பூமியின் எந்த மூலையிலும் இணையம்; LVM3 ராக்கெட்டில் இமாலய சாதனை படைத்த இஸ்ரோ.!

விண்வெளித் துறையில் இந்தியாவின் பெயரை நிலை நாட்டுவதில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு, பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. இது தவிர வணிக நோக்கத்திற்காகவும் பிற நாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 என்ற செயற்கைகோளை, LVM-3 M-6 என்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. இதுவரை இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகளில் அதிக எடையுள்ள ராக்கெட் LVM-3 M-6 தான். இதனால் தான் இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! ஓரங்களில் குறையும் பூமி..! அத்தியாயம் 17 “பூமியை,அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருவதை அவர்கள் காணவில்லையா?அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை.அவன் விரைந்து விசாரிப்பவன்.(அல்குர்ஆன்13:41) கடற்கோள்களால் (சுனாமி) நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தென்தமிழகத்திற்கு தெற்கே லெமூரியா கண்டம் இருந்ததாகவும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு‌ முன்பே கடலில் மூழ்கி விட்டதாகவும், ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அதுபோல குமரிக்கண்டமும் அதிலிருந்த சிறப்புவாய்ந்த நகரங்களும் கடற்கோள்களால் காணாமல் போய்விட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களில் அற்புத நாகரீகமும், வணிகமும் […]

வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்’ (WhatsApp Ghost Pairing) புது விதமான மோசடிகள்: தவிர்ப்பது எப்படி..

வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி – எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் கண்டிப்பாக இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மோசடி ‘வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்’ (WhatsApp Ghost Pairing) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) இது தொடர்பாக நாட்டு […]

உசிலம்பட்டி அருகே பி சி ஆர் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் அதனை திரும்ப பெற கோரியும் கிராம மக்கள் சார்பில் டிஎஸ்பி இடம் மனு அளிக்கப்பட்டது

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பொன்னம்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவர் பி சி ஆர் சட்டத்தின் கீழ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இக்கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது செக்கானூரணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்து நேரத்தில் இவர் குற்றம் சாட்டும் நபர்கள் இந்த பகுதியிலேயே இல்லையென்றும், அதற்கான ஆதாரமுள்ளதாகவும் இதனால் பிசிஆர் சட்டத்தின் கீழ் போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் ,பிசிஆர் சட்டத்தை […]

தமிழக அரசு கொடுக்க போகும் பொங்கல் பரிசு: முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை..

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! சிதறும் பிரபஞ்சம்…! அத்தியாயம் 16 “நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைவரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.” (அல்குர்ஆன் 13:2) இந்த திருக்குர்ஆன் வசனம் ஏராளமான செய்திகளை தெரிவிக்கிறது. பார்க்கும் தூண்களற்ற வானம், இறைவனின் கட்டுப்பாட்டிலுள்ள சூரியனும், சந்திரனும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஓடி […]

டீ கிளாசை திருடி சென்றார்; யூடிபர் மீது டீ கடையின் உரிமையாளர் புகார்..

டீ கிளாசை திருடி அதனை இன்ஸ்டாகிராம் வீடியோவாக பதிவிட்ட பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி டீக்கடையில் யூடியூப்பர் ரவுடி பேபி, சூர்யா மற்றும் சோசியல் மீடியா நிறுவனர் சிக்கந்தர் மீது தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நெல்லை கருப்பட்டி டீக்கடை உரிமையாளர் பார்த்திபன் புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த வாரத்தில் […]

திண்டுக்கல்லில் தீவிரவாதிகளுடன் பண பரிமாற்றம் எனக் கூறி டிஜிட்டல் கைது கும்பலிடம் ரூ.21 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

திண்டுக்கல்லில் தீவிரவாதிகளுடன் பண பரிமாற்றம் எனக் கூறி டிஜிட்டல் கைது கும்பலிடம் ரூ.21 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர். திண்டுக்கல், வடமதுரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குணசேகரன்(69) இவரிடம் மும்பை போலீசார் போல் பேசி தீவிரவாதிகளுடன் பணப்பரிவர்த்தனை உள்ளது என மிரட்டி வெளியே சொன்னால் குடும்பத்தோடு கைது செய்து விடுவோம் என்று பயத்தை ஏற்படுத்தி டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து குணசேகரன் பயத்தில் 2 தவணைகளாக டிஜிட்டல் கைது கும்பலிடம் […]

எஸ்ஐஆர் நடவடிக்கையில் சுமார் 1 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்!-சுயாதீன விசாரணை நடத்த SDPI கட்சி கோரிக்கை!

