திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள்..

திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள்.. திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினார். இவ்விழாவில் பானை உடைத்தல், இளவட்டக்கல் தூக்குதல், பலூன் உடைத்தல் , போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு […]

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி முதல் வடகாடுபட்டி வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை சீரமைக்காமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக கூறுகின்றனர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வனத்துறையினர் இந்த சாலையை ஆய்வு […]

விவசாய பணிகளுக்கு 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை..

விவசாய பணிகளுக்கு 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை.. மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில், சுமார் 14000 ஏக்கருக்கு மேல் நடவு செய்து விவசாய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது, விவசாய பணிகளில் களை எடுக்கும் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில், ஆட்கள் பற்றாக்குறையால் களையெடுப்பு பணி தாமதமாகவாதால் மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக ,விவசாய பணிகளுக்கு வரும் பணியாளர்கள் […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயரை முதலமைச்சர் சூட்டுவரா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயரை முதலமைச்சர் சூட்டுவரா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் என்று சொன்னால் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு அதேபோல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடையாளமாக இருக்கிற மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையாகும்.இது தென் மாவட்டங்களில் உள்ள ஆலைகளிலே மிகவும் முக்கியமானது என்று எல்லோரும் அறிந்தாகும். தற்போது அலங்கநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா என்று கண்ணீரோடும் கவலையோடும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். தற்போது […]

ராஜபாளையம் நகர் பகுதியில் இன்ஜினியர் மற்றும் உதவியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை..

ராஜபாளையம் நகர் பகுதியில் இன்ஜினியர் மற்றும் உதவியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் தற்போதும் சில இடங்களில் குழாய்கள் பணி மற்றும் அடைப்புகள் உள்ளதா என சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் […]

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு !

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (13.01.2024) காலை நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே லாரி-கார் மோதல் டாக்டர் உயிரிழப்பு..

இராமநாதபுரம், ஜன.13 – ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உமா கணேஷ், டாக்டரான இவர், ராமநாதபுரம், வண்ணாங்குண்டு பகுதியில் ஜெகன்ஸ் நுரையீரல் கிளினிக் நடத்தி வந்தார். நேற்று காலை மதுரை சென்ற இவர் தனது வேலைகளை முடித்து விட்டு சொந்த காரில் நேற்றிரவு ஊர் திரும்பினார். ராமநாதபுரம் அருகே  அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலை கல்லூரி பகுதியில் வந்தபோது சாலை நின்ற லாரி மீது கார் எதிர்பாராவிதமாக மோதியது. இதில் உமா கணேஷ் உயிரிழந்தார். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத […]

குயவன் குடி கிராமத்தில் முதியோர் செயல் இயக்கத்தின் சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம் குயவன் குடி கிராமத்தில் முதியோர் செயல் இயக்கம் சார்பாக 1000க்கும் மேற்பட்ட முதியோர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. எல்டர்ஸ் ஃபார் எல்டர்ஸ் பவுண்டேஷன் இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம் தலைமை வகித்தார். காரைக்கால் காவிரி படுகை ஓஎன்ஜிசி செயல் இயக்குநர்உதய் பஸ்வான் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நவாஸ் கனி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரவீன், ரோட்டரி துணை ஆளுநர் அருண் பிரசாத், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர […]

தேசிய இளைஞர் தினம்: விவேகானந்தர் ஸ்தூபிக்கு சிறப்பு பூஜை !

அமெரிக்கா சிகாகோ மாகாணத்தில் நடந்த ஆன்மிக மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் 1897 ஜன.25 ஆம் தேதி ராமநாதபுரம் வருகை புரிந்ததாகவும் . அவர் உரையாற்றிய கேணிக்கரை பகுதியில் விவேகானந்தர் ஸ்தூபி விளக்கு தூண் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விவேகானந்தர் நண்பர்கள் குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவேகானந்தர் பிறந்த தினம், இளைஞர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தர் ஸ்தூபிக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு […]

ஊத்துமலை பகுதி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

ஊத்துமலை கிராம பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 2,44,975 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை கிராமத்தில் சாந்த மரகதம் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் 11.01.2024 அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாதமும் மனுநீதிநாள் […]

ராமநாதபுரத்தில் தனியார் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் ! – வீடியோ..

