ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் மீது சோழவந்தான் போலீசில் புகார், பணத்தை மீட்டு தர கோரிக்கை.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 54). இவர் வழக்கு விஷயமாக மதுரை ஆர்டிஓ கோர்ட்டுக்கு சென்றபோது அங்கு ஓட்டுனராக பணிபுரிந்த திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. விவசாயம் செய்து வந்த முஜிபுர் ரஹ்மான் மிகுந்த சிரமத்தில் இருந்ததை புரிந்து கொண்ட ராமகிருஷ்ணன் ஆர்டிஓ […]
Category: செய்திகள்
வாடிப்பட்டி தாலுகாவில்73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு..
வாடிப்பட்டி தாலுகாவில் 73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகாவில் 125 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 73 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருட்கள் பெற்று பயனாளிகளாக பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இதில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணி க்கைக்கு ஏற்றபடி 4 நாட்களில் நாளொன்றுக் கு 200 முதல் 250 […]
திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .
திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் . மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் , தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகையான ரூபாய் ஆயிரம் மற்றும் பச்சரிசி, ஜீனி ,கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பினையும் நியாய விலை கடையில் வைத்து , நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் , குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். காலை முதலே நியாய […]
பல்கலை இடையே செஸ் போட்டி: 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி..
இராமநாதபுரம், ஜன.11 – அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி இடையே ஆடவர் செஸ் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்ககிடையேயான ஆடவர் செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்று நிறைவில் 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு […]
ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கலெக்டர் துவக்கி வைத்தார்..
இராமநாதபுரம், ஜன.10 -இராமநாதபுரம் நகராட்சி 8வது வார்டு ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகுப்பை கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்எல்ஏ ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி தலைவர் கார்மேகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் தமீம் ராஜா, தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளர் கோவிந்தராஜன், […]
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி.. வீடியோ செய்தி..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.01.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி முன்னிலையில் கொடியசைத்து தூங்கி வைத்தனர். இப்பேரணியில் மாவட்ட காவல்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் ராமநாதபுரம் நகர் முழுவதும் அணிவகுப்போடு […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய 7500 கோடி எங்கே? சீமான் கொந்தளிப்பு..
போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய 7500 கோடி எங்கே? சீமான் கொந்தளிப்பு.. நாம்தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்ட விழா கொண்டாபட்டது அதன் பின் சீமான் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.. போக்குவரத்து தொழிலாளர்கள் அவர்களின் உரிமையை கேட்டு போராடுகின்றனர். அவர்களின் ஊதியத்தில் பிடித்துவைத்துள்ள பணம் அதைத்தான் அவர்கள் கேட்கின்றனர். அவர்களின் ஊதியத்தில் பிடித்த 7500 கோடி பணத்தை என்ன செய்தீர்கள்…. ஓட்டை பேருந்துகளை வைத்துக்கொண்டு அதற்கு எதற்கு புதிதாக கீளம்பாக்கம் 400 கோடியில் […]
கீழக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நியாய விலை கடை 1-யில் இன்று (10.01.2024) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களாக ரூ.1000/- ம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு கொண்ட தொகுப்பு பொருள்கள் கீழக்கரை நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் திமுக நகர் செயலாளர் பஷீர் ஆகியோர் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கினர். நியாய விலை […]
ராமநாதபுரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் 4,00,165 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி !
இராமநாதபுரம் நகர், நியாய விலை கடை 6-யில் இன்று (10.01.2024) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களாக ரூ.1000/- ம், வேட்டி சேலை, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு கொண்ட தொகுப்பு பொருள்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று […]
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.01.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி முன்னிலையில் கொடியசைத்து தூங்கி வைத்தனர். இப்பேரணியில் மாவட்ட காவல்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் ராமநாதபுரம் நகர் முழுவதும் அணிவகுப்போடு பேரணியாக […]
சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி..
சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சரவணன் (18). இவர், திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் ரெங்கபாளையம் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்கள் இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். […]
மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு ஆட்டையபோட வந்த முதியவர், கடை உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்படைப்பு..
