அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டையை இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் திருக்கோவில் உட்பட பல ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு..

அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டையை இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் திருக்கோவில் உட்பட பல ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு.. அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று குழந்தை ராமர் பிரதிஷ்டை நடைபெறுவதை ஒட்டி இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் கோவில். வேட்டை பெருமாள் கோவில். ராமசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பாக கோதண்ட ராமர் கோவிலில் கோவில் நிர்வாகிகள் சார்பில் பெரிய எல் இ டி (LED)திரை அமைக்கப்பட்டு அயோத்தி […]

ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை..

ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் அருகே பாலத்தின் அடியில் ரத்தக்காயத்துடன் ஆண் சடலம் மீட்பு! கொலையா தற்கொலை என போலீசார் விசாரணை.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சாலை அருகே வேலாயுதபுரம் பாலம் உள்ளது இந்த பாலத்தின் அடியில் ஆண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சமுசிகாபுரம் அம்பேத்கர் […]

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை; பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு..

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை; பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு.. மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரை துர்க்கை அம்மன் கோவில் முன்புஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தி கும்பாபிஷேகத்தை led மூலம் நேரலை செய்தனர் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் திருவேடகம் கிளை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து […]

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரசிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை கோவில்களில் சிறப்பு வழிபாடு..

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரசிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை கோவில்களில் சிறப்பு வழிபாடு.. அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு நிகழ்ச்சியாக மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தில் உள்ள500 ஆண்டுகள் மிக பழமையான கோவிலான கோதண்ட ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் பஜனை பாடல்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான […]

திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது..

திருத்தங்கல் ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீமீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் உள்ளது. புராதானமிக்க இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் பணிகள், கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி (ஞாயிறு கிழமை) கும்பாபிஷேகம் நடத்துவதாக […]

சோழவந்தான் எம். வி.எம். பள்ளியில்  ஸ்ரீ கலைவாணி அம்மன் பிரதிஷ்டை;பெற்றோர்கள் மாணவ மாணவிகள் வரவேற்பு..

சோழவந்தான் எம். வி.எம். பள்ளியில்  ஸ்ரீ கலைவாணி அம்மன் பிரதிஷ்டை;பெற்றோர்கள் மாணவ மாணவிகள் வரவேற்பு.. சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கருங்கற்களால் ஆன ஸ்ரீ கலைவாணி அம்மன் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது கல்விக் கடவுளான கலைவாணியின் சிலை கருங் கற்களால் உருவாக்கப்பட்டு தனியார் பள்ளியில் நிறுவப்பட்டது பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளது எம் வி எம் கலைவாணி […]

உசிலம்பட்டியில் மர அறுவை மில்லில் பதுங்கி இருந்த 3 அடி நீள விஷப்பாம்பை வன உயிரின பாதுகாப்பு குழுவினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு பேரையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன்., இவர் மர அறுவை மில் நடத்தி வரும் சூழலில் இவரது மர அறுவை மில்லுக்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து கொண்டு பணிக்கு வருபவர்களையும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதை அறிந்து, உசிலம்பட்டி சிவாலயம் வன உயிரின பாதுகாப்பு குழுவினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.,தகவலறிந்து விரைந்து வந்த சிவாலயம் வன உயிரின பாதுகாப்பு குழுவினர் மர அறுவை மில்லில் […]

அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒரு கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லும் அவல நிலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகிய சாலையாக காணப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றினாலும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறி வரும் நிலையில் ஏதாவது சிறு விபத்து ஏற்பட்டாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 3 மணி நேரம் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்நிலையில் இன்று கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக சென்ற அரசு […]

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து சிறப்பு வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவிலில், ராமரின் சிலை பிரதிஷ்டை விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருமகின்றது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாஜக மதுரை மாவட்ட கல்வியாளர் பிரிவு உசிலை வி.பிரசாத் கண்ணன் சார்பில் அவர் வீட்டில் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.பின்னர் வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உசிலை மோகன்

ஜித்தா நகரத்தில் கீழக்கரை மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி !

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் கீழை சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சிறப்பு நிகழ்ச்சி அமைப்பின் கவுரவ தலைவர் முகைதீன் சீனி அலி தலைமையில் உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை கீழை. இர்ஃபான் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி நமது அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பாரம்பரிய மதிய […]

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது; கழுகு பார்வை காட்சியில் தெப்பத்திருவிழா..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது; கழுகு பார்வை காட்சியில் தெப்பத்திருவிழா.. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 9 ஆம் […]

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி..

 ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார், இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற […]

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுமதுரையில் தொடர் ராமநாம பாராயணம்..

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரையில் தொடர் ராமநாம பாராயணம்.. அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை எஸ்எஸ்.காலணி பகுதியில் உள்ள மகாபெரியவா கோயிலில் வைத்து தொடர் ராம நாம பாராயணம் நடைப்பெற்றது.. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்ட மாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கற்கள் கொண்டு 350 தூண்களோடு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் மாற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை 22ம் தேதி நடைப்பெறுகிறது. இந்த […]

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அழகர் கோயிலுக்கு நெல் கோட்டை கட்டுதல் நிகழ்ச்சி..

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அழகர் கோயிலுக்கு நெல் கோட்டை கட்டுதல் நிகழ்ச்சி.. சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் ஆண்டுதோறும் முதல் அறுவடை நெல் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர் இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமம் மிகவும் வரலாற்றுப் புகழ் பெற்றது. மிகவும் சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரை திருவிழா இங்கு நடந்ததாகவும்,அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் தேனூர் வைகை ஆற்றில் இறங்கியதாகவும் இங்குள்ள பெரியவர்கள் […]

நிலக்கோட்டை காவல் துறையினருக்கு காவலர் குடியிருப்புகள் கிடைக்குமா..? கிடைக்காதா..? ஏக்கத்தில் காவலர்கள்! அச்சத்தில் பொதுமக்கள்..

நிலக்கோட்டையில் தற்போது இருக்கும் காவலர் குடியிருப்பு புதர்கள் மண்டி சுவர்கள் இடிந்து சுடுகாடு போல் காட்சி அளிக்கிறது. அனாதை போல் கிடக்கும் இந்த காவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் பாம்புகள் கொட்டி கிடக்கிறது. விஷ ஜந்துக்களுக்கு பயந்து பள்ளிக்குழந்தைகளும் பொதுமக்களும் இந்த வழியாக வருவதை தவிர்த்து வருகின்றனர்‌. நிலக்கோட்டை ஊருக்கு உள்ளேயே முக்கியமான பகுதியில்தான் இந்த கேட்பாரற்ற கட்டிடங்கள் உள்ளது என்பது தான் மிகுந்த வேதனை அளிக்கும் விஷயம். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையம் […]

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா 05.01.2024 முதல் 14.02.2024 வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு நிகழ்வாக நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி பெரிய கோவில் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி […]

தற்போதைய திரைப்படங்கள் மது,துப்பாக்கி, கத்தி என்று இளைஞர்களை சீரழித்து வருகிறது;முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை..

தற்போதைய திரைப்படங்கள் மது, துப்பாக்கி, கத்தி என்று இளைஞர்களை சீரழித்து வருகிறது; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை.. மதுரை மாநகர் மாவட்டம், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர்.107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பரவையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பரவை பேரூர் கழக செயலாளர் சி.ராஜா தலைமை தாங்கினார். பகுதி கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, முத்துவேல், சோலைராஜா, விளாங்குடி சித்தன், நாகமலை, தங்கவேலு, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் கலாவதி ராஜா […]

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா.!அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா.! அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு.. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், […]

கீழமாத்தூர் அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு..

கீழமாத்தூர் அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மதுரை மாவட்டம் கீழ மாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கிராம தெய்வங்களுக்கு ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி திக்.பலி ரக்க்ஷாபந்தன் கும்ப லங்காரம் வேத பாராயணம் முதல் நாள் யாக வேள்வி நடைபெற்றது […]

சங்கரன்கோவில் அருகே அரிவாளை காட்டி தங்க செயின் பறித்த இருவர் சிறையிலடைப்பு..

சங்கரன்கோவில் அருகே அரிவாளை காட்டி மிரட்டி தங்க செயின் பறித்த இரண்டு நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கலப்பாங்குளம் காலனி அருகே கடந்த 07.01.24 அன்று காலை 06.00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அரிவாளை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!