வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை: போதிய காவலர்களை நியமிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை..

வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை! போதிய காவலர்களை நியமிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை.. தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஊர் வத்தலக்குண்டு என்றால் அது மிகையாகாது. சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணியசிவா இந்த ஊருக்கு சொந்தக்காரர் ஆவார். மலைகளின் இளவரசி கொடைக்கானல்,சுருளி அருவி,வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை,மஞ்சலாறு அணை, மூங்கில் அண்ணை காமாட்சி அம்மன் கோவில்,போன்ற பிரபலமான சுற்றுலாத் தளங்கள் மற்றும் கோவில்களுக்கு செல்ல இந்த ஊரை தாண்டி தான் […]

இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு […]

மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி..

மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி.. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி பெற்றார்..

பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி பெற்றார்.. பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் அமைச்சர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் ‌.பி . உதயகுமாருக்கு தேனி ஒன்றிய செயலாளர் வீ.டி. நாராயணசாமி பொன்னாடை அணிவித்து 2024 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கி ஆசி […]

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் வருகை !

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த தமிழக ஆளுநர் R.N ரவி திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் முதற்கட்டமாக சுவாமி தரிசனம் செய்து பூஜையில் கலந்து கொண்டார் தொடர்ந்து மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாவை பூஜை செய்தார். அதன் பின் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது .அதனை ஏற்றுக் கொண்ட அவர் ராமநாத சுவாமி […]

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.30 அடி, கொள்ளளவு: 5451.00 மி.க.அடி, நீர் வரத்து : 698.773 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 147.34 அடி, கொள்ளளவு: 1083.59 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.57 அடி, கொள்ளளவு: 5468.00 மி.க.அடி, நீர் […]

தென்காசி மாவட்டத்தில் என்எம்எம்எஸ் (NMMS) தேசிய திறனறி மாதிரி தேர்வு; சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..

பள்ளி கல்வித்துறை, தென்காசி மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தென்காசி மாவட்ட அளவில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இரண்டாவது இலவச மாதிரி தேர்வு தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், இலஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 640 பள்ளி மாணவச் […]

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்த காளைகள்1000! வீர்ர்கள் 486 பங்கேற்பு! இதில் 53 பேர் தகுதி நீக்கம்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்த காளைகள்1000! வீர்ர்கள் 486 பங்கேற்பு! இதில் 53 பேர் தகுதி நீக்கம்.. புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றதுஅவனியாபுரம் கிராமத்துக் கமிட்டியினர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்த நீதிமன்ற முத்திரை விட்டது இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் 28. 37 லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்தையும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டனதகுதி சான்றிதழ் […]

மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..

மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை, துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளைகள் சீறிப் பாய்ந்ததில், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி துவக்க நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பி […]

தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யா பேரரசு-10 (கி.பி 661-750) சைப்ரஸ் தீவின் அரண்மனை பகுதியிலிருந்து சமாதான கொம்பு ஊதப்பட்டது. அப்போதுதான் சூரியன் மெதுவாக எட்டிப் பார்க்க துவங்கியிருந்தது. அரண்மனையின் உச்சியில் வெள்ளைக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. சைப்ரஸ் தீவின் மன்னர் ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டு ரோமப்பேரரசுக்கு கப்பம் கட்டி வந்தவர். அப்போது புதிதாக உருவாகியிருந்த முஸ்லீம்களின் உமைய்யா பேரரசோடு ஒப்பந்தம் செய்து கொள்ள தோல்வி நிலையில் முடிவெடுத்த சைப்ரஸ் அரசர் முஸ்லீம்களின் தளபதி உக்பத் இப்னு […]

மதுரை மாநகர காவல்துறை சமத்துவ பொங்கல்‌ விழா கொண்டாட்டம்..

