, வீரர் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. வீரரின் வலது கையில் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் வாள் உள்ளது. கழுத்தின் பின்புறம் உத்திரியம் பறப்பது போலும், இடையில் கச்சையும், அதில் இடைகச்சையாணி வேலைப்பாட்டுடன் தொங்குவதும், கால்களில் தண்டையும் உள்ளது. இது, வீரர் போரில் இறந்துவிட்டதை குறிக்கிறது. பெண்ணின் முகம் வீரரை பார்த்தபடியும், கொண்டை சரிந்தும், […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -7 வஃக்ப் என்பது சொத்துக்களுடன் அதிகம் பிணைந்து இருப்பதால், அதில் அதிக ஆக்கிரமிப்புகளும், அத்துமீறல்களும், லஞ்சங்களும், ஊழல்களும், என முறைகேடுகள் சாபக்கேடாய் முன் நிற்கின்றன. வஃக்ப்பின் இஸ்லாமிய சட்டங்களையும், அதையொட்டி இயற்றப்பட்டுள்ள இந்திய வஃக்ப் சட்டங்களையும், உலக அளவிலுள்ள வஃக்ப் சட்டங்களையும் ஆலிம்களும் ஆர்வமுள்ளவர்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்ல நிலையில் உள்ளபோது வஃக்ப் செய்துவிட்டு, அவருக்கு பொருளாதார சிக்கல்கள் வரும்போது அதனை திரும்ப […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!