மேலக்கால் ஸ்ரீமலையாண்டி ஐய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது..

மேலக்கால் ஸ்ரீமலையாண்டி ஐய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மேலக் கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது இதற்காக யாக கேள்வி பூஜை நேற்று காலை 5 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கி தொடர்ந்து கணபதி பூஜை கோ பூஜை நடைபெற்று மகா பூர்ணகக்ஷதியுடன் நேற்றைய யாகம் நடைபெற்றது இன்று காலை 7 மணிக்கு […]

மூடி கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி கரும்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..

மூடி கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி கரும்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடி கிடைக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது […]

சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா! பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது..

சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா! பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.. சோழவந்தானில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை பிரசன்னா குமாரி வரவேற்புரை ஆற்றினார் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார் இதில் பேரூராட்சி துணைத் தலைவர் லதா […]

மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் – கல்லூரிக் கனவுகல்வி வழிகாட்டிப் பயணம்

மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் – கல்லூரிக் கனவு திட்டத்தின்கீழ் ஆறு அரசு பள்ளி மாணவ மாணவியர் 200 பேர் தங்கள் ஆசிரியர்களுடன் 21.1.2024 அன்று கல்வி வழிகாட்டிப் பயணமாக கல்லூரிக்கு வருகைபுரிந்தனர். வருகை புரிந்த மாணாக்கர்களைக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவியர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். வரவேற்புக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா அவர்கள் கல்லூரியின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். அரசு கல்லூரியில் பயில்வதன் பயன்களையும், இக்கல்லூரியில் வழங்கப்படும் […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 24-01-2024 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 30-01-2024 செவ்வாய் கிழமை […]

கடலாடியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் !

இராமநாதபுரம் மாவட்டத்தில், கடலாடி பிளாக்-ல் உள்ள T மாரியூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளின் அயோடின் உப்பின் அவசியம் குறித்தும் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பதை கண்டறியும் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் சாரதா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல்லா கலந்துகொண்டு கூறுகையில், நமது மண்ணில் அயோடின் சத்து மிக மிகக் குறைவான அளவே இருப்பதால் […]

மதுரை நேரு நகர் பிரதான சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்வதாக கூறி போக்குவரத்து நெரிசலை உருவாக்கிய போதை ஆசாமி..

மதுரை நேரு நகர் பிரதான சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்வதாக கூறி போக்குவரத்து நெரிசலை உருவாக்கிய போதை ஆசாமி.. மதுரை நேரு நகர் பிரதான சந்திப்பில் இன்று மதியம் போதை ஆசாமி ஒருவர் மதுரை பைபாஸ் ரோடு போடி லைன் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்வதாக கூறி போதையில் தள்ளாடி கொண்டு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு போக்குவரத்தை சரி செய்வதாக அலங்கோல படுத்திக் கொண்டு வந்துள்ளார் இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து […]

மேலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேலூர் அருகே சாலை விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மேலூர் அருகே மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் காடம்பட்டி விளக்கு அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயபிரபா (39) என்பவர் தனது தாய் தந்தையரான கொம்பையா (71), ராமலெட்சுமி (53) மற்றும் தனது சகோதரரின் மகன் ராம் சித்தார்த் (5) வீட்டு பணி பெண் செல்வி (45) ஆகியோருடன் காரில் சென்னைக்கு […]

இளம்பெண்ணுக்கு வலுகட்டாயமாக தாலிகட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்..

இளம்பெண்ணுக்கு வலுகட்டாயமாக தாலிகட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.. மதுரை கே.புளியங்குளம், கன்னிகோட்டை தெருவைச் சேர்ந்தவர் அழகு (19) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர், கருப்பாயூரணி, சீமான் நகர், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, பட்டபடிப்பு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19) என்பவரும், ஒன்றை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின், தமிழ்ச்செல்வனின் நடவடிக்கை பிடிக்காததால், அவரிடமிருந்து விலகிச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அழகு, மொபைல் […]

குறைந்த விலையில் தங்க காசு தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் போலீசார் விசாரணை..

குறைந்த விலையில் தங்க காசு தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் போலீசார் விசாரணை.. மதுரை, கே.புதூர் மகாலட்சுமி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (59). மதுரை, அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: ஐயர் பங்களா, கண்ணனேந்தல் சாலை, அன்பு நகரைச் சேர்ந்தவர் எல்ஐசியில், வேலை பார்த்து ஓய்வுபெற்ற சண்முகம் என்பவரிடம் நான், எல்ஐசி பாலிசி எடுத்து வந்தேன். அந்த வகையில் நன்கு […]

ராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. -முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மதுரை விமான நிலையத்தில் பேட்டி..

ராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. -முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மதுரை விமான நிலையத்தில் பேட்டி.. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: 500 ஆண்டுகால போராட்டம் இறுதியாக வெற்றியில் முடிந்துள்ளது. ராமர் மதத்தலைவர் அல்ல. ராமர் இந்திய நாகரீகம் மற்றும் […]

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 10வது நாளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கும் முன்னாள் அமைச்சர்..

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 10வது நாளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கும் முன்னாள் அமைச்சர்.. அருள்மிகு பழனி முருகன் கோவில் தைபூச திருவிழாவிற்கு பாதையாத்திரையாக செல்லும் பக்த்தர்களுக்கு முன்னால் வருவாய் துறை அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்பி உதயக்குமார் வாடிப்பட்டி அருகே உள்ள நகரி பிரிவில்அன்னதானம் வழங்கி வருகிறார் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா பெயரில் அம்மா கிச்சன் மூலம் நடைபெற்று வரும் இந்த அன்னதானமானது தொடர்ந்து பத்தாவது நாளாக […]

சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வருக்கு கோரிக்கை..

சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வருக்கு கோரிக்கை.. மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி மிக பழமை வாய்ந்ததாகும் இந்த தொகுதியானது உசிலம்பட்டி தொகுதியின் ஒரு பக்கமும் மதுரை கிழக்கு தொகுதி மறுபக்கமும் மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியும் மற்றொரு பக்கத்தில் நிலக்கோட்டை தொகுதியின் எல்லையும்உள்ளடக்கிய சுமார் 2 1/4 லட்சம் மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ளது இந்த தொகுதியில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய நான்கு பேரூராட்சிகளும் வாடிப்பட்டி […]

புதிய சாலை அமைப்பதற்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் நீதியரசர்களிடம் புகார்.

புதிய சாலை அமைப்பதற்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் நீதியரசர்களிடம் புகார். திருப்பரங்குன்றம் ஜி எஸ் டி சாலையில் அமைந்துள்ளது தென்கால் கண்மாய். சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணி துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருப்பரங்குன்றம் பகுதி விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த கண்மாய் கரையின் கிழக்கு பகுதியில் உள்ள சாலையை ஒட்டிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன போக்குவரத்திற்காக புதிய சாலை அமைக்க ரூ.41.89 […]

ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுருத்தி வங்கியின் முன்பாக இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட கோரி 23-24 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு, உதவி மேலாளர் பதவி உயர்வில் மூன்றுக்கு ஒன்று என அரசானையை ரத்து செய்ய […]

ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் மெத்தன போக்கு ! மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் !!.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்கு ரயில்வே மேம்பாலம் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அருகே சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது அவ்வழியில் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகள் அவசர ஊர்திகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்றவற்றில் செல்லக்கூடிய வர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகின்றது. மேலும் மாவட்டத்தில் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் இவ்வழியில் தான் செல்கிறது .இச்சாலையை சரி செய்யாமல் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனப் போக்கை கையாண்டு வருவதால் மாவட்ட ஆட்சித் […]

தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுக்கள் விற்ற நபர்கள் கைது..

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் சுதாகர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடாமுனி என்பவரின் மகன் சண்முகம்(77) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் […]

பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்..

பாபர் மசூதியும், ராமர் கோவிலும் ஓர் ஆய்வு ரிப்போர்ட்.. எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில்தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசிதாசரும் வாழ்கிறார். இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பது தான் உண்மை. தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் […]

உசிலம்பட்டி முன்னாள் நகரச் செயலாளர் அலுவலகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து நகர மன்ற தலைவர் சகுந்தலா மாவட்ட இலக்கியம் அமைப்பாளர் விஜய் பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி உட்பட முக்கிய நிர்வாகிகள் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இன்று இணைந்தனர் இதனை தொடர்ந்து பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள திமுக முன்னாள் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டி அதிமுகவில் இணைந்ததாக செய்தி வைரலாகிய போது அவர் திமுக அலுவலகத்தில் அமர்ந்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. உசிலை மோகன்

அதிமுகவில் இணைகின்றார் உசிலம்பட்டி திமுக நகர்மன்றத்தலைவி.அதிமுக விழாவில் திமுகவினர் பங்கேற்றதால் பரபரப்பு.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனார்.கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாது மாற்றுக்கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் தன் பக்கம் இழுத்து வருகின்றார்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அமமுக புறநகர் மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தீபாவளி பண்டிகைக்கு பின் அதிமுகவில் இணைந்தார்.தற்போது திமுக முக்கிய பிரமுகர்களும் அதிமுக பக்கம் சாயத்தொடங்கியுள்ளனர்.தற்போது நகர்மன்றத்தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த சகுந்தலா முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!