ராமநாதபுரம் வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை ‘சமத்துவ பொங்கல் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து பொங்கல் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் பாடுவது, நாட்டுப்புற நடனம், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் கண்கவரும் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1 இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -8(கி.பி.661-750) இஸ்லாமிய உலகின் ஒற்றுமைக்காக என் ஆட்சியையும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.முஸ்லீம்களிடையேசண்டை ஏற்பட்டு ரத்தம் ஓட்டவேண்டாம்என்றே தங்களிடம் எனது ஆட்சியை ஒப்படைக்கிறேன் ஆனால் உங்களுக்கு பிறகு ஆட்சியை என்னிடமும்,எனது தம்பியிடமும் ஒப்படைத்து விடவேண்டும் என்று நிபந்தனை குறிப்பிட்டு முஆவியா (ரலி) அவர்களுக்கு ஹஸன் (ரலி) அவர்கள் ஒப்பந்த செய்தி அனுப்பினார்கள். முஆவியா (ரலி) அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு முஆவியா (ரலி) அவர்கள் தனது ஆட்சியை […]

ராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் காணிப்பாளராக சந்தீஷ் ஐபிஎஸ் பதவியேற்பு… வீடியோ..

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோவை மாநகர காவல் துணை ஆணையராக பணிபுரிந்த சந்தீஷ் ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் பத்திரிகையாளர்களிடம் :- .ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பு ஏற்றத்தை நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு நன்றி கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தி பரிமாற்றம் செய்து விற்பனை செய்பவர்கள் மீதும் , அவ்வப்போது நடைபெறக்கூடிய ஜாதி […]

ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை:சு.வெங்கடேசன் எம் பி..

ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை:சு.வெங்கடேசன் எம் பி.. நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடமையென நினைக்கிறேன்.மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் திரு. இராஜேந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து […]

ஒரு நியாயம் வேனாமடா! சட்னி கேட்டவரை சட்னி ஆக்கிய கடை உரிமையாளர்..

டெல்லியில் உள்ள ஷஹ்தரா விஸ்வாஸ் நகர் பகுதியில் மோமோவுக்கு கூடுதலாக சட்னி கேட்ட சந்தீப் என்பவரை கடையின் உரிமையாளர் விகாஸ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், அங்கு இருவருக்குள்ளும் ரகளை ஏற்பட்டுள்ளது. இதில், கடையின் உரிமையாளர் சந்தீபை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.இந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. […]

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி. பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம். பெருந்தலைவர் காமராசர் விருது – உ.பலராமன். மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி.  பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு  தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி. விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் […]

மதுரையில் இருந்து கோலாலம்பூர் விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2024 மார்ச் 31ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

   மதுரையில் இருந்து கோலாலம்பூர் விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2024 மார்ச் 31ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது. மதுரை விமான நிலைய விமான ஓடுதள விரிவாக்கத்திற்கு நீர்நிலை பகுதியிலுள்ள 89.53 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்தவுடன் வேலைகள் தொடங்கப்படும். மதுரை விமான நிலைய கட்டிடம் நெரிசல் இல்லாதவாறு புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. செக் இன் கவுண்டர் (Check in) மற்றும் குடியேற்றத்துறை (immigration) கவுண்டர்கள் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. செய்தியாளர் […]

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது..

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 65 ஏக்கரில் 44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு புதிய மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது இந்த அரக்கத்தை வருகின்ற 23ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார் அதனை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு […]

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் அமைச்சர் மூர்த்தி தகவல்..

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் அமைச்சர் மூர்த்தி தகவல்.. மதுரை அவனியாபுரம் பாலமேடு மற்றும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகின்ற 15 16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் […]

மதுரை கீழக்குயில் குடியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக கோலப்போட்டிகள் ஜல்லிக்கட்டு மாடு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது..

மதுரை கீழக்குயில் குடியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக கோலப்போட்டிகள் ஜல்லிக்கட்டு மாடு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில் குடியில் புகழ்பெற்ற சமணர் படுகை உள்ளது இங்கு சுற்றுலாத் துறையின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது பொங்கல் விழாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கீழக்குயில் குடி கிராம மக்கள் கலந்து கொண்டனர் தமிழக கலாச்சார மரபினை போற்றும் வகையில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!