75ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் மாணவர்கள் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு.. மதுரை வடக்காவணி துவக்கப்பள்ளியில் 75ம் ஆண்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிச்சையம்மாள் அவர்கள் தலைமையேற்று தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். உதவி ஆசிரியை சித்ரா அவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளராக சமூகசெயற்பாட்டாளர் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி. மாணவ மாணவிகளுக்கு குடியரசுதினத்தில் பசுமையை காத்திட மஞ்சப்பை குறித்து எடுத்துரைத்து மஞ்சப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம்
Category: செய்திகள்
மதுரை பெருங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறைகளை கூறி அதிகாரிகளை கவர்ந்த பள்ளி மாணவி..
மதுரை பெருங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறைகளை கூறி அதிகாரிகளை கவர்ந்த பள்ளி மாணவி.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவி கனிமொழி சுகாதாரம் குறித்து அதிகாரியிடம் பேசியது பலரின் பாராட்டுதலை பெற்றது. பொதுவாக கிராம சபை கூட்டம் என்றாலே கிராமத்து பெரியவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் என்ற நிலையில் மட்டுமே இருந்தது. இந்நிலையில் […]
கீழக்கரை கும்பிடு மதுரை பள்ளியில் குடியரசு தின விழா..
கீழக்கரை கும்பிடு மதுரை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கும்பிடுமதுரை ஜமாஅத் தலைவர் முன்னிலையில், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தில்லையேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மது இபுராகிம் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவி மற்றும் தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் கணித உதவி பேராசிரியை அப்ரின் ஆயிஷா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை […]
மதுரை கோரிப்பாளையம் தக்வா இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் 75 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மதுரை கோரிப்பாளையம் தக்வா இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் 75 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மரக்கன்று நட்டார். இவ்விழாவில் இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் எம் நாகூர் ராஜா தலைமை வகித்தார். மற்றும் அறக்கட்டளை மேலாளர் முகமது போத்தி […]
திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தின விழா..
திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தின விழா.. மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் நாள் அதிமுக சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை ஹார்விப்பட்டி பகுதியில் 100க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. *தொடர்ந்து கூட்டத்தில் பேசிய MLA ராஜன் செல்லப்பா பேசுகையில்:* தமிழகத்தில் திமுக எந்த திட்டத்தை செயல்படுத்தாமல் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. மந்திரியாக உள்ளவர் […]
ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா!83 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..
ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா!83 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி.. இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தேச ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்களை பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 68 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 63 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ், […]
தென்காசி தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநிலத்தில் சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில், மருத்துவ சேவை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதான மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய சேவைகளில் முதல் இடத்தில் சிறந்து விளங்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். அப்போது இணை […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா..
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடனும், சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் தென்காசி மருத்துவமனை உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மூத்த மருத்துவர் […]
கீழக்கரை முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா..
கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து டாக்டர்.ராசிக்தீன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கு MMS முகைதீன் இபுறாகீம் தலைமை தாங்கினார். விழாவிற்கு முதன்மை விருந்தினராக தாசில்தார கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க தலைவர் Dr.கபீர் சிறப்புரையாற்றினார். மேலும் ஜாஹிர் ஹூசைன் ஹாஜி, யூசுப் ஆலிம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். மாணவர்களின் கலை திகழ்ச்சிகளோடு விழா இனிதே […]
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 75 வது குடியரசு தின விழா..
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உப தலைவர் எஸ் சதக் அப்துல் காதர் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்க உறுப்பினர் மக்தூம் ஈசா சிறப்புரையாற்றினார். விடுதலைப் போராட்ட வீரர்களாக மாணவர்களின் பங்களிப்பும் ,நடன நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் பள்ளித் தாளாளர் H.சிராஜுதீன் முன்னிலையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், பரிசளிப்பு தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை […]
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75 வதுகுடியரசு தின விழா..
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75 வதுகுடியரசு தின விழா.. மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளஎம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் எம் வி எம் குழும தலைவரும் தொழிலதிபருமான மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் பள்ளி முதல்வர் செல்வம் […]
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை பத்ர காளி தலைமையிலும், நடிகை அங்கிதா முன்னிலையிலும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி விட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி நடிகை அங்கிதா வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, மூத்த நடிகர் […]
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்..
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்.. நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடெங்கும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் தேசியக் கொடி ஏற்றினார் வீரர்கள் அணிவகுப்பு மரியாதைக்கு பின் மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு […]
உசிலம்பட்டி அருகே காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பூச்சிபட்டி கிராமம்.இங்கு உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் சில ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகின்றது.இவற்றை நிரப்ப வலியுறுத்தி அரசிடம. பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால் ஆவேசமடைந்த கிராமமக்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர் இணைந்து பூச்சிபட்டி பள்ளி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் […]
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், தென்காசியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊடகத்தினர் பங்கேற்று பத்திரிகையாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் […]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நற்சான்று மற்றும் பரிசுகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் 14வது தேசிய வாக்காளர் தினம் 2024 நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மாவட்ட […]
குட்லாடம்பட்டியில்அண்ணாமலையார் கோவில்கும்பாபிஷேகம்..
குட்லாடம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்.. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியம், குட்லாடம்பட்டி கொட்டமடைகண்மாய்கரை பகுதியில் இயற்கை எழில்கொஞ்சும் தென்னந்தோப்பு, வயல் வெளிகளுக்கு நடுவே 36 அடி உயரமுள்ள லிங்கவடிவிலான ஸ்ரீஅண்ணாமலையார் தியானமண்டப 12வதுவருட திருக்கோவில் தமிழ்திருக்குட நன்னீராட்டுவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி, 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவை அகிலபாரதிய சன்னியாசிகள் சங்க துணைத் தலைவர் ராமானந்தர் தொடங்கிவைத்தார். கோவை சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் வேள்ளி வழிபாடு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தினார். இதில், நிலையூர் […]
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.. நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணிபுரிந்து வரக்கூடிய நேசபிரபுவை 20 குண்டர்கள் அறிவால், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கியதில் நேச பிரபுக்கு 62 இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான […]
செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தல்..
திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 செய்திகள் தொலைக்காட்சி செய்தியாளர் பல்லடம் நேச பிரபு அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வலியுறுத்தல். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரை இன்று செய்தி […]
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “தென்னிந்திய தென்னை திருவிழா!வரும் ஜன.28- ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது..
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “தென்னிந்திய தென்னை திருவிழா!வரும் ஜன.28- ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது.. தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜன 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் […]
You must be logged in to post a comment.