பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்..

பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்.. எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில்தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசிதாசரும் வாழ்கிறார். இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பது தான் உண்மை. தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் […]

உசிலம்பட்டி முன்னாள் நகரச் செயலாளர் அலுவலகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து நகர மன்ற தலைவர் சகுந்தலா மாவட்ட இலக்கியம் அமைப்பாளர் விஜய் பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி உட்பட முக்கிய நிர்வாகிகள் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இன்று இணைந்தனர் இதனை தொடர்ந்து பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள திமுக முன்னாள் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டி அதிமுகவில் இணைந்ததாக செய்தி வைரலாகிய போது அவர் திமுக அலுவலகத்தில் அமர்ந்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. உசிலை மோகன்

அதிமுகவில் இணைகின்றார் உசிலம்பட்டி திமுக நகர்மன்றத்தலைவி.அதிமுக விழாவில் திமுகவினர் பங்கேற்றதால் பரபரப்பு.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனார்.கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாது மாற்றுக்கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் தன் பக்கம் இழுத்து வருகின்றார்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அமமுக புறநகர் மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தீபாவளி பண்டிகைக்கு பின் அதிமுகவில் இணைந்தார்.தற்போது திமுக முக்கிய பிரமுகர்களும் அதிமுக பக்கம் சாயத்தொடங்கியுள்ளனர்.தற்போது நகர்மன்றத்தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த சகுந்தலா முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலை […]

திமுக அரசு எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடுக்கு தீங்கு ஏற்படுவதாக அமமுக மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை பேசும்போது எப்போதெல்லாம் திமுக அரசு மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடுக்கு தீங்கு ஏற்படுவதாகவும்,இதனால் தமிழக மக்கள் மிகவும் வேதனை அடைந்து வருவதாகவும், இதனை அகற்ற வேண்டிய பொருப்பு அம்மாவின் […]

மறக்கமுடியுமா ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீவிபத்து..62 பேர் பலியான நினைவு தினம் இன்று..

மறக்கமுடியுமா ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீவிபத்து..62 பேர் பலியான நினைவு தினம் இன்று.. திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆண்டு கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் பலியானதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 2005 ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி குருராஜன், ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கல்யாணத்தையொட்டி போடப்பட்டிருந்த பந்தல் தீப்பிடித்து அப்படியே […]

அப்பாசாமி குழும தலைமை நிர்வாக அதிகாரியாக தொழில் அதிபர் செந்தில் குமார் நியமனம்..

அப்பாசாமி குழும தலைமை நிர்வாக அதிகாரியாக தொழில் அதிபர் செந்தில் குமார் நியமனம்.. இந்தியாவில் கண் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் முன்னணி உற்பத்தியாளரான அப்பாசாமி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் (அப்பாசாமி), தங்களது தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குநராக திரு. செந்தில் குமாரை நியமிப்பதாக இன்று அறிவித்தது. அவரது நியமனம் ஏற்கனவே 15 ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கண் மருத்துவ சாதனங்கள் துறையில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மேலாண்மை […]

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 139.60 அடி, கொள்ளளவு: 5286.00 மி.க.அடி, நீர் வரத்து : 442.222 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.27 அடி, கொள்ளளவு: 1052.72 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.85 அடி, கொள்ளளவு: 5496.00 மி.க.அடி, நீர் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -17(கி.பி 661-750) பேரரசரும் தனது தந்தையுமான முஆவியா(ரலி) மரண செய்தி அறிந்த யஜீது அவர்கள் ,பயணம்‌ செய்து மிக வேகமாக டமாஸ்கஸ் நகரை வந்தடைந்தார். நேராக தனது தந்தையின் அடக்க இடத்திற்கு சென்று ஜியாரத் செய்துவிட்டு தனது மாளிகைக்கு சென்றார். தனது உதவியாளரிடம் உடனடியாக மக்களை டமாஸ்கசின் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் ஒன்று கூட்ட ஆணையிட்டார். வீட்டிலிருந்து புத்தாடை அணிந்துஜும்மா பள்ளிவாசலுக்கு வந்த அவர் உமைய்யா பேரரசராக […]

கந்துவட்டி கொடுமை: கரூரில் நிதிநிறுவனத்தின் அராஜகத்தால் இளம் பெண் உயிரிழப்பு! -குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

கந்துவட்டி கொடுமை: கரூரில் நிதிநிறுவனத்தின் அராஜகத்தால் இளம் பெண் உயிரிழப்பு! -குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்டர் வி.மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கரூர் மாவட்டம் சின்ன பள்ளிவாசல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜெய்லானி-பாத்திமா தம்பதியினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த  தம்பதியினருக்கு அண்டை வீட்டார் பழக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கரூரை சேர்ந்த கந்தன் என்கின்ற தோகை முருகன் மற்றும் மகா […]

எல்லை தாண்டி மீன்பிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர் 6 பேர் கைது..

