அதிமுக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர் 107-ஆவது பிறந்த நாள் நிகழ்சி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் C.சீனிவாசன், கழக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பெருமக்கள் மற்றும் […]
Category: செய்திகள்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1 இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-13 (கி.பி 661-750) முஆவியா (ரலி) அவர்கள் இருபது வருடங்கள் சிரியா என்ற பெரும் நிலப்பரப்பில் மிகச்சிறந்த ஆளுநராக பணியாற்றினார். குலபாயே ராஷிதீன்கள் என்ற நான்கு கலீபாக்களை அடுத்து வந்த முஆவியா (ரலி) அவர்கள் காலத்திலிருந்து அது குடும்ப ஆட்சியாக மாறியது.ஜனநாயக ஆட்சிமுறை மன்னராட்சி முறையாக மாறியது. ஆகவே தான் உமைய்யா பரம்பரையில் உமைய்யா ஆட்சி என்கிறபோது, முஆவியா (ரலி) அவர்களை பேரரசர் என்று அழைப்பதே […]
புதுமடம் பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் A.சரண்யா தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிர்வாக இயக்குனர் N.காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிறைவாக பள்ளி […]
இது கடல் அலையா.? மக்கள் தலையா.? மெரீனா கடற்கரையில் குவிந்த மக்கள்..
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் […]
பொங்கல் விடுமுறை முடிந்து, சென்னை செல்லும் பயணிகள் கவணிக்க..
பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் […]
மதுரையில் அமைச்சர் உதயநிதி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்..
மதுரையில் அமைச்சர் உதயநிதி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை, தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள், மதுரை சூர்யா நகர் பகுதியில், உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி. மூர்த்தி […]
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்தன: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்தன: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது பல்வேறு காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் பலர் காலையில் அடக்கி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெற்றனர்.அமைச்சர்கள் பி. மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை […]
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் MGR 107 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர்கள் முருகேசன் , பரமசிவம், ஆகியோர் தலைமையில் அதிமுக கட்சியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து. காந்தி சிலை ரவுண்டானா. […]
தற்போது விமான கட்டணங்கள் மிகவும் கூடுதலாக உள்ளது. விமான நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது! ராஜன் செல்லப்பா பேட்டி.
தற்போது விமான கட்டணங்கள் மிகவும் கூடுதலாக உள்ளது. விமான நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது . சிறிய ரக ஏடிஆர் விமானங்களுக்கு பதில் பெரிய விமானங்களை இயக்கினால் கட்டணம் குறை வாய்ப்புள்ளது விமான நிறுவனங்கள் கருத்தில் கொண்டு பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும்– திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி.. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் […]
சோழவந்தான் பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த தின விழா..
சோழவந்தான் பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த தின விழா.. சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர் சோழவந்தான் கடைவீதியில் முன்னால் சேர்மன் எம் கே முருகேசன் தலைமையில் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இளைஞர் அணி நகர செயலாளர் கேபிள் மணி இனிப்பு வழங்கினார் இதில் அதிமுக கவுன்சிலர் சண்முக பாண்டி ராஜா மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ் வார்டு செயலாளர் […]
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது..
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.. சோழவந்தான் அருகே நகரி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழனி பாதயாத்திரை செல்லும் மக்களுக்காக கடந்த 14ஆம் தேதி முதல் அம்மா கிட்சன் சார்பில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பாதயாத்திரை பக்தர்களின் சிரமம் போக்க அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்து பொருட்கள் வழங்கும் நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மதுரை புறநகர் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யா பேரரசு-12(கி.பி661-750) முஆவியா (ரலி) அவர்களின் தந்தை அபூசுஃபியான் அவர்கள்.தாயார் ஹிந்தா அவர்கள். ஹிந்தா அவர்கள் அபூசுஃபியான் அவர்களை திருமணம் செய்யும் முன்பே வேறொருவரைதிருமணம் செய்திருந்தார். ஒருநாள் வீட்டிற்கு ஹிந்தா அவர்கள் தாமதமாக வரவே முதல் கணவர் ஹிந்தா அம்மையாரை சந்தேகப்பட்டார். அதனால் கோபித்துக் கொண்டு தனது தந்தையானமக்காவில் சிறப்புவாய்ந்த தலைவரான உத்பா வீட்டிற்கு வந்துவிட்டார். உத்பா அவர்களிடம் விபறம் சொல்லப்பட, தனது மகளின் பத்தினித் தனத்தை நிரூபிக்க அன்றைய […]
கலக்கும் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக 3 வது இடம்..
புத்தாக்க நிறுவனங்களுக்கு (வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (டி.பி.ஐ.ஐ.டி.) துறை இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை […]
தென்காசியில் 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; இணை இயக்குனர் பாராட்டு..
தென்காசியில் உயிர் காக்கும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை ஆறு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. மருத்துவ குழுவினரை இணை இயக்குனர் நலப்பணிகள் மரு. பிரேமலதா பாராட்டினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கீழப்பாவூர் பாரதியார் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சிவன் ராஜ் (23). இவருக்கு ஞாயிற்று கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரவு 7 […]
நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 142.00 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் வரத்து : 560.552 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.80 அடி, கொள்ளளவு: 1060.56 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.71 அடி, கொள்ளளவு: 5482.00 மி.க.அடி, நீர் […]
விடுமுறை நாட்களை கொண்டாட போதிய பொழுதுபோக்கு இடங்கள் இல்லை சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு..
விடுமுறை நாட்களை கொண்டாட போதிய பொழுதுபோக்கு இடங்கள் இல்லை சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.. மதுரையில் பொழுது போக்குவதற்கு இடமே இல்லை. அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் சில பூங்காக்கள் மட்டும் உள்ளன அதற்கும் நுழைவு கட்டணம் இருக்கிறது. ஆனால் நுழைவு கட்டணம் இல்லாமல் இயற்கை காற்றை சுவாசித்து குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கு சிறந்த இடம் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இங்கு எப்பொழுதும் மாலை நேரங்களில் குடும்பத்தினர் வந்து பொழுதுபோக்குவார்கள். விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யா பேரரசு-11 (கி.பி.661-750) முஸ்லீம்களின் தளபதி உக்பா அவர்களுக்கு கடற் கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பது தெரியும். ஆகவே கடல் கொள்ளை நடக்கும் பிராந்தியம் வரை டமாஸ்கஸ் செல்லும் பரிசு கப்பலுக்கு துணையாக கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஐந்து கப்பல்களை முன் எச்சரிக்கையாக தளபதி உக்பா அனுப்பி இருந்தார். குறிப்பிட்ட கொள்ளையர்களின் எல்லை தாண்டியதும் திரும்பி விட உத்தரவிட்டு இருந்தார். ஆகவே பின்னால் சென்ற கப்பல்கள், தங்கள் பரிசுக்கப்பல் கொள்ளையர்களால் சுற்றி வளைக்கப்படுவதை, […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடுக்கடலில் விசாரணை !
ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் […]
தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு !
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் R.N ரவியை அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமையில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர் மனுவில் குறிப்பிட்டு இருப்பதுவெள்ள மீட்பு பணியின் போது உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்தூத்துக்குடி வெள்ளம் மீட்பு பணியின் போது இறந்த மீனவர் ராபிஸ்டன் குடும்பத்தில் […]
ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்..
ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்.. தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றும் இன்றும் மட்டும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் ஈஷாவிற்கு வருகை தந்தனர். இவ்விழாவில் அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈஷாவில் வளர்க்கப்படும் […]
You must be logged in to post a comment.