இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யா பேரரசு-15 (கி.பி 661-750) துருக்கிய தலைநகரான கான்ஸ்டாண்டி நோபுல் துறைமுகத்தில் ஒரு கப்பல் கூட இல்லை. துறைமுகமே வெறிச்சோடிக் கிடந்தது. துறைமுகத்தில் சிறிது உள்ளே தள்ளி பெரிய மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்நியர்கள் படை எடுத்து வந்தால் சட்டென்று நகருக்குள் நுழைவதை தடுக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் பிரமிக்க வைத்தன. முஸ்லீம்களின் கப்பல்கள் துறைமுகப் பகுதிக்குள் வந்து படைகள் தரையிறங்கிய சமயத்தில் திடீரென துருக்கிய கப்பல்கள் துறைமுகத்தின் இருபக்கங்களில் இருந்தும் […]
Category: செய்திகள்
தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய குழந்தைகள் தின போட்டிகள்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Slogan writing, Posters, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் ஜனவரி 24 அன்று […]
கடலாடி யூனியன் பகுதியில் மழை வெள்ளத்தில் நெல், மிளகாய்,மல்லி முற்றிலும் அழிவு !நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் ! !
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய கடலாடி யூனியன் அலுவலகத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவர் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் ஆனையாளர் ஜெய ஆனந்த் முன்னிலை நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றது . குஞ்சரம் (எஸ். தரைக்குடி ) சமீபத்தில் பெய்த மழையாலும் கஞ்சம்பட்டி ஓடையில் ஓடி வந்த வெள்ளத்திலும் […]
தமிழ்நாட்டின் கலாச்சாரம், அழகு,மொழி, உங்கள் வீடு போலவே உணர வைக்கும்; பிரதமர் மோடி புகழாரம்..
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார்.பிறகு, வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டின் அழகு, கலாச்சாரம், மொழி உங்கள் வீடு போலவே உணர வைக்கும். இந்தியா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் இங்கு வந்துள்ளனர். வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா […]
மதுரையில் அரசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதி நான்கு பயணிகளுக்கு காயம்: ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு..
மதுரையில் அரசு பேருந்து தடுப்புச் சுவரில் மோதி நான்கு பயணிகளுக்கு காயம்: இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து எல்லிஸ் நகர் பார்க்கிங் பஸ் ஸ்டாப்பிக்கு அரசு பேருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த 40 க்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த பயணிகளை ஏற்றி வரும் பொழுது எல்லிஸ் நகர் பாலத்திலிருந்து இறங்கும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் […]
கொடைரோடு அருகே விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய ரோந்து வாகன போலீசார்..
கொடைரோடு அருகே காயம் பட்டவர்களை காப்பாற்றிய ரோந்து வாகன போலீசார்.. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களை பொது மக்கள் பாராட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் அடிபட்டு படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் 108 […]
அலங்காநல்லூர் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் திறந்திட முதல்வர் வருகை! ஏற்பாடுகள் தீவிரம்..
அலங்காநல்லூர் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் திறந்திட முதல்வர் வருகை! ஏற்பாடுகள் தீவிரம்.. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதல்வர் ஜனவரி 24 ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென, மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக்கான மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன் […]
திருமங்கலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, இடிந்த நிலையில் இருப்பதால் , பெண்கள் குழந்தைகள் தவிப்பு..
திருமங்கலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, இடிந்த நிலையில் இருப்பதால் , பெண்கள் குழந்தைகள் தவிப்பு – அதில் பாம்பு , தேள் உள்ளிட்ட விஷ ஐந்துகள் தஞ்சம் அடைவதாகவும், மக்கள் வரிப்பணம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட நியாய விலை கடை செயல்பாடின்றி வீணடிக்கப்பட்டுள்ளாதாகவும், கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும் கிராம மக்கள் சரமாரி குற்றச்சாட்டு. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கிழவனேரி கிராமத்தில், கடந்த […]
செம்மொழி மாநாட்டை போல் ஜல்லிக்கட்டு விழா திமுகவின் குடும்ப விழாவாக மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு..
செம்மொழி மாநாட்டை போல் ஜல்லிக்கட்டு விழா திமுகவின் குடும்ப விழாவாக மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு.. கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை போல தற்போது ஜல்லிக்கட்டு விழா குடும்ப விழாவாக நடைபெற்றது மாதந்தோறும் ஒவ்வொரு கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கி மக்களின் குறை கேட்பார்கள் என முதலமைச்சர் அறிவித்த திட்டம் என்ன ஆனது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி கழக அம்மா பேரவையின் சார்பில் பழனியில் செல்லும் பாதயாத்திரை […]
காவலர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நேர்மை ஆரோக்கியம் மகிழ்ச்சியை வலியுறுத்திய தென்காசி மாவட்ட எஸ்.பி..
