திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ அன்னை பராசக்தி காளியம்மன் கோவிலில் குட முழுக்கு நடைபெற்றது.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் அன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோயிலில் , 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 22 ஆம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்களும் ஐந்து கால யாகசாலை பூஜைகள் […]
Category: செய்திகள்
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார்..
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய விழாப் பேருரை: வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில், வீரர்கள் ஆடும் விளையாட்டான ஏறுதழுவுதல் அரங்க திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடியஅமைச்சர் பெருமக்கள்ஐ.பெரியசாமி,எ.வ.வேலு ,மூர்த்தி,பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே,வீரம் […]
கிணற்றுக்குள் சீறிய பாம்பு, பதறிய உரிமையாளர்! பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..
கிணற்றுக்குள் சீறிய பாம்பு, பதறிய உரிமையாளர்! பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்.. மதுரை மாவட்டம் திருநகர் மாணிக்க நகர் பகுதியில் வசித்து வரும் என்பவரின் வீட்டில் கிணத்தில் இருந்து விசித்திரமான சத்தம் ஒன்று வந்துள்ளது கிணற்றுக்குள் பார்க்கும் பொழுது பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு நின்று உள்ளது இதை கண்டு அதிர்ந்து போன அவர் மதுரை திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரரான சகா தேவனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த சகாதேவன் கிணற்றில் சீறியபடி […]
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வதுபிறந்த நாள்விழா கொண்டாட்டம்..
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வதுபிறந்த நாள்விழா கொண்டாட்டம்.. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 பிறந்தநாள் விழா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் Dr.PV.கதிரவன்.Ex.MLA ஆணைக்கிணங்க மதுரை மேற்கு மாவட்ட தலைவர் பொன். ஆதிசேடன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் தாரக மந்திரமான இளைஞர்களே! ரத்தத்தை கொடுங்கள் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று கூறி விடுதலைக்கு வித்திட்டாரோ அதனை நிறைவு கூறும் வகையில், இளைஞர்கள் சேர்ந்து […]
பெரும் தொழிற்சாலைக்கு காட்டும் அக்கறையை முதலமைச்சர் சிறு,குறு தொழில்சாலைக்கும் காட்ட வேண்டும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி..
பெரும் தொழிற்சாலைக்கு காட்டும் அக்கறையை முதலமைச்சர் சிறு,குறு தொழில்சாலைக்கும் காட்ட வேண்டும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி.. மதுரைக்கு வருகிற முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையின் வளர்ச்சிக்காக ஏதேனும் ஒரு திட்டத்தை கொடுப்பாரா என்று மதுரை மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்து இந்த அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.. ஏன் என்று சொன்னால் இன்றைக்கு ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நெருங்கி இருந்த நேரத்திலே அவருடைய தந்தையார் பெயரிலே ஒரு நூலகமும், […]
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர்மங்கலம் பச்சையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர்மங்கலம் பச்சையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.. தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் உடனாகிய மன்னார் சுவாமி திருக்கோயில் ஜீரனோர்த்தரான நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பரிவார தேவதைகளுக்கும் ஸ்ரீ பச்சையம்மன் மன்னார் சுவாமி, வீரபத்ரன், சப்த கன்னிகள் மற்றும் கருப்பசாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, அங்குரார்ப்பணம், யாக பூஜை, […]
திண்டுக்கல் அருகே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலையரங்கம் திறந்து வைத்தார்..
திண்டுக்கல் அருகே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலையரங்கம் திறந்து வைத்தார்.. நத்தம் அருகே ஆவிச்சிபட்டி ஊராட்சி நடுவனூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார். இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் […]
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், நத்தத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், நத்தத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா.. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டப வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது.இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் விஜயசந்திரிகா, முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, திமுக ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த தேவாங்கு..
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த தேவாங்கு.. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நீதிமன்ற வளாக குடியிருப்பு பகுதியில் தேவாங்கு ஒன்று மரத்தில் இருந்தது.இதை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மரத்தில் இருந்த தேவாங்கை பிடித்து கூண்டில் அடைத்தனர்.பின்னர் தேவாங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய வாக்காளர் தினம்:மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு..
