தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம்; தமிழக அரசு உத்தரவு..

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தற்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்தவர் ஏ.கே. கமல் கிஷோர். இதேபோன்று தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். […]

கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண்மருத்துவ சிகிச்சை முகாம்…

இன்று 27/1/2024 சங்கரா கண் மருத்துவமனையுடன் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம், கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் உள்ள மகான் சேகனாப்பா தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் தலைமையில், முன்னாள் தலைவர்.டாக்டர்.ராசிக்தீன் மற்றும் தலைவர். முனைவர் கபீர் ஆகியோர் முன்னிலையில், செயலாளர். எபன் பிரவீன்குமார், முன்னாள் செயலாளர். கார்த்திக்,RK பில்டர்ஸ் கண்ணன், ரோட்டரி சங்கம் உறுப்பினர்கள் மற்றும், ஊர் முக்கிய பிரமுகர் வாஹித் மற்றும் சாதிக் ஆகியோருடன் […]

புதுமடம் பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட  அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.. பள்ளியின் நிறுவனர் ஹாஜி நாகூர் இப்ராஹிம் ஆலிம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அ.சரண்யா  வரவேற்புரை வழங்கி சிறப்பித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அழைக்க சிறப்பு விருந்தினர் மண்டபம் வட்டாரா சுகாதார  மேற்பார்வையாளர் மற்றும் பள்ளியின் கௌரவ ஆலோசகரும் ஆன மரியாதைக்குரிய மகேந்திரன் தேசிய கொடியினை […]

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம்..

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம்.. திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், லோகேஸ்வரன், பிரேம்குமார், சந்தனகுமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 8 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.800 அபராதம் விதித்தனர்

தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக – 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கினர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில் ஜமீன் காலம் முதலே ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி 11ஆம் தேதி ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழாவுடன் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினர் தீர்மானித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.,சுமார் 18 கிராம மக்கள் ஒன்றி திரண்டு நடத்தும் இந்த ஜமீன் ஜல்லிக்கட்டு […]

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; மாவட்ட ஆட்சியர் மலரஞ்சலி செலுத்தினார்..

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்; மாவட்ட ஆட்சியர் மலரஞ்சலி செலுத்தினார்.. ராமநாதபுரம், ஜன.27- ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன், 59. வெளி நாட்டில் வேலை பார்த்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பி விவசாயம் செய்து வந்தார். ஜன.22 இரவு இரு சக்கர வாகனத்தில் தேவிபட்டினம் சாலையில் ஊர் திரும்பினார். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் […]

எழுமலையில் இல்லம் தேடி கல்வி மூன்றாம் ஆண்டு துவக்க விழா

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே எழுமலை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளுவர் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பெருமாள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் விமலா தேவி வேல்மணி அருணா மற்றும் பள்ளி குழந்தைகளும் பங்கேற்றனர். உசிலை மோகன்

இராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு..

இராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு.. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் மகேஷ்வரன் தலைமை வகித்தார். கணித முனைவர் ஜெயக்குமார் வரவேற்றார். அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவியருக்கு மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, ஆசியா சோசியல் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அருண் குமார் கவுன்சிலர் ஜெயந்தி ராஜா, […]

வாசன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.10 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை திறப்பு..

வாசன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.10 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை திறப்பு..  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் தங்கச்சிமடம் யாகப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக 2022-23 நிதி ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை வாசன் எம்பி ஒதுக்கீடு செய்தார். இந்நிதியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை தமாகா வாசன் எம்பி அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் வி.என்.நாகேஸ்வரன் இன்று (ஜன.27) திறந்து […]

இராமநாதபுரத்தில் போதை மாத்திரை பறிமுதல்: வாலிபர் கைது..

இராமநாதபுரத்தில் போதை மாத்திரை பறிமுதல்: வாலிபர் கைது.. இராமநாதபுரத்தில் போதை மாத்திரை எனக் கூறி விற்பதற் காக வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். குடியரசு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க போலீசார், மதுவிலக்கு போலீசாருக்கு எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டார். இதனடிப்படையில் […]

சோழவந்தான் பேட்டை அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா..

சோழவந்தான் பேட்டை அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா.. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பேட்டை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் முன்னதாக நிகழ்ச்சிக்கு 1லதுவார்டு கவுன்சிலரும் பணி நியமன குழு உறுப்பினருமான ஈஸ்வரி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார் பேரூர் திமுக துணைச் செயலாளர் […]

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.. 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமையில் துணைத்தலைவர் சித்ராதேவி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் முனியாண்டி, அறிக்கை வாசிக்க கிராம சபை கூட்டம் நடைபெற்றது முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் மனோ பாரதி அறிக்கை […]

விக்கிரமங்கலத்தில்108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை..

விக்கிரமங்கலத்தில்108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை.. சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் சக்கரப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி அழகம்மாள் வயது 23. இவர் கர்ப்பணியாக இருந்தார். நேற்று அதிகாலை வலி ஏற்பட்டு விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து 108 மூலமாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு டிரைவர் பிரகாஷ் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அழகம்மாளை மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். கீழமாத்தூர் அருகே சென்ற […]

திருப்பரங்குன்றம் கோவிலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த மர்ம நபர்; அந்த நபரை பிடித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை.!

திருப்பரங்குன்றம் கோவிலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த மர்ம நபர்; அந்த நபரை பிடித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை.! முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் தைப்பூசம் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பள்ளியறை பூஜை முடிந்த பின்பு இரவு 9:30 மணிக்கு மேல் அனைத்து நடைகளும் சாத்தப்பட்டு இறுதியில் மூன்று […]

போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை; தலைமை காவலர் பொன். சிவபெருமானின் போதை விழிப்புணர்வு பாடல்..

போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. புகை! புகை! புகை! இது மனிதனுக்கு பகை. தவறான வழியிலே நீயும் செல்கிறாய், தன்னைத்தானே அழித்து கொள்கிறாய். விளையாட்டாய் ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும். போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. பள்ளிப்படிப்பை பாதியில் விடுவாய், மூளை செயலிழந்து முட்டாளாய் அலைவாய். போதை என்பது மாயவலை, மீள முடியாமல் திணறுவாய் நாளை