சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஏறு தழுவுதல் அரங்கில் தூய்மை பணி..

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஏறு தழுவுதல் அரங்கில் தூய்மை பணி.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் இந்த நிலையில் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தூய்மைப் பணிகளை […]

மேலக்கால் ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீ கணவாய் கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்..

மேலக்கால் ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீ கணவாய் கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்.. சோழவந்தான் அருகே மேலக்கால் கிராம் நாகமலை கனவாய் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்பன்னசாமி கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது இவ்விழாவை முன்னிட்டு உத்தமபாளையம் மாணிக்கவாசக பட்டர் மதுரை குமார் பட்டர் ஆகியோர் 3 நாட்களாக நான்குகால யாக பூஜை நடத்தினர் இதற்கான கும்பாபிஷேக விழா காலை 9.30 மணி அளவில் விநாயகர் முருகன் பூர்ணகலா புஷ்பகலா […]

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் !

இராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் சுதந்திர போராட்ட தலைவரும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய வருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 பிறந்தநாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.கீரந்தை வீரப்பெருமாள் தலைமை வகித்தார், மாவட்ட முதன்மை செயலாளர் தீபக் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் புலிப்படை மாநில செயலாளர் கமுதி முத்துராமலிங்கம்,மதுரை இளைய நேதாஜி சுவாமிநாதன் சிவகங்கை […]

இராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!போட்டிகளில் வென்றோருக்கு பரிசு..

இராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு! போட்டிகளில் வென்றோருக்கு பரிசு.. இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டல் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜன.25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் இன்று 14-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே […]

ஆர் எஸ் மங்கலம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் நலத்திட்ட உதவி..

ஆர் எஸ் மங்கலம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் நலத்திட்ட உதவி.. இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்மங்கலம் வட்டம் தும்படைக்காகோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக பெற்றுக் கொண்ட 126 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் தொடர்பு திட்டம் தொடர்பாக மக்களிடமிருந்து பெறப்பட்ட 126 […]

கீழக்கரை வட்டாச்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின விழப்புணர்வு பேரணி !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 9.30 மணி […]

குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்..

தென்காசி ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பயணிகள் அறை, பார்சல் ஆபீஸ், மற்றும் தண்டவாள பாதைகளில் வெடிகுண்டு சோதனை மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசியில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் டி. செந்தில் குமார் உத்தரவின் பேரில், மதுரை உட்கோட்ட ரயில்வே பொறுப்பு திருநெல்வேலி துணைக் கண்காணிப்பாளர் […]

திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்  இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, நியூஸ்7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்  நேசபிரபு மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி […]

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “சத்திய பாதை” ‘கீழை நியூஸ்’ குழுமம் கடும் கண்டனம்..

நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “சத்திய பாதை” ‘கீழை நியூஸ்’ குழுமம் கடும் கண்டனம்.. இது சம்பந்தமாக ‘சத்திய பாதை’ மற்றும் ‘கீழை நியூஸ்’ குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு தமது வீட்டருகே இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

நெல்லை – தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 138.70 அடி, கொள்ளளவு: 5232.00 மி.க.அடி, நீர் வரத்து : 458.77 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 146.16 அடி, கொள்ளளவு: 1032.95 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.78 அடி, கொள்ளளவு: 5489.00 மி.க.அடி, நீர் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…! பகுதி-1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -19 ( கி.பி 610-750) உமைய்யா பேரரசு சிறப்பாக கட்டமைக்கப்பட்ட முஸ்லீம்களின் பேரரசாகும். ஹஸன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) இருவரும் கூபாவிலிருந்து மதினா நகருக்கு வந்துவாழ்ந்தார்கள். ஹஸன் (ரலி) அவர்கள் மிக அமைதியானமனநிலையில் ஆன்மீக உணர்வுகளின் கலப்போடு வாழ்ந்தார்கள். அவர்கள் மிகக்குறைந்த வயதில் மரணமடைந்தபோதுஇஸ்லாமிய சிம்மாசனம் முஆவியா (ரலி) அவர்களுடனான ஒப்பந்தப்படி ஹுசைன் (ரலி) அவர்களுக்கு உரிமையானது. ஆனால் அன்றைய அரசியல் சூழலில் யஜீதின் அரசாட்சி வலுவாக […]

தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் அனைவரும் தங்கள் முன்னேற்றத்திற்காக படிக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடையலாம். […]

திருப்பூரில் “நியூஸ் 7” செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” (WJUT) கடும் கண்டனம்..

  திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” (WJUT) கடும் கண்டனம்.. “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா.பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது; பல்லடத்தை சேர்ந்த நேச பிரபு என்பவர் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக நியூஸ் 7 செய்தி சேனலில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தன்னை […]

2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கு மதுரையில் தயராகும் பிரச்சார வாகனங்கள்..

2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கு மதுரையில் தயராகும் பிரச்சார வாகனங்கள்.. 2024 ஆம் ஆண்டு நாடுமுழுவதுக்குமாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்து சமீபத்தில் வெளியிட்டதை தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மதுரை புதுஜெயல் ரோடு பகுதியில் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் அடங்கிய விளம்பர பதாகைகள் கொண்ட வாகனங்கள் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு […]

திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா..

திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா.. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சீ.கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் பா.சுலோச்சனா , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பெரியதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளியின் உதவி ஆசிரியர் வெள்ளையன் , முனுசாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு […]

ராமநாதபுரம் பத்திரப் பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் – அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் பரபரப்பு..

ராமநாதபுரம் பத்திரப் பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் – அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் பரபரப்பு.. ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்த கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 2 சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 150க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கேணிக்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பனை தொடர்பாக பத்திரப்பதிவிற்கு இன்று காலைவந்த ஏராளமானோர் 2 மணி நேரத்திற்கு மேலாக […]

ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..

ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.. ராமநாதபுரம், ஜன.25 -இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு (ஆண்கள் மட்டும்) பிப்.17 ல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பி, நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விருப்பமுள்ளோர், தங்களது மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், […]

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் நாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்..

கீழக்கரை   அருகே காஞ்சிரங்குடியில் நாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்.. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் புல்லாணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், ராஜேஸ்வரி.(கி. ஊ), துணைத் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 81 தீர்மானங்கள் வாசித்து விவாதிக்கப்பட்டன. திருப்புல்லாணி வட்டாரத்தில் சிறுவர்களுக்கு எட்டும் தூரத்தில் தாழ்வாகச் […]

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ அன்னை பராசக்தி காளியம்மன் கோவிலில் குட முழுக்கு நடைபெற்றது..

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ அன்னை பராசக்தி காளியம்மன் கோவிலில் குட முழுக்கு நடைபெற்றது.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் அன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோயிலில் , 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 22 ஆம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்களும் ஐந்து கால யாகசாலை பூஜைகள் […]

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார்..

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார்.. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய விழாப் பேருரை: வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில், வீரர்கள் ஆடும் விளையாட்டான ஏறுதழுவுதல் அரங்க திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடியஅமைச்சர் பெருமக்கள்ஐ.பெரியசாமி,எ.வ.வேலு ,மூர்த்தி,பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே,வீரம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!