இரும்பாடி கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா

சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு இளைஞர்கள் சார்பாக ஐந்தாம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது.சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாயாண்டி மந்தை கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து இரும்பாடி இளைஞர்கள் சார்பாக 5ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது முன்னதாக சாமி பெட்டி தூக்கி கிராமத்தின் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது ஆங்காங்கே பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு […]

உரிய விலை இல்லாததால் இலவசமாக விநியோகிக்கப்படும் தர்பூசணி பழங்கள். விவசாயிகள் வேதனை

கருமாத்தூர் அருகே கேசவம்பட்டியல் சுமார் 15 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் விலை இல்லாததால் நிலத்திலேயே அழிப்பு டிராக்டர் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்கள் தர்பூசணி பழங்களை அள்ளிச் சென்றனர் கிலோ 5 ரூபாய்க்கு விற்பதால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை அரசு நிவாரணம் வழங்க கோரிக்கைமதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே கேசவம்பட்டியில் ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் தர்பூசணி பயிரிடப்பட்டு இருந்தது போதிய […]

சோழவந்தானில்பயணியின் காலில் ஏறி இறங்கிய அரசு பேருந்து வலியால் துடித்த பெண்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சோழவந்தான் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர்பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும்போது நடைமேடையில் பெண் பயணி அமர்ந்திருந்ததை கவனிக்காமல் நடை மேடை அருகில் பேருந்தை நிறுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார் அப்போது நடைமேடையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருந்த உமாவின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதாக தெரிகிறது […]

அலங்காநல்லூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அலங்காநல்லூர் பேரூர் மற்றும் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் அழகுராஜா வரவேற்புரை ஆற்றினார் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் […]

மேலக்கால் கிராமத்தில் சீர் மரபினர் மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி தனது வீட்டில் சிறை வைப்பு

மதுரை வரும் தமிழக முதல்வரிடம் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கூறிய சீர்மரபினர் மாநில தலைவி தவமணி சோழவந்தான் அருகேமேலக்கால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சிறை வைப்பு.வீட்டில் சிறை வைக்கப்பட்ட சீர் மரபினர் சங்க மாநிலத் தலைவி தவமணி தனது ஆதரவாளுடன் சேர்ந்து தமிழக முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு.மதுரை மாவட்டம் மேலக்கால் கிராமத்தில் சீர் மரபினர் நலச்சங்க மாநில தலைவி தவமணி டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் கேட்டு போராடி […]

மேட்டுப்பாளையம்நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா

நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியை இந்திரா மற்றும் பட்டதாரி ஆசிரியை தேன்மொழி இடைநிலை ஆசிரியை கீதா ஆகியோர் பணி நிறைவு பெறுகின்றனர் இவர்களுக்கு தற்காலிக தலைமை ஆசிரியை லீலா மகேஸ்வரி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியைகள்,ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஷா ஆகியோர் பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டனர்

வாடிப்பட்டி -பாரதிய ஜனதா கட்சியினர் ஆப்ரேஷன்சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆப்ரேஷன்சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற்றது வாடிப்பட்டி வல்லப கண பதி கோவிலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோவிலை அடைந்தது. இந்த பேரணிக்கு மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கை பொன்குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டி, வழக்கறிஞர் கார்த்திகேயன்,ரவிசங்கர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டல் தலைவர் […]

உசிலம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு

மதுரை மாவட்டம் மதுரை மெயின் ரோட்டில் உள்ள சிக்கம்பட்டியில் மாயன் நகர் பகுதி நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் உள்ளது.இந்த ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற உசிலம்பட்டி மண்டல துணை வட்டாட்சியர் அல்காபூதின், உத்தப்பநாயக்கனூர் வருவாய் ஆய்வாளர் முத்துகுமார் மேக்கிழார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவாஸ்கர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் மேக்கிழார் பட்டி ஊராட்சி சிக்கம்பட்டி மாயன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்தனர். மேலும் இடத்தை அளப்பதற்கு வந்த வருவாய் துறையினரையும், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார்களையும் தடுத்து […]

