இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பொதுவிநியோகத் திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருள் பரிசு தொகுப்பு விநியோகப் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராமநாதபுரம் செட்டிய தெரு, சேதுபதி நகர், மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதி நகர் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, […]
Category: செய்திகள்
நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு..
நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு.. மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படும் நெல்லை மாமன்ற உறுப்பினர்கள். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல். பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் வெளியூர் அழைத்து செல்லப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள். மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம். வெளியூர் பயணத்தில் இணைந்துள்ளனர் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள்.
2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை! ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1.26 லட்சம் பேர் தரிசனம்..
2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை! ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1.26 லட்சம் பேர் தரிசனம்.. தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர். கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் […]
ஜல்லிக்கட்டு மைதானமா.? சர்க்கரை ஆலையா.? தொழிற்சங்க பிரதிநிதிகள் வேதனை..
ஜல்லிக்கட்டு மைதானமா.? சர்க்கரை ஆலையா.? தொழிற்சங்க பிரதிநிதிகள் வேதனை.. மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 20 மாதங்களாக வழங்கப்படாத சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பதற்கு கொடுக்க வேண்டும், நேரடியாக 10 ஆயிரம் பேரும் மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் வேதனையை அனுபவிப்பதாக அலங்காநல்லூர் பகுதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் விவசாய குடும்பங்கள் புலம்புகின்றனர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் […]
இராமநாதபுரம் மாவட்டம் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.
இராமநாதபுரம் மாவட்டம்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும்முஹம்மது சதக் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும்மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்வாழ்த்துரை சு. ராஜு, காவல் துணைக்கண்காணிப்பாளர் (மதுவிலக்கு), இராமநாதபுரம்.சிறப்புரை பேராசிரியர். முனைவர். உ. அலிபாபா,பேராசிரியை. முனைவர். தமிழருவி மனோன்மணி.முனைவர். வீ. நிர்மல் கண்ணன், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிமுனைவர்.சீ.இராஜசேகர், மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சோழவந்தான் பகுதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது..
சோழவந்தான் பகுதியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது சோழவந்தான் அரசு பஸ் டிப்போ எதிரி உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் சோழவந்தான் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து அனுமனை தரிசித்து கோவிலில் சனிவாரம் அமாவாசை பௌர்ணமி உட்பட ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது ஆஞ்சநேயர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்று பால் தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று […]
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வரவு..
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வரவு.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணிகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவிலில் உள்ள 15 உண்டியல்களின் மூலம் 44 லட்சத்து, 26 ஆயிரத்து, 022 ரூபாய் பணமும், 135 கிராம் தங்கமும், […]
விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, தைப்பொங்கல் பண்டிகைக்காக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை..
விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, தைப்பொங்கல் பண்டிகைக்காக கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை.. தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்புகளுக்காக சென்றிருக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக, தெற்கு ரயில்வே கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் […]
மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..
மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு.. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா திங்களன்று ஐந்து மாநிலங்களில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய ஜன் ஔஷதி கேந்திரங்களின் செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை விநியோகித்தார். “பிரதமர் ஜன் ஔஷதி கேந்திராக்களில் கிடைக்கும் மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் பிஏசிஎஸ் மூலம் கிராமப்புறங்களில் […]
பொதுமக்களிடம்குறைகளை கேட்டறிந்தார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்..
100 நாள் பணித்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளிகளிடம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத் தாகூர் பணிகளின் பற்றிய குறைகள் மற்றும் பொங்கல் தொகுப்பு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா எனவும் கேட்டு அறிந்து கிடைக்காதவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையீடு செய்து பெறவும் கட்சிக்காரர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் கூறினார் – விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 7லட்சம் மதிப்பீட்டில் பனையூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை […]
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயில்வே துறை அறிவிப்பு..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயில்வே துறை அறிவிப்பு.. பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி வரும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமையில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கமாக திங்கள் மற்றும் புதன் அன்று தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஜனவரி 14,16 ஆம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் முன்பதிவில்லா […]
இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை ஊராட்சியில் பொங்கல் பொருள் தொகுப்பு விநியோகம்…
இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் ஆற்றாங்கரை ஊராட்சி கிராமத்தில் 1, 5 வார்டு மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது ஊராட்சி தலைவர் முஹமது அலி ஜின்னா, ஊராட்சி துணைத் தலைவர் நூருல் அஃபான் துவங்கி வைத்தனர். வார்டு உறுப்பினர் நாகராஜ், முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி, இந்து சமூக நிர்வாகிகள் முருகேசன், தேவேந்திரன், கந்தையா, திமுக கிளைச் செயலாளர் அபுல், ஊராட்சி செயலாளர் கண்ணன், முன்னாள் […]
தென்காசி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவர் கைது..
தென்காசி மாவட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சத்யராஜ் (வயது 39). இவர் குத்துக்கல் வலசை பஞ்சாயத்து பகுதியில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. இந்நிலையில் குத்துக்கல் வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டும் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-6 (கி.பி.661-750) உமைய்யா அவர்களுக்கு யஜீத் மற்றும் அபூசுஃபியான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அப்துல் முத்தலீப் குடும்பத்தினருக்கும்உமைய்யா குடும்பத்தினருக்கும் இடையே இருந்த பனிப்போர் தொடர்ந்தது. பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்டபோது , யஜீத், அபூசுஃபியான் அவரது மனைவி ஹிந்தா இவர்களது மகன் முஆவியா (ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்கும் போது முஆவியா (ரலி) அவர்களுக்கு […]
விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி
இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது […]
துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. மதுரை,ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன் மீது அப்பகுதியில் உள்ள கூலிப்படையினைரை ஏவி விட்டு அரிவள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி அவருடைய இருசக்கர வாகனம் மற்றும் அலுவலகத்தை தாக்கிய நபர்கள் மீதும் கொலை செய்ய தூண்டிய நபர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க […]
கடம்பூர் பஞ்சாயத்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுக்கா கடம்பூர் பஞ்சாயத்து கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் முதியோர்கள் ஆகியோர் இணைந்து சமூக ஆர்வலர் வள்ளி நாராயணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் சந்தித்து மனு வழங்கினர். அவர்கள் கூறியதாவது : கடம்பூர் கிராமத்தை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 1990ம் ஆண்டில் ஆதி திராவிடர்கள் குடியிருப்புகள் வழங்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்து இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளது பலமுறை […]
ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் மீது சோழவந்தான் போலீசில் புகார், பணத்தை மீட்டு தர கோரிக்கை..
ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் மீது சோழவந்தான் போலீசில் புகார், பணத்தை மீட்டு தர கோரிக்கை.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 54). இவர் வழக்கு விஷயமாக மதுரை ஆர்டிஓ கோர்ட்டுக்கு சென்றபோது அங்கு ஓட்டுனராக பணிபுரிந்த திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. விவசாயம் செய்து வந்த முஜிபுர் ரஹ்மான் மிகுந்த சிரமத்தில் இருந்ததை புரிந்து கொண்ட ராமகிருஷ்ணன் ஆர்டிஓ […]
வாடிப்பட்டி தாலுகாவில்73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு..
வாடிப்பட்டி தாலுகாவில் 73 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகாவில் 125 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 73 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருட்கள் பெற்று பயனாளிகளாக பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இதில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணி க்கைக்கு ஏற்றபடி 4 நாட்களில் நாளொன்றுக் கு 200 முதல் 250 […]
You must be logged in to post a comment.