மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முள்ளி பள்ளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதிக்கு செல்ல முள்ளிபள்ளத்தில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய நிலையூர் கால்வாயை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது நிலையூர் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் பொதுமக்கள் மிக ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து வைகை ஆற்றுக்கு செல்லவும் வைகை ஆற்றின் மறுபுறம் உள்ள சோழவந்தான் பகுதிக்கு செல்லவும் […]
Category: செய்திகள்
சோழவந்தான் அருகே குருவித்துறையில் திமுக சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள், மாவட்ட விவசாய பிரிவு வக்கீல் முருகன் , ரேகா வீரபாண்டி ,ரிஷபம் சிறுமணி, சோலை கேபிள் ராஜா ஊத்துக்குளி ராஜா நீலமேகம் மற்றும் […]
ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
சோழவந்தான் பகுதியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்றது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் உள்ள முருகன் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரத்தில் வலது புறம் உள்ள முருக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால் தயிர் நெய் வெண்ணெய் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் முருக […]
வாடிப்பட்டியில் பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக பணிந்த அதிகாரிகள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல்ஊண்டிய காவல்துறை அதிகாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சாலை மறியலால் மதுரை திண்டுக்கல் சாலை வாடிப்பட்டி மெயின் ரோட்டில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மேலும் உடனடியாக ஆக்கிரமித்து ஊண்டிய கல்லை அகற்றாவிட்டால் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் […]
கச்சைகட்டியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஆர் பி உதயகுமார்
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் கச்சை கட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கச்சை கட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி அன்னதானமும் வழங்கினார் […]
வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல்ஊண்டிய காவல்துறை அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு ஜவஹர்லால் நேரு தெருவில் 40 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென வழி மறித்த காவல்துறை அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாடிப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு ஜவஹர்லால் தெரு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையை சேர்ந்த ஒருவர் தனது இடம் என்று கூறி கம்பி வேலி அமைக்க முற்பட்டார் அதனை தடுத்த […]
போதிய விழிப்புணர்வு இல்லாத உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். அலைக்கழிக்கப்படும் மக்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வரும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வுகளை வழங்காததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் அவல நிலை நீடித்து வருகிறது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது., இந்த முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற சூழலில், பொதுமக்கள் அளித்த மனுக்களை பதிவேற்றம் செய்ய இணையதள வசதி கோளாரால் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு ஒப்புகை சீட்டு கூட வழங்க முடியாத நிலை நீடித்தது., இந்நிலையில் […]
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடங்கநேரி நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் முருகேசன் (45) மற்றும் அச்சன்புதூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் ஒடுக்கத்து தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21) ஆகியோர் மீது […]
குருவித்துறையில் திமுக சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள், மாவட்ட விவசாய பிரிவு வக்கீல் முருகன் , ரேகா வீரபாண்டி ,ரிஷபம் சிறுமணி, சோலை கேபிள் ராஜா ஊத்துக்குளி ராஜா நீலமேகம் மற்றும் […]
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் பங்கு மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் இராமநாதபுரம் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவ பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். இங்கு திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தையாக வளன் என்பவரும் நிர்வாக பங்கு தந்தையாக வினோ என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணி செய்து வந்த சாணாம்பட்டியைச் சேர்ந்த மதன் ஜெயராஜ் (40) என்பவர் வரக்கூடிய […]
சோழவந்தான் போக்குவரத்து பணிமனைக்கு சிமெண்ட் தரை அமைத்து தர சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் சோழவந்தான் போக்குவரத்து பணிமனை மேலாளர் முத்துராமன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ரூ 20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தரை அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அமிர்தராஜ் செயலாளர். பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன் உறுப்பினர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிமெண்ட் தரை அமைக்கும் பட்சத்தில் பேருந்து […]
உசிலம்பட்டியில் இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே எம் எஸ் தொண்டு நிறுவனம் சார்பாக இருசக்கர வாகனத்தில் தலை கவசத்துடன் வருபவருக்கு மரக்கன்று மற்றும் டிபன் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. உசிலம்பட்டியில் போக்குவரத்து விழிப்புணர்வை முன்னிட்டு சாலை பாதுகாப்பை மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் தலை கவசத்துடன் வருபவர்களுக்கு மரக்கன்று டிபன் பாக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. எம் எஸ் தொண்டு நிறுவனம் மணிகண்டன் மற்றும் நிவேதா தலைமையில் காவல்துறையினர் […]
செங்கோட்டை நகர் மன்ற அவசர கூட்டம்; திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம்..
செங்கோட்டை நகர் மன்ற அவசர கூட்டத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள நுழைவு வாயில் ஆர்ச்சை அகற்றக் கோரிய விவகாரத்தில், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் இராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆர்ச்சை அகற்ற நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதனால் […]
உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பிறந்தநாள் விழா
உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு – 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது., இதன் ஒரு பகுதியாக இன்று உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் […]
பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்
சோழவந்தான் பேட்டை 1வது வார்டில் சுகாதாரக் கேடுபள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் துரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமம் 1வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இந்த பகுதியில் சோழவந்தான் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் அருகில் இருப்பதால் கழிவுநீரில் […]
சோழவந்தான் அருகே பூர்வீக இடத்தில் இருந்து வெளியேறச் சொல்லி மிரட்டுவதாக காவல்துறை மீது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரபரப்பு புகார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை உதவியுடன் தனது உறவினர்கள் பெயர் மாற்றம் செய்திருப்பதாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தாங்கள் குடியிருந்து வரும் இடத்தை ஒரு வாரத்திற்குள் காலி செய்யச் சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாகவும் மாவட்ட எஸ்பி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் […]
சோழவந்தான் அருகேஇடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்
மதுரை சோழவந்தான் அருகே ஆபத்தான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கும் அவலம் ஆறு மாதங்களுக்கும் மேலாக கண்டுகொள்ளாத கல்வித் துறை அதிகாரிகள்உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் பழைய கட்டிடமாக […]
கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..
தென்காசி மாவட்டத்தில் பூக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் கடந்த 16.06.2025 அன்று பூ கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான ஊத்துமலை முருகையா என்பவரின் மகன் கார்த்திக் பிரபாகரன் (35) கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை குற்றவாளி பிரபாகரன் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட […]
மாதாந்திர மின் பராமரிப்பு பணி; ஜூலை.19 மின் தடை..
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உப மின் நிலையங்களில் வரும் 19.07.2025 சனிக் கிழமை கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளில் 19.07.2025 அன்று மின்சார விநியோகம் நிறுத்தப்படும். திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கங்கை கொண்டான், மற்றும் வன்னிக் கோனந்தல் உப […]
தென்பொதிகை வியாபாரிகள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் நவாஸ்கான் வரவேற்பு உரையுடன் துவங்கிய இந்த கூட்டத்தில், வியாபாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக அனைத்து வியாபாரிகளும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக, சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இலவச பதிவு முகாமில் கலந்து கொண்டு, அனைத்து வியாபாரிகளும் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன் பெற வேண்டும் […]
You must be logged in to post a comment.