தேசிய வாக்காளர் தினம்: மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு.. தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர். ஆண்டுதோறும் ஜன 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுக்க பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, மேல்பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்கள் மாணவியர்கள், வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய […]
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக்கொள்ளலாம்; நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல்..
நெல்லையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 17-12-2023, 18-12-2023 ஆகிய நாட்கள் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தொலைந்து இருந்தாலும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் புதிதாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். 29-12-2023 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான […]
கீழப்பாவூரில் இலவச கண் பரிசோதனை முகாம்; 46 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் 60-வது இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 46 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேட்டூர் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம், ரெடி கல்வி மையம் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் […]
உசிலம்பட்டி அருகே திருவள்ளுர் தினத்தை முன்னிட்டு – 5க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,
கடந்த 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருக்குரளின் அருமைகள் குறித்து திருவள்ளுவர் ஞானதீப கல்வி கழகத்தின் சார்பாக திருவள்ளுவர் தின விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா திருமண மஹாலில் (பழைய விவேகானந்தா பள்ளி) திருவள்ளுவரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் எழுமலை பாரதியார் மெட்ரிகுலேஷன் எழுமலை விஷ்வ வித்யாலயா மெட்ரிகுலேஷன் சூலபுரம் திருவள்ளுவர் மெட்ரிகுலேஷன் அத்திபட்டி ராமையா நாடார் […]
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் சிறப்பு போட்டிகள்..
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலாவதாக ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய கொடி வண்ணம் தீட்டுதல் போட்டியும், வகுப்பு மூன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசபக்தி பாடல் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார். போட்டியில் கவிஞர் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி-1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரரசு-18 (கி.பி 661-750) அலி(ரலி) அவர்கள் காலத்தில் இஸ்லாமிய அரசு இரண்டாக உடைந்தது. சிரியாவையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் முஆவியா (ரலி) அவர்கள் ஆட்சி செய்தார்கள். அலி (ரலி )அவர்கள் முஸ்லீம் உலகின் பெரும் நிலப்பரப்பின் கலீபாவாக இருந்தார்கள். ஆரம்பத்தில் மதினாவே தலைநகராக இருந்தது. பிறகு நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக தலைநகரை கூபாவிற்கு (இன்றைய ஈராக் பகுதி) மாற்றினார்கள். அலி (ரலி )அவர்கள் கூபாவிலேயே காரிஜியாக்களால் (உஸ்மான் ரலி […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 139.15 அடி, கொள்ளளவு: 5259.00 மி.க.அடி, நீர் வரத்து : 389.22 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.98 அடி, கொள்ளளவு: 1062.52 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.83 அடி, கொள்ளளவு: 5494.00 மி.க.அடி, நீர் […]
லோக்சபா தேர்தல் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி போட்டி: மீனவர் காங். தீர்மானம்..
இராமநாதபுரம், ஜன.24 – வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி எம்பி போட்டியிட வேண்டும் என மீனவர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது ராமநாதபுரம் மாவட்ட மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அகில இந்திய மீனவ காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வைத்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மாவட்ட ஊராட்சி துணைத் […]
மதுபானக்கூடாக மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை..
மதுபானக்கூடாக மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை.. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில், இந்த தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் – ன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்ரூபாய் 5 லட்சம் செலவில், பயனற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை , மதுபான கூடமாக மாறியது. நிழற்குடை உட்புறம் முழுவதும் மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கூளங்களாக காட்சி அளிப்பதால் , […]
மேலக்கால் ஸ்ரீமலையாண்டி ஐய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது..
மேலக்கால் ஸ்ரீமலையாண்டி ஐய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மேலக் கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது இதற்காக யாக கேள்வி பூஜை நேற்று காலை 5 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கி தொடர்ந்து கணபதி பூஜை கோ பூஜை நடைபெற்று மகா பூர்ணகக்ஷதியுடன் நேற்றைய யாகம் நடைபெற்றது இன்று காலை 7 மணிக்கு […]
மூடி கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி கரும்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..
மூடி கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி கரும்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடி கிடைக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது […]
You must be logged in to post a comment.