ராமநாதபுரம், ஜன.12- ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் இருந்து 477 விசைப்படகுகள் நேற்று முன் தினம் காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் நேற்று அதிகாலை முதல் கரை திரும்பின. அப்படகுகளில், ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி அறிவுறுத்தல் படி மீன்வள ஆய்வாளர் ஆர்த்தீஸ்வரன், கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குமரவேல், கடல் வள மேற்பார்வையாளர் குத்தாலிங்கம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட படகுகள் தொடர்பான […]
Category: செய்திகள்
தமிழக அரசியலில் ஜன.20க்கு பின் மிகப்பெரிய மாற்றம்: ராஜ்யசபா எம்பி தர்மர் பேச்சு..
இராமநாதபுரம், ஜன.12- முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலரும், ராஜ்ய சபா எம்பியுமான தர்மர் பேசியதாவது: ராமநாதபுரத்தில் ஜன.20ல் நடைபெற உள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் உரையாற்ற வருகை தரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பார்த்திபனூர், சத்திரக்குடி, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பளிக்கப்படும். அவர் இங்கு வந்து பேசிவிட்டு திரும்பும்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு -7 (கி.பி.661-750) எகிப்து,ஏமன் பகுதிகளில் அப்துல்லா இப்னு சபா தனது கொள்கை குழப்ப பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டினான். பொதுவாக மெய்க்காவலர்கள் இல்லாத கலீபா உதுமான் (ரலி) அவர்களின் வீட்டை இந்த குழப்பவாதிகளும், மதினாவிலிருந்த அவர்களை பிடிக்காத சிலரும் ஒன்று சேர்ந்து முற்றுகை இட்டார்கள். மதினாவில் அதிகமானோர் மக்காநகருக்கு சென்றிருந்த சமயத்தை சரியாக தேர்வு செய்து, பயன்படுத்திக் கொண்டது இந்த குழப்பவாதிகளின் படை. கலீபா உதுமான் (ரலி) அவர்களின் […]
கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழிக் கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு வழிகாட்டல் -NMMS-வழங்கும் நிகழ்ச்சி…
கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழிக் கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு வழிகாட்டல் -NMMS-வழங்கும் நிகழ்ச்சி 11.1.2024 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தாளாளர் சுஐபு தலைமை தாங்கினார், ரோட்டரி தலைவர் டாக்டர் கபீர் முன்னிலை வகித்தார், உறுப்பினர். செல்வநாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நன்றியுரை. சபீக் கூறினார். பொருளாளர்.சுப்பிரமணி , ஜமாத்தார்கள் மற்றும் ஆசிரியர் பொறுப்பாளர்களுடன் 8ஆம் வகுப்பில் பயிலும் சுமார் […]
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 12 பேருக்கு உயர்நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவு! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை, அரசின் கருணை அடிப்படையிலான விடுதலை நடவடிக்கையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றது. மதுரையில் நடந்த மாநாட்டிலும் தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு தாமதமாகும் பட்சத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை […]
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு..
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு.. மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர், டி. ஐ.ஜி ரம்யா பாரதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர் மாடம், காளைகள் சேகரிக்கும் இடம் […]
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணி: ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சுற்றுப்பயணத்தின்போது, பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேலப்பெருங்கரைப் பகுதியில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை பார்வையிட்டு பணியின் தன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து செய்யாமங்கலம், அச்சங்குளம் பகுதியில் […]
டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், மதுரையில் ஆர்ப்பாட்டம்:
டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மதுரையில் ஆர்ப்பாட்டம்: 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மதுரை மண்டல சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . நீண்ட காலமாக தற்காலிகபணி நீக்கம், கிடங்கு பணி மாவட்ட பணியிட மாற்றம் பெற்ற பணியாளருக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம் பணி வழங்கப்பட வேண்டும், பணி நிரவலில் உள்ள குறைபாடுகளை களைத்திட வேண்டும், ஏபிசி சுழற்சிமுறை பணியிட மாற்ற கொள்கையை அமுல்படுத் திடவேண்டும், தமிழகத்தில் சில பிரச்சனைகள் […]
மதுரை துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தை தாக்கிய சம்பவம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் துணை மேயர் நாகராஜன் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்..
மதுரை துணை மேயர் நாகராஜன் இல்லத்தில் கடந்த ஒன்பதாம் தேதி தாக்குதல் சம்பவம் குறித்து நேரில் பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விஜயராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் துணை மேயர் அலுவலகம் வீடு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார் பின்னர் துணை மேயர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, மதுரை துணை மேயர் நாகராஜன் மக்களுக்கு […]
கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம்..
கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியும், தேசிய மாணவர் தரை படையும் இணைந்து “தேசிய இளைஞர் தினம்” கல்லூரி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் சுந்தரம், இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.சேக் தாவூது, இயந்திரவியல் துறைத் தலைவர் ஜெ.கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் தரைப்படை செயலர் ப்பி.மருதாச்சலமூர்த்தி் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜே.எபன் பர்வீன் நன்றியுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கல்லூரியின் தேசிய தரைப்படை மாணவர்கள், சிறப்பு […]
யானை பாகருக்கு உதவிக்கரம் நீட்டிய கடையநல்லூர் எம்எல்ஏ..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளது. யானை பாகர் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து, கடையநல்லூர் எம்எல்ஏ C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகர் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தடுக்க அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தடுக்க அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. தமிழர்களின் வீர விளையாட்டு என ஜல்லிக்கட்டு போட்டி தை ஒன்றாம் தேதி ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்திலும் அதனைத் தொடர்ந்து பாலமேடு அலங்காநல்லூர் என அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.கடந்தாண்டை போல் இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த […]
கீழக்கரையில் மது மற்றும் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் !
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லூரி வளாகத்தில் இராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் முஹம்மது சதக் கல்விக் குழுமம்இணைந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் உதவி ஆணையாளர் (கலால்) சிவசுப்புரமணியன், ராமநாதபுரம் கோட்டா ஆய அலுவலர் (கலால்) முருகேசன் ராமநாதபுரம் மதுவிலக்கு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ ஆகியோர் போதைப் பொருட்கள் பற்றிய தீமைகளை எடுத்து கூறினார். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சேக் […]
மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு திறந்து வைத்தார்..
மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு திறந்து வைத்தார்.. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பிரதானக் கால்வாயில் பிசான சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் 10.01.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு செய்தியாளர்களிடம், தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் […]
இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வருகின்ற 26.01.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்..
இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வருகின்ற 26.01.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.. தெற்கு மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தால் Junior Assistant (Fire Service) – SRD- 73, Junior Assistant (Office)- 02, Senior Assistant (Electronics)- 25, Senior Assistant (Accounts)- 19 ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வருகின்ற 26.01.2024 வரை www.aai.aero என்ற இணையதளம் மூலம் […]
இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி; நெல்லை பேராயர் பங்கேற்பு..
இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி; நெல்லை பேராயர் பங்கேற்பு.. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். மாணவ ஆசிரியர் ஆயிஷா நமீரா வரவேற்று பேசினார். மாணவ ஆசிரியர் ஜெஸ்லின் அமிர்தா வேதபகுதி வாசித்தார். நெல்லை திருமண்டல பேராயர் அம்மா ஜாய் பர்னபாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து […]
பழனியில் தாலுகா சார்பு ஆய்வாளர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
பழனியில் தாலுகா சார்பு ஆய்வாளர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாலுகா காவல் நிலையத்தில் தனியார் பள்ளிக்கும் ,ஆசிரியருக்மான தொடர்பான பொதுமக்கள் புகார் அளித்து இருந்தனர். இதுகுறித்து விசாரிக்க சென்ற பழனி பெண் வழக்கறிஞர்களான கோகிலாவாணி ,ப்ரேமலதா இருவரும் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்களான தியாகராஜன் ,தங்க முனியாண்டி இருவரும் பெண் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசியும் , அவமரியாதையாக நடந்து கொண்ட சார்பு ஆய்வாளர்களை […]
மதுரை அவனியாபுரம் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது..
மதுரை அவனியாபுரம் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.. அவனியாபுரம் குருநாதன் கோவிலில் அமைந்துள்ள சிரஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இது கோயிலில் மார்கழி மாத அமாவாசை விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜையுடன் துவங்கி மூலவர் சிரஞ்சீவி ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது..
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் அவர்கள் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுதல் செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுதல் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை மீறி அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சரக்கு […]
இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பொங்கல் பொருள் தொகுப்பு விநியோகப் பணி: மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு..
இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பொதுவிநியோகத் திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருள் பரிசு தொகுப்பு விநியோகப் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராமநாதபுரம் செட்டிய தெரு, சேதுபதி நகர், மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதி நகர் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, […]
You must be logged in to post a comment.