இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நலன்கருதி 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் குறித்த விபரம்: 20.01.2024 அன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 21.01.2024 அன்று இராமேஸ்வரம் நகரில் காலை 6:00 […]

மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் ரோட்டில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் ரோட்டில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.. மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் உள்ள வாகை மரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அருகில் உயர் அழுத்த மின் கம்பி சென்று கொண்டிருந்ததால் அந்த மரத்தின் மேல்பகுதியை வெட்டி உள்ளனர் தற்போது அந்த மரத்தை கரையான் அரித்து ஆபத்தான நிலையில் […]

ராமநாதபுரத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா ! 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்துத்துறையின் மூலம் சாலைப்பாதுகாப்பு மாத விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் முன்னிலையில் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழகத்தில் சாலைப்பாதுகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்திடும் […]

மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்..

மதுரையில் போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர்.. மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நாள்முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன போக்குவரத்து காரணம் பரபரப்புடன் காணப்படும். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், ஐய்யப்பக்தர்கள் என வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த பொலிரோ கார் […]

ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகை ! மூன்றடுக்கு பாதுகாப்பு மாவட்ட எஸ்பி தகவல் !!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் தங்குமிடத்தில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அருள்மிகு இராமநாதசாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. […]

மதுரை தனக்கன்குளம் குளம் வழியாக திருமங்களம் சென்ற கல்லூரி மாணவர்கள் பலத்த காயம், விபத்து குறித்து போலீசார் விசாரணை..

மதுரை தனக்கன்குளம் குளம் வழியாக திருமங்களம் சென்ற கல்லூரி மாணவர்கள் பலத்த காயம், விபத்து குறித்து போலீசார் விசாரணை.. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த விருமாண்டி (19) என்ற வாலிபர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது சக கல்லூரி மாணவர்களுடன் கல்லூரியை முடித்துவிட்டு மீண்டும் மதுரை திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தொடர்ந்து., அதிக வேகதிறன் கொண்ட 200CC […]

கோடநாட்டில் வி.கே.சசிகலா கண்ணீர் மல்க பேட்டி.

கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை! கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்! கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது திறக்கப்படும்! அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்! அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர […]

மதுரை வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய வாலிபருக்கு 10000 ரூபாய் அபராதம் மற்றும் கஞ்சா பறிமுதல்..

மதுரை வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய வாலிபருக்கு 10000 ரூபாய் அபராதம் மற்றும் கஞ்சா பறிமுதல்.. மதுரை பைபாஸ் சாலை காளவாசல் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது புது விளாங்குடி சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சந்தேகப்படும் படி நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். உடனே அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் தாஜுஸ் நித்தியானந்தத்தை சோதனை செய்த பொழுது மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. […]

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்; தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் கடையநல்லூரில் பேச்சு..

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். கடையநல்லூர் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வைத்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞரை போலவே தமிழ்நாடு முதலமைச்சரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் திமுக மாவட்ட விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் […]

வாடிப்பட்டியில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

வாடிப்பட்டியில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை அழைக்கும் விதமாக மேற்கு மாவட்ட முழுவதும் ஆட்டோ வாகன மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியை முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான […]

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை சம்பந்தமான  நிகழ்ச்சி நிரல்கள்..

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை சம்பந்தமான  நிகழ்ச்சி நிரல்கள்..  பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நாளை 19ம் தேதி மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார்.  மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில்கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பிறகு, பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை வருகிறார்.  ஜன.20 காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் […]

கருப்பட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்..

கருப்பட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.. முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டுக சோழவந்தான் அருகேருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட் புக் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை ஏற்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார் ஒன்றிய […]

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்..

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு […]

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான  எம்ஜிஆர் பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது..

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான  எம்ஜிஆர் பிறந்தநாள் விழா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் கொண்டாடப்பட்டது.. மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல் அமைச்சருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழாஅதிமுக(ஓபிஎஸ்)எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.இதில் ஒன்றியச்செயலாளர்கள் குபேந்திரன், முத்தையா,தேவராஜ்,லெட்சுமிபதி,பகுதிச்செயலாளர்கள் கருப்பையா,பிரபு,அன்பு,மகாலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் பவுன்ராஜ் தொழிற்சங்கம் பிரகாஷ் மாணவரணி வக்கில் பிரபாகர்வட்டச்செயலாளர்கள்முத்து,ராஜகோபால்,இன்பம்,நாச்சியப்பன்,சாத்தன உடையார்,பத்ரிமுருகன்,திருப்பதி,கமலக்கண்ணன் வெல்லப்பூடு கோவிந்தன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. […]

திருமங்கலம் அருகே பிறந்த ஆண் சிசு  மர்ம சாவு – தாயிடம் போலீசார் விசாரணை..

திருமங்கலம் அருகே பிறந்த ஆண் சிசு  மர்ம சாவு – தாயிடம் போலீசார் விசாரணை.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பண்ணிக்குண்டு கிராமத்தைச் சார்ந்த பச்சக்கா (வயது 38), இவரது கணவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் பச்சக்காவுக்கு 18 வயதில் ஆண் மகனும், 15 வயதில் சிறுமியும் உள்ள நிலையில், பச்சக்கா யாரிடமோ தகாத உறவு வைத்துக் கொண்டு, கர்ப்பமானார். கிராமத்தில் உள்ளவர்கள் பச்சக்கா – வின் வயிறு பெரிதாக காணப்பட்டதால், அவரிடம் கேட்டபோது […]

உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்க வலியுறுத்தி விவசாயிகள்; வட்டாச்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் 61 கிராம மக்களின் நீராதாரமான 58 கிராம கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அனைத்து கண்மாய்களுக்கும் செல்லப்பட்டு வருகின்றது.இதில் கடைமடை கண்மாய்களான சடச்சிபட்டி-பாப்பாபட்டி பெரிய கண்மாய்கள் வழியாக சின்னக்குளம் கண்மாய்க்கு செல்லும்.ஆனால் இப்பாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை.மேலும் கடந்த முறை சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முயன்ற போது வைகை அணையில் நீர்மட்;டம் குறைந்ததால் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை.எனவே […]

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு..

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு.. ‘கேலோ இந்தியா’ போட்டிகளை துவங்கி வைக்க, நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி, சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை. சென்னையில் உள்ள முக்கிய […]

திருப்புல்லாணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உழவர் திருநாள் கொண்டாட்டம் 

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர். எஸ்டிபிஐ  கட்சி மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் […]

சேலத்தில் நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாடு சுடர் தொடர் ஓட்டத்தை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தி.மு.க. […]

அதிமுக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’  டாக்டர் எம்.ஜி.ஆர் 107-ஆவது பிறந்த நாள் நிகழ்சி..

அதிமுக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’  டாக்டர் எம்.ஜி.ஆர் 107-ஆவது பிறந்த நாள் நிகழ்சி. அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் C.சீனிவாசன், கழக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர்  நத்தம் இரா.விசுவநாதன், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பெருமக்கள் மற்றும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!