எஸ்ஐஆர் நடவடிக்கையில் சுமார் 1 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்!-சுயாதீன விசாரணை நடத்த SDPI கட்சி கோரிக்கை! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சுமார் 97.37 லட்சம் (கிட்டத்தட்ட 1 கோடி) வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. […]

வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல, உரிமை  வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடாமல் சரி செய்யுங்கள்!  சென்னை, துறைமுகம் கிறிஸ்துமஸ் பெருவிழாவில்,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல, உரிமை  வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடாமல் சரி செய்யுங்கள்!  சென்னை, துறைமுகம் கிறிஸ்துமஸ் பெருவிழாவில்,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! சென்னை கிழக்கு மாவட்டக் கழகம், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பங்கேற்று, ஏழை – எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. நீங்கள் […]

குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குரூப்-2, குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்.28-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று(டிச. 22) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் […]

சோழவந்தான் அருகே இரும்பாடியில் ஆதார் அப்டேட் செய்வதாக கூறி மாணவர்கள் பெற்றோர்கள் அலைக்கழிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி கருப்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு நேற்று காலை அவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு உங்களின் குழந்தைகளின் ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் ஆகையால் 9:00 மணிக்கு இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரவும் என குறுஞ்செய்தி சென்றதாக கூறப்படுகிறது குறுஞ்செய்தி தகவலை பார்த்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆதாரை அப்டேட் செய்துவிட்டு சென்றுவிடலாம் என காலை […]

முதலைக்குளம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய மையம் கட்டித் தர பெற்றோர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சியில் உள்ள ஒத்த வீடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் கடந்த 2017. 18 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி மையத்தின் உள்புற சுவர்கள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அங்கன்வாடியில் உள்ள […]

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில்பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பிளக்ஸ் பேனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மீண்டும் மனு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் புதிதாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் மட்டும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முள்ளி ப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முல்லை சக்தி என்பவர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில […]

ஒரு கோடி வாக்குகள் நீக்கம்!மோடி அரசின் வாக்குப் பறிப்பு மோசடியை முறியடிப்போம்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

ஒரு கோடி வாக்குகள் நீக்கம்! மோடி அரசின் வாக்குப் பறிப்பு மோசடியை முறியடிப்போம்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே எச்சரித்தது போல சுமார் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டத் தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்பதே வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தோம். அது […]

உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய உரிமம் இன்றி இயக்கப்பட்ட கழிவு நீர் வாகனங்களுக்கு அபராதம்

மதுரை மாவட்டம்உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் கழிவு நீர் வகனம் உரிய அனுமதி இன்றி இருந்ததால் மற்றும் உரிமம் புதுப்பிக்காமல் இருந்ததால் நகராட்சி நிர்வாகம் 4 கழிவு நீர் வாகனங்களை கைப்பற்றி அபரதாம் விதித்தது. உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் கழிவு நீர் வாகனங்களை சோதனையில் உரிய அனுமதி இன்றி கழிவு நீர் வாகனம் மற்றும் செப்டிக் டேங்க் கிளினிக் வாகனம் உரிமம் இல்லாமல் நகராட்சி பகுதியில் இருந்தது. இதனைத் கண்டு அறிந்து உரிய […]

பேச்சு என்ற பெயரில் அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு:துரோகத்திற்கு பரிசு படுதோல்வி தான்!- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..

பேச்சு என்ற பெயரில் அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு:துரோகத்திற்கு பரிசு படுதோல்வி தான்!- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவுக்கும்,  அரசு ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே  சென்னை தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்துள்ளன. அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால் ஏற்கனவே அறிவித்தவாறு  ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக பல்வேறு அரசு […]

உசிலம்பட்டியில் கள்ளர் காமன் பண்ட் பொதுநிதி அமைப்பு பதிவு செய்யப்பட்ட நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீராம் மஹாலில் கள்ளர் காமன் பண்ட் பொதுநிதி அமைப்பு பதிவு செய்யப்பட்ட நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.மதுரை மாவட்ட கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் மற்றும் கள்ளர் பள்ளி மீட்புக் குழு சார்பாக உசிலம்பட்டியில் கள்ளர் பொது நிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் கே. சுரேந்திரன் தலைமையில் சி. நேதாஜி, பா. அண்ணாதுரை, செல்வ பிரித்தா ஆகியோர் முன்னிலையில் சிறப்புரையாக வழக்கறிஞர்கள் கே. போஸ், […]

இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை எண்ணிப்பார்க்கும் போது வேதனைக்கு உரியதாக உள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை எண்ணிப்பார்க்கும் போது வேதனைக்கு உரியதாக உள்ளது:-பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை! இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும். ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் 20.12.2025 […]

ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளிக்கு கல்வி செம்மல் விருது

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் .மங்கலம் பிரிட்டோ மழலையர் தொடக்கப் பள்ளிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் தமிழ்நாடு கல்வியாளர் பேரவை மற்றும் முத்தமிழ் சங்கம் இணைந்து நடத்திய விழாவில். *கல்வி செம்மல் விருது* வழங்கப்பட்டுள்ளது. விருதினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை கலைராஜன். மற்றும் திரைப்பட இயக்குனரும் சண்டை பயிற்சியாளரருமான ஜாக்குவார் தங்கம் விருதினை வழங்கினார்கள். உடன் தமிழ்நாடு கல்வியாளர்கள் பேரவை தலைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!