சோழவந்தானில் இயங்கும் பேருந்துகள் அரசு பேருந்துகளா அல்லது அலங்கார ஊர்திகளா பொதுமக்கள் கேள்வி

சோழவந்தான் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் குறிப்பிட்ட சில பேருந்துகள் முழுவதும் தனியார் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகவல் பலகை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் செல்வதால் பொதுமக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும் பேருந்தானது தனியார் விளம்பரங்கள் மூலம் பேருந்தின் முன் பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அலங்கார உறுதி செல்வது போல் வந்து செல்கிறது ஏற்கனவே பேருந்துகளின் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியாத வண்ணம் இருப்பதாகவும் […]

அரசு சேவைகளை பெறுவது இனி சுலபம்!முதலமைச்சர் தொடங்கிவைத்த ’எளிமை ஆளுமை’ திட்டம்!சிறப்புகள் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (29.5.2025) தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக ’எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், […]

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.21 ஆயிரம் அபராதம்!

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.21 ஆயிரம் அபராதம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அய்யலூர், S.K.நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(41) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் தேர்வு விடுமுறைக்கு பின்பு வருகின்ற ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளிகள் துவங்க உள்ளதால் தூய்மைப் பணி மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை நகராட்சி ஆணையாளர் அமுதா  பார்வையிட்டார்   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைகளின் படியும், மேட்டுப்பாளையம் நகராட்சிப்பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்திலும் தூய்மைப்பணிகள் மற்றும் […]

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய பணிகளுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி இருக்கும் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் முழங்கால் அளவு பள்ளங்கள் உள்ளது இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்படுகிறது […]

சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக மதியம் மற்றும் இரவு 9 மணிக்கு மேல்இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர் மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் திருமங்கலத்திற்கு முறையான பேருந்து வசதி இல்லாததால் செக்கானூரணி உசிலம்பட்டி திருமங்கலம் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் மதுரை […]

வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய 7 பேர்கள் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு..

தென்காசி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் பதவி உயர்வுடன் துணை வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, தென்காசியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருக்மணி கோசலை ராணி வீரகேரளம் […]

உசிலம்பட்டி அரசு பள்ளியில் பிகே மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு

உசிலம்பட்டியில் இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் கட்சியினர் தமிழக அரசு உசிலம்பட்டி முன்னாள் எம் எல் ஏ பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் உசிலம்பட்டியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அகில இந்தியா பார்வர்டு பிளாக் எம் எல் ஏ மற்றும் முன்னாள் தேசிய தலைவர் பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் மணிமண்டபம் அமைப்பதற்கு […]

ராபர்ட் புரூஸ் எம்பியிடம் ரயில் கோரிக்கையை வலியுறுத்திய வியாபாரிகள் சங்கத்தினர்..

தென் பொதிகை வியாபாரிகள் சங்கம் சார்பில், முக்கிய ரயில் கோரிக்கைகள் அடங்கிய மனு நெல்லை எம்பியிடம் அளிக்கப்பட்டது. அதில் ரவண சமுத்திரத்தில் தாம்பரம், ஈரோடு, பாலருவி செல்லும் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், ரயில்வே கேட் அருகில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய ரயில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டி தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர் அப்துல் காதர், துணைத் தலைவர் […]

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு தவெக மதுரை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் உசிலம்பட்டியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் வழங்க நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்., அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மதுரை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஓ.பி.எம். விஜய் தலைமையிலான நிர்வாகிகள் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், அத்திபட்டி, மொக்கத்தான் பாறை, வ.கல்லுப்பட்டி, வாலாந்தூர், போலியம்பட்டி, ஆனையூர், கட்டக்கருப்பன்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது., […]

திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்.!

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் […]

ராஜ் காளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்

பரவையில்ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்.மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் ராஜகாளி யம்மன் கோவில் திருவிழாநடந்தது. இந்த திருவிழாவில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு அ‌.தி.மு.க அமைப்புச் செயலாளர் முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில்,அவரது துணைவியார் ஜெயந்தி ராஜூபரவையில்ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்.மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!