மீண்டும் மீண்டும் ஒரே பேக்கரிக்கு ஆட்டையபோட வந்த முதியவர், கடை உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்படைப்பு.. மதுரை அருகே சூறாவளிமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் திருப்பரங்குன்றத்தில் மேற்கு ரத விதியில் மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். தனது கடைக்கு தண்ணீர் பிடிப்பதற்காக டிசம்பர் 27-அம் தேதி காலை வெளியே சென்று உள்ளர். அப்போது மணிகண்டன் பேக்கரி கடைக்கு வந்த ஒரு முதியவரை பார்த்து தங்களுக்கு எதும் […]
மதுரை நகைக்கடை பஜாருக்கு சென்னையில் இருந்து கொண்டு வந்த தங்க நகைகள் அடங்கிய பையை பறிக்க முயற்சித்த சம்பவத்தில் இருவர் கைது..
மதுரை நகைக்கடை பஜாருக்கு சென்னையில் இருந்து கொண்டு வந்த தங்க நகைகள் அடங்கிய பையை பறிக்க முயற்சித்த சம்பவத்தில் இருவர் கைது.. மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே உள்ள நகை கடை பஜாருக்கு ஆர்டரின் பேரில் தங்க நகைகளை டெலிவரி செய்ய சென்னையை சேர்ந்த சீனி முகமதுஆரீப் லெட்சுமணன் ஆகிய இருவரும் நகைகளை கடந்த 6ம் தேதி கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த நகைகள் அடங்கிய பையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம […]
செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.. தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில்ஏ ஐ டி யு சிஅண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து பணியாளர்கள் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை […]
பழனியில் ஒளிப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது..
பழனியில் ஒளிப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார ஒளிப்படக் கலை தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா பழனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் நாகமாணிக்கம், மற்றும் பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன்,ராஜேந்திரன், வீரமணி , மற்றும் பொறுப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்நிகழ்வில் புகைப்படம் மற்றும் ஒளிப்படத்திற்கான விலைப்பட்டியல் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனிடையே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை , […]
ராமநாதபுரத்தில் மூன்று சங்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம்
ராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் முதல் நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் இணைந்து கிளை செயலாளர் பிரதாப் தலைமை இன்று ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எல்ஐசி நிர்வாகம் உடனே துவங்க வேண்டும், எல்.ஐ.சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. முதல் நிலை அதிகாரிகள் சங்கம் சார்பாக ஈஸ்வரன், […]
சாலையில் திரியும் விலங்கினங்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள்..
சாலையில் திரியும் விலங்கினங்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள்.. மதுரை மாநகர் சாலையில் மனிதர்களின் நடமாட்டத்தை விட விலங்குகள் நடமாட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆக மாடுகள் நாய்கள் சாலையில் திரியும். ஆனால், நாய்கள், மாடுகள், இந்த வரிசையில் எருமை மாடுகளும் குதிரைகளும் சேர்ந்து விட்டன. சாதாரணமாகவிலங்குகள் சாலையில்சென்று கொண்டிருப்பதால்வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும்பயந்தபடியே செல்கிறார்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ,உடனடியாக இது போன்ற நான்கு […]
மதுரை அலங்காநல்லூரில் உள்ள இணையதள மையங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் வீரர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..
மதுரை அலங்காநல்லூரில் உள்ள இணையதள மையங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் வீரர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.. மதுரை அலங்காநல்லூரில் உள்ள இணையதள மையங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் வீரர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஆர்வத்தோடு தங்கள் ஆவண படிவங்களை கொடுத்து முன்பதிவு செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் பொங்கல் திருநாளையொட்டி தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 16ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு, 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு […]
சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் தாயார் மறைவிற்கு வணிகவரி பதவித்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்..
சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் தாயார் மறைவிற்கு வணிகவரி பதவித்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்.. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது தாயார் ஜெயஜோதி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார். இந்நிலையில் வாணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் வந்து வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்கள். இதில் சோழவந்தான் பேரூராட்சி […]
உசிலம்பட்டி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேச்சி அம்மன் கோவில்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஊருக்கு போதுமான சாலை வசதி, அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பேச்சி அம்மன் கோவில் பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் […]
You must be logged in to post a comment.