இராமநாதபுரம், ஜன 23 – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர் 6 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 480 விசைப்படகுகள் மீ பிடிக்க நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. நேற்று இரவு 8 மணி வரை இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இவர்கள், இலங்கை கடற்படை ரோந்து வந்து சென்ற பின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து விட்டு இன்று அதிகாலை […]

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல்.. தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியதால் ஷாக்! ம.பியில் பரபரப்பு..

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல்.. தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியதால் ஷாக்! ம.பியில் பரபரப்பு..  மத்திய பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்குள் ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் புகுந்த கும்பல் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் காவிக் கொடி கட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டம் ராணாபூரில் அமைந்து இருக்கும் தப்தலை என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்! பல்வேறு விஷயங்களை விவாதிக்க வாய்ப்பு..

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்! பல்வேறு விஷயங்களை விவாதிக்க வாய்ப்பு.. பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் நடைபெறும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம். காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு.

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.01.2024 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் வெளியிட திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் […]

தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 22-01-2024 திங்கள் கிழமையன்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11,69,020 வாக்காளர்கள்..

இராமநாதபுரம், ஜன.22- இந்திய  தேர்தல் ஆணைய உத்தரவு படி, ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று வெளியிட்டார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதி 1374 பாகங்களில் 5,80,871 ஆண்கள், 5,88,081 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 68 பேர் என 11,69,020 வாக்காளர்கள் உள்ளனர். 2023 அக் 27ல் அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் […]

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளியிடம் ரூ.1,500 லட்சம் : வட்டார சமூக நல அலுவலர் கைது..

இராமநாதபுரம், ஜன 22 – கடலாடி அருகே பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளியிடம் ரூ.1,500 லட்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலரை லஞ்சம் ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெய தேவி, 31.  இவர் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சேமிப்பு பத்திரம் பெறுவதற்காக  கடலாடி வட்டார சமூக நல அலுவலர் சண்முக ராஜேஸ்வரியை அணுகினார். இதற்காக இவர் ஜெய தேவியிடம் லஞ்சம் […]

பள்ளப்பட்டியில் சாக்கடைகள் மற்றும் சாலைகளை அமைத்து தரக் கோரி SDPI கட்சியின் சார்பில் நூதன கவன ஈர்ப்பு போராட்டம்!

பள்ளப்பட்டியில் சாக்கடைகள் மற்றும் சாலைகளை அமைத்து தரக் கோரி SDPI கட்சியின் சார்பில் நூதன கவன ஈர்ப்பு போராட்டம்! கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 23,24, பகுதிகளில் பல வருடங்களாக சாலைகளும் சாக்கடைகளும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகத்தைகண்டித்து பள்ளபட்டி நகரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சார்பாக பழுதடைந்த சாலையில் உருவ பொம்மை உருட்டும் போராட்டம்இன்று 22-01-2024 மாலை 4.30 மணிஅளவில்எஸ்டிபிஐ கட்சியின் கரூர் மாவட்ட துணை […]

தேனூர் கிராமத்தில் ஸ்ரீ ராம பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்..

தேனூர் கிராமத்தில் ஸ்ரீ ராம பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.. மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் சத்திய யுகத்தின் தலைநகர் ஸ்ரீ ராம ஜன்ம பூமி அயோத்தியில் ஸ்ரீ ராமன் பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம பக்த சபை தலைவர் மணியம் தலைமையில் கோவில் பூசாரி நல்லுப் பிள்ளை முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் பல்வேறு கிராம பொதுமக்களும் ஆன்மீக […]

பாலத்தில்  பழுதாகி நின்ற பேருந்து: அவசர அவசரமாக பயணிகளை இறக்கிய ஓட்டுனர்! பின்னோக்கி  வந்த அரசு பேருந்தால் பரபரப்பு..

பாலத்தில்  பழுதாகி நின்ற பேருந்து: அவசர அவசரமாக பயணிகளை இறக்கிய ஓட்டுனர்! பின்னோக்கி  வந்த அரசு பேருந்தால் பரபரப்பு.. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து(TN58N2331) என் கொண்ட அரசு பேருந்து காளவாசல் வழியாக போடி லயன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது அப்பொழுது பாலத்தின் மேலே ஏறும் பொழுது திடீரென பேருந்து கிளட்ச் திடீரென பழுதானது ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு பிரேக்கை மட்டும் பிடித்துக் கொண்டு பயணிகளை உடனடியாக கீழே இறங்கி […]

திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..

திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்.. மதுரை நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் மணமக்கள் வீட்டார் போல் நுழைந்து , அங்கிருந்து மணமக்கள் அறைக்குள் புகுந்து நகைகளை திருடிய நபரை மணமக்கள் வீட்டார் பிடித்து தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இத் திருடன் மதுரை புது மாகாளிப்பட்டி சாலையில் பீட்டர் மகன் வில்லியம் (வயது 42 ) தையற் தொழிலாளி என்பதும் விசாரணையில் தெரிய […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!