மனித உரிமைகள் சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பாக நடத்திய பார்வையற்றோருடன் பொங்கல் விழ.. மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் இந்திரா நகரில் மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி காசிராஜன் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் டாக்டர் ஜான் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது விழாவில் சக்கிமங்கலம் பொதிகை சேர்ந்த 65க்கும் மேற்பட்டோர் பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை […]
Category: செய்திகள்
மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை..
மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை.. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி. காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்க இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் […]
நிலக்கோட்டை வட்டாட்சியரை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்க முயற்சி.? உண்மையிலேயே நடந்தது என்ன! கள ஆய்வில் “கீழை நியூஸ்”
நிலக்கோட்டை வட்டாட்சியரை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்க முயற்சி.? உண்மையிலேயே நடந்தது என்ன! கள ஆய்வில் “கீழை நியூஸ்” நிலக்கோட்டையில் வட்டாட்சியராக தனுஷ்கோடி பொறுப்பேற்றதிலிருந்து இவரது பணிகளை மேல்மட்ட அதிகாரிகள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், என ஒரு மனதாக பாராட்டி வரும் சூழ்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றிய சில விஷயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அது ஏன்.? எப்படி.? எதற்காக.? என கள ஆய்வில் “கீழை நியூஸ்” […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
பகுதி -1 இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு-9(கி.பி 661-750) அதுவரை அமைதியாக இருந்த சைப்ரஸ் துறைமுகம் திடீரென விழித்துக்கொண்டது. தூரத்தில் முஸ்லீம்களின் கப்பல்களின் உச்சியில் பறந்த உமைய்யா பேரரசின் கொடியை பார்த்தவுடன் கப்பல்களின் எண்ணிக்கையை இரவின் வெளிச்சப் புள்ளிகள் உணர்த்தியவுடன் சைப்ரஸ் தளபதிக்கு செய்திகள் பறந்தது. உடனடியாக துறைமுகத்திற்கு வந்த சைப்ரஸ் தளபதி துறைமுகத்தின் பல விளக்குகளை அணைக்க சொல்லிதுறைமுகம் உறங்குவது போல் காட்டி முஸ்லீம் கப்பல்கள் உள்நுழைந்தவுடன் தனது போரை துவக்க […]
தீர்க்கப்படாத நிதி நிறுவன மோசடிகள்:பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின்பணத்தை விரைந்து மீட்டுத்தர வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..
தீர்க்கப்படாத நிதி நிறுவன மோசடிகள்:பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின்பணத்தை விரைந்து மீட்டுத்தர வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து செலுத்திய பணத்தை மீட்கும் விஷயத்தில் காவல்துறை காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மதுரை சின்ன செக்கிக்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரம் புரமோட்டர்ஸ் […]
எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்- மதுரை விமான நிலையத்தில் தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி..
எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்- மதுரை விமான நிலையத்தில் தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு: எய்ம்ஸ் தாமதமானதற்கு ஜைக்கா நிறுவனம் தான் காரணம். இனி வேகமாக வேலைகள் நடைபெறும். வரக்கூடிய கூட்டத்தொடரில் இது தொடர்பாக சுகாதாரத்துறை […]
சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்..
சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்.. சோழவந்தான் பேரூராட்சியில் தமிழர் திருநாளை முன்னிட்டு தை திருநாளுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம் இதன்படி வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் உடைந்து போன மர சாமான்கள் போன்றவற்றை போகிப் பண்டிகை என்று தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி வாகனங்களில் பேரூராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுகள் சேகரிப்பு மையங்களிலும் கழிவுகளை கொடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது பேரூராட்சி சார்பில் அனைத்து […]
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.. மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் மதுரை கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தனர். இதன் பேரில் ஆக்கிரமிப்பு இடத்தை கைப்பற்ற அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அங்கிருந்த பெண் மற்றும் அவருடைய […]
இராஜபாளையத்தில் நேற்று பாதாள சாக்கடை பணியின் போது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த நபர்களுக்கு தலா 30 லட்சம் இழப்பீடு வழங்கிய நிறுவனம்.
