காவலர்கள் உடல் நலனை பேணி காக்க வேண்டும்; மருத்துவ பரிசோதனை முகாமில் நெல்லை மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

காவலர்கள் தங்களின் உடல் நலனை நல்ல முறையில் பேணி காக்க வேண்டும் என நெல்லை மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பகுதியிலும், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தேவி மஹாலிலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சீஷா தொண்டு நிறுவனம் மற்றும் திருநெல்வேலி கருண்யா மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் ஜன.20 அன்று மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் […]

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகை:கருப்பு பலூன் விட்டு மீனவர் காங் போராட்டம்

தமிழக மீனவர்களை மாற்றான் தாய் பிள்ளையாக கருதும் பிரதமரின் ராமேஸ்வரம் வருகையை கண்டித்துபாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் விடும் போராட்டம்இன்று நடந்தது. இது தொடர்பாக அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்ட பத்திரிகை அறிக்கை–2022ம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் 264 மீனவர்கள், 2023ம் ஆண்டில் 35 தமிழக மீனவர்களின் படகுகளை கைப்பற்றி 240 தமிழக மீனவர்களை கைது செய்தனர். கடந்த […]

உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல திருமணிக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அம்மையார்ச்சியார் அம்மன் கோவில் மற்றும் அரியமாணிக்கம் அம்மன் கோவில் என மூன்று கோவில்களுக்கும் புணரமைப்பு அமைப்பு செய்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.,இதில் சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம் மணந்த யாகசாலைகள் பூஜைகள் நடத்திய பின்பு கூடுதல் நீர் எடுத்துச் சென்று கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் உசிலம்பட்டி மேல திருமணிக்கம் மற்றும் […]

தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு; மாநில செயலாளர் வாழ்த்து..

தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம். அப்துல் அஜீஸ் தலைமையில் தென்காசி விடிஎஸ்ஆர் மஹாலில் ஜன.20 அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ. செய்யது பட்டாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட […]

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு..

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 140.50 அடி, நீர் வரத்து : 883.403 கன அடி, வெளியேற்றம் : 1054.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 143.76 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 அடி, நீர் இருப்பு : 117.95 அடி, நீர் வரத்து : 650 […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு-16 (கி.பி 661-750) முஆவியா (ரலி) அவர்களின் மாளிகை பரபரப்பாக இருந்தது. முஆவியா (ரலி) அவர்களின் மரணவேளை நெருங்கி இருந்தது. முஆவியா (ரலி) அவர்கள் இருபது வருட காலம் மிகச்சிறந்த கவர்னராக பணியாற்றினார்கள். பிறகு பாரசீக, ரோமப் பேரரசுகளின் பெரும்பகுதிகளை வென்று உலகின் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை வென்று சிரியாவின் டமாஸ்கஸை தலைநகராக கொண்ட‌‌மிகப் பெரிய பேரரசை கட்டமைத்து சக்ரவர்த்தியாக ஆட்சி செய்தார்கள். இருபது வருடங்கள் […]

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது..

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸுருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சபீக் அஹமது, சுல்பிகர் அலி, முகமது ரஷீத், அம்ஜத் பாஷா, முஜிபுர் […]

திருமங்கலம் அருகே சிறப்பு சார்பு  ஆய்வாளர் வாசிமலை சாலை விபத்தில் பலி..

திருமங்கலம் அருகே சிறப்பு சார்பு  ஆய்வாளர் வாசிமலை சாலை விபத்தில் பலி.. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு வாசிமலை (வயது 51 ) காங்கேய நத்தம் கிராமத்தில் , தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . பணி முடிந்து காலை வீட்டில் இருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது , எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்தில் வாசிமலை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, […]

சமூக ஒற்றுமை , தேச ஒற்றுமை, பிளாஸ்டிக் தவிர்ப்பு, செல்போனினால் விளையும் தீமை உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து , கலை நிகழ்ச்சிகள் மூலம் செய்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்..

சமூக ஒற்றுமை , தேச ஒற்றுமை, பிளாஸ்டிக் தவிர்ப்பு, செல்போனினால் விளையும் தீமை உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து , கலை நிகழ்ச்சிகள் மூலம் செய்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகள். (அதேபோன்று மிருதங்கம், வீணை, டிரம்ஸ் உள்ளிட்ட கலைகளிலும் பார்வையாளர்களை கவரும் வகையில் தாய், தந்தை பாடல் ஒலியுடன் செய்தனர்) மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள சிஎஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி 35 – வது ஆண்டு விழாவின் போது, பல்வேறு விழிப்புணர்வு […]

திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் கோழிக்குஞ்சுகள் மற்றும் முட்டையை விழுங்கிய நல்ல பாம்பு: அதனை கக்கும் வீடியோ வைரல்..

திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் கோழிக்குஞ்சுகள் மற்றும் முட்டையை விழுங்கிய நல்ல பாம்பு: அதனை கக்கும் வீடியோ வைரல்.. கோழியை கொன்று விட்டு கோழிகுஞ்சுகள் மற்றும் இரண்டு முட்டைகளை விழுங்கிய தங்க நிற நல்ல பாம்பு. திருப்பரங்குன்றம் விளாச்சேரி மொட்டைமலை பகுதியில் வசிப்பவர் பிச்சைமுத்து இவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார் இந்த கோழிகள் அடையும் இடத்தில் ஒரு கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து அடைகாத்து வந்துள்ளது அப்போது திடீரென புகுந்தா தங்க நிற நல்ல பாம்பு கோழியை கொன்று […]

சிவகாசியில், பிரசித்தி பெற்ற கோவில் வருஷாபிஷேக விழா;முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்..

சிவகாசியில், பிரசித்தி பெற்ற கோவில் வருஷாபிஷேக விழா; முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஸ்ரீதுர்க்கைபரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. […]

ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!..

ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!.. “அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சத்குரு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சாமானிய மக்கள் கடந்த 500 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு எப்பாடுபட்டாவது கோவில் கட்டிவிட வேண்டும் என்ற சாமானிய மக்களின் 500 ஆண்டு […]

வாடிப்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்வயர்கள் கண்டுகொள்ளாத மின்சார வாரியம்.

வாடிப்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்வயர்கள் கண்டுகொள்ளாத மின்சார வாரியம்.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தும்பச்சம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது கிணற்றுக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக மின்கம்பத்தில் மின் வயர்கள் தனியாக தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இந்த வயர்கள்விவசாய வேலைகளுக்காக செல்பவர்கள் மீது பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளதாக இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றன மேலும் இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்த […]

மதுரை விமான நிலையத்தில் நாளை பிரதமர் மோடி வருகை எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் நாளை பிரதமர் மோடி வருகை எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள் எட்டு உதவி ஆணையர்கள் அடங்கிய 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாளை வருகை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கிய பிரமுகர்கள் சோதனைக்கு பின் ஐந்தாவது லைன் வழியாக பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மதுரை […]

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா வினை முன்னிட்டு தேரோட்டம் தேரோட்டம் நடைபெற்றது:கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்..

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா வினை முன்னிட்டு தேரோட்டம் தேரோட்டம் நடைபெற்றது:கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்.. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த […]

சிவகாசி பகுதிகளில் தொடர் தூறல்; சாரல் மழையால் ஜில் ஜில் காற்று!

சிவகாசி பகுதிகளில் தொடர் தூறல்; சாரல் மழையால் ஜில் ஜில் காற்று! விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல்மழை பெய்தது. இதனை தொடர்ந்து காலை 6 மணியில் இருந்து இடைவிடாமல் தொடர்ந்து தூறல்மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டமாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு […]

மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா?தி.மு.கவா? விவாதிக்க தயார்;ஆர்.பி உதயகுமார் சவால்..

மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ.தி.மு.கவா?தி.மு.கவா? விவாதிக்க தயார்; ஆர்.பி உதயகுமார் சவால்.. மக்கள் ஜல்லிக்கட்டு நடத்தியது அ.தி.மு.கவா? தி.மு.க வா.என்று விவாதிக்க தயார் என்று ஆர்.பி.உதயக் குமார் சவால் விடுத்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார் பாக எம்.ஜி.ரின்107 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி மந்தை திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில பேரவை துணைச் […]

புளியங்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; நகராட்சி சேர்மன் காவல்துறை ஆய்வாளர் இணைந்து துவக்கி வைத்தனர்..

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புளியங்குடி மனோ கல்லூரி, மருதம் பயிற்சி மையம் மற்றும் மக்கள் உதவி கூட்டமைப்பு இணைந்து புளியங்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு […]

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ தொடர் போராட்ட பிரச்சாரம் நடத்தப்போவதாக அறிவிப்பு..

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜன.22 முதல் ஜன.24ம் தேதி வரை ஆசிரியர்‌, அரசு ஊழியர்‌ தொடர் போராட்ட பிரச்சார இயக்கம் நடத்த முடிவு‌; ஜன.30ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் மறியல் போராட்டம்; பிப்.5 முதல் பிப்9ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது (பாஜக, அதிமுக -வை தவிர்த்து) ; பிப்.10ல் மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்டம் ஆயத்த மாநாடு […]

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 140.50 அடி, கொள்ளளவு: 5340.00 மி.க.அடி, நீர் வரத்து : 435.096 கன அடி, வெளியேற்றம் : 1203.50 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 142.88 அடி, கொள்ளளவு: 983.95 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.73 அடி கொள்ளளவு: 5484.00 மி.க.அடி, நீர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!