மதுரை மாநகர காவல்துறை சமத்துவ பொங்கல்‌ விழா கொண்டாட்டம்.. 2024ம்‌ ஆண்டிற்கான பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில்‌ தல்லாகுளம்‌ காவலர்‌ குடியிருப்பு மற்றும்‌ திடீர்நகர்‌ காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில்‌ நடைபெற்ற பொங்கல்‌ விழாவினை மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ முனைவர் J.லோகநாதன்‌, IPS., தொடங்கி வைத்தார்‌. மேலும்‌, காவல்‌ கட்டுப்பாட்டு அறை, விரல்ரேகைப்‌ பிரிவு, சைபர்‌ கிரைம்‌ மற்றும்‌ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய இடங்களில்‌ பொங்கல்‌ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை […]

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் பி எம் எஸ் பள்ளி வளாகத்தில் வருவாய்த் துறையினறால் சேகரிப்பட்டு வருகிறது..

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் பி எம் எஸ் பள்ளி வளாகத்தில் வருவாய்த் துறையினறால் சேகரிப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் நாளை தைத்திங்கள் முதல் நாளான பொங்கள் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துகின்றது. . இதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் , தனி நபர்கள் அளிக்கப்படும் நன்கொடை பொருட்களை அவனியாபுரம் — […]

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா..

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினார்கள் காலை 9 மணிக்கு ஒன்று சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி பெண்கள் பாரம்பரிய சேலை அணிந்தும் தாங்கள் படித்த பள்ளியில் கூடி பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் பின்னர் ஒருவருக்கொருவர் […]

பொங்கலோ பொங்கல் என்று சொல்வதை மாற்றி பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆவேசம்…

 பொங்கலோ பொங்கல் என்று சொல்வதை மாற்றி பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆவேசம்… மதுரை வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளரிடம் பேசிய போது பாதயாத்திரை பக்தர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் தற்போதைய திமுக ஆட்சியானது மன்னராட்சி நடத்தி […]

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை.. மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது 28 இவர் செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தேனூர் டாஸ்மாக் அருகேமோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார் இவரை பின்தொடர்ந்த மர்மக்கும்பல் காரில் வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருசக்கர வாகனம் கீழே விழுந்தது இப்போது பிரபல ரபடியான பிரசாந்த்தப்பி […]

ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ கொண்டாடினர்..

ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ கொண்டாடினர்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையம் தெற்கு காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என நான்கு இயங்கி வருகின்றது இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் சேர்ந்து காவல் பணிக்கு இடையே காக்கி சட்டை இன்று ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு வண்ண வண்ண […]

இராமநாதபுரத்தில் SDPI கட்சியின் பொதுக்குழு கூட்டம்

இராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தெரிவிக்கையில் :- இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் என தலைமையில் சிறப்பு மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது இந்த பொதுக்குழுவில் இராமநாதபுரம் மேற்கு, இராமநாதபுரம் கிழக்கு, திருவாடானை சட்டமன்ற தொகுதிகள் செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக பொதுக்குழு ஒப்புதலோடு அவைகள் கலைக்கப்பட்டு ஒன்றியங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய […]

உசிலம்பட்டியில் போலி விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் 61 கிராம மக்களின் பாசன வசதி குடிநீர் வசதிக்காக கட்டப்பட்டது 58 கிராம கால்வாய்.இக்கால்வாய் பாரமரிப்பு பணிகளை பார்வையிட்டு குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு உசிலம்பட்டி பகுதி விவசாயிகளால் உசிலை தாலுகா 58 கிராம பாசன கால்வாய் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கப்பட்டு 2009ல் முறைப்படி பதிவு பெற்று செயல்பட்டு வருகின்றது.இச்சங்கமே வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் திறக்க விவசாயிகள் மற்றும் […]

ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களுக்கு பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும்; நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கம் வலியுறுத்தல்..

நெல்லையில் ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் பெய்த கனமழை வெள்ளத்தின் காரணமாக நெல்லை டவுண் வேணுவன குமாரர் கோயில் தெரு, சற்று தூரத்திலுள்ள பெரிய தெரு ஆகிய இரண்டு பாலங்களின் பாதுகாப்பு சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவியர்கள், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!