தென்காசி மாவட்டத்தில் நடந்த காவலர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் நேர்மை, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவற்றை மாவட்ட எஸ்.பி. வலியுறுத்தினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகளை […]
குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு சறுக்கு மரம்..
குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு சறுக்கு மரம்.. மதுரையில் சிறுவர்களுக்கான பூங்காக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது இதில், காந்தி மியூசியம் மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜாஜி பூங்காவில் குழந்தைகள் ஆவலுடன் விளையாடும் சறுக்கு விளையாட்டில் உள்ள தகரம் உடைந்து இருக்கிறது .மேலும் குழந்தைகள் தெரியாமல் அதில் ஏறி விளையாடும் பொழுது தகரம் உடைந்து தூக்கிய நிலையில் உள்ளது இதனால், குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிறது மாநகராட்சி பூங்கா ஊழியர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை […]
தமிழ் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..
தமிழ் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லையில் நடந்த இலக்கிய விழாவில் பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் நடந்த தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 15-ஆவது ஆண்டு விழாவில் பலருக்கும் விருதுகளும் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா தலைமை தாங்கினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் […]
சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முதலமைச்சர் காணொளி மூலம் தொடங்க வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி மற்றும் பள்ளி விடுதிக் கட்டடத்தினைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து […]
பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று(19.01.2024) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி25ம்தேதி நடைபெறவுள்ளது.
பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று(19.01.2024) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி25ம்தேதி நடைபெறவுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 8.30மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய […]
திமுக இளைஞரணி மாநாடு! பத்து லட்ச ரூபாய் வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்..
திமுக இளைஞரணி மாநாடு! பத்து லட்ச ரூபாய் வழங்கிய ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்.. ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இடம் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ரூபாய் பத்து லட்சம் காசோலையை ரமேஷ் வழங்கினார். உடன் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு-14 (கி.பி 661-750) சைப்ரஸ் தீவு துறைமுகத்திலிருந்து மேலும் சில கப்பல்களை சேர்த்துக்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்களுடன் வட ஆப்பிரிக்கா நாடுகளை நோக்கி, கடற்பகுதிகளில் ஒவ்வொரு நாடாக வெற்றி கண்டு கொண்டே அந்த உமைய்யாக்களின் கப்பல் அணிவகுப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைதியாக நகர்ந்து சென்றது. உமர்(ரலி) அவர்களின் காலத்தில் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை இஸ்லாமிய படைகள் வெற்றி கண்டன. அலி(ரலி) அவர்களின் ஆரம்ப காலங்களில் முஆவியா […]
ராமேஸ்வரத்தில் விஜயகாந்தின் மண்ணை பூஜைகள் செய்து கரைத்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் ! மதம் கடந்த மனித நேயம் !!
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புனித அக்னி தீர்த்த கடற்கரையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மறைந்த அவருக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் நேற்று அவரது நினைவிடத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணை காசி மற்றும் ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட இருந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து முறைப்படி அவரது மண் […]
தென்காசி மாவட்டத்தில் புதிதாக உதயமாகிறது ரயில் பயனாளர்கள் சங்கம்; ஆலோசனை கூட்டத்தில் முடிவு..
தென்காசி மாவட்டத்தில் புதிதாக ரயில் பயனாளர்கள் சங்கம் உதயமாகிறது. இச்சங்கம் ரயில் பயனாளர்கள் நலனை மையமாக கொண்டு செயல்பட உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலன் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் பாண்டிய ராஜா தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை பேணும் வகையிலும், தென்காசி மாவட்ட ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய சங்கத்தினை தோற்றுவிப்பது, […]
இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நலன்கருதி 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் குறித்த விபரம்: 20.01.2024 அன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 21.01.2024 அன்று இராமேஸ்வரம் நகரில் காலை 6:00 […]
மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் ரோட்டில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..
மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் ரோட்டில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.. மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் உள்ள வாகை மரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அருகில் உயர் அழுத்த மின் கம்பி சென்று கொண்டிருந்ததால் அந்த மரத்தின் மேல்பகுதியை வெட்டி உள்ளனர் தற்போது அந்த மரத்தை கரையான் அரித்து ஆபத்தான நிலையில் […]
You must be logged in to post a comment.