இராஜபாளையத்தில் நேற்று பாதாள சாக்கடை பணியின் போது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த நபர்களுக்கு தலா 30 லட்சம் இழப்பீடு வழங்கிய நிறுவனம். தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரப் பணி பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகா […]
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுப்படத்திற்கு நிலக்கோட்டையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்..
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுப்படத்திற்கு நிலக்கோட்டையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடகமேடை அருகே தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிகவின் நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றிய செயலாளர் எம். வெள்ளைச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏவிஆர்.பழநி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் ஜவுளி ஏ.முருகன் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைத்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினர் விஜயகாந்த் படத்திற்கு மலர் […]
புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு 1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி நடவடிக்கை..
உள்ளார் கிராமத்திற்கு மேற்கே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடிய இருவருக்கு வனத்துறையினர் ரூ 1 லட்சம் அபராதம் விதித்தனர். இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் காவல் துறையினர் ஜன. 08 செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவகிரி காந்தாரியம்மன் கோவில் அருகே வெகு நேரமாக சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றினை சோதனை செய்ததில் காரின் உள்ளே மூன்று […]
நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..
நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி.. நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ராப்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 22 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக லமாஹி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மதுரையில் விவேகானந்தர் பிறந்தநாளை இந்தியா அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது..
மதுரையில் விவேகானந்தர் பிறந்தநாளை இந்தியா அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.. மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள ரிசர்வ்லயன் பகுதியில் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம்: என்று, மத்திய அரசு 1985-ஆம் ஆண்டு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று,இந்தியா முழுவதும் உள்ள பல […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்.. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை ஒன்றாம் தேதி ஜனவரி-15 அன்று நடைபெறுவது வழக்கம். முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து நடைபெறுகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., கடந்த எட்டாம் தேதி மாவட்ட […]
சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி..
சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி.. சோழவந்தான் பஸ் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதிலிருந்து, அரசு நகர பஸ் மட்டும் மார்க்கெட் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்து வட்ட பிள்ளையார் கோவில் வழியாக அந்தந்த ஊருக்கு சென்று வருகிறது. மார்க்கெட் ரோட்டில் மோட்டார் சைக்கிள் மற்றும் கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்,சிட்டி பஸ்கள் குறித்த நேரத்தில் சென்று வர முடியவில்லை. […]
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “தேசிய இளைஞர் தினம்”
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “தேசிய இளைஞர் தினம்” மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில், சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்த படிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் முருகன் வரவேற்ப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் தலைமை உரையில் “அச்சம் தவிர்” என்ற வாக்கிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என்பதை எடுத்துரைத்தார். கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா; மருத்துவர்கள் அனைத்து பணியாளர்கள் பங்கேற்பு..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில், உறைவிட மருத்துவர் செல்வபாலா, பல் மருத்துவர் லதா மற்றும் மூத்த மருத்துவர்களின் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை இயக்குனர் நலப் பணிகள் […]
பரமக்குடி அருள் சான்று பள்ளியில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா..
பரமக்குடி அருள் சான்று பள்ளியில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா.. பரமக்குடி அருகே அருள்சான்று பள்ளியில் கிச்சுகிச்சு தாம்பாளம், பல்லாங்குழி உள்ளிட்ட பழமையான விளையாட்டுக்கள் விளையாடி மழலைகளின் குத்தாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கச்சாத்தநல்லூரில் அருள் சான்று சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. பங்குத்தந்தை திரவியம் தலைமையில் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் அகஸ்டின் கே ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஸ்டீபன் சவரிராஜ் […]
தென்காசி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..
தென்காசியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இலஞ்சி ட்ரிஸ்ஸில் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, […]
தனுஷ்கோடியில் சுற்றுலா வந்த இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் இரண்டு பெண்கள் பலி… வீடியோ..
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவில் அருகே மத்திய பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றி பார்ப்பதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள வாடகை வேன் மூலம் தனுஷ்கோடி சென்றுள்ளனர் இந்நிலையில் தனுஷ்கோடியில் கோதண்ட ராமர் கோவில் அருகே அரசுபேருந்தை வேன் முந்தி செல்ல முயன்றுள்ளது இந்நிலையில் பேருந்துக்கு முன் எதிரே வந்த மற்றொரு சுற்றுலா வேன் மீது வட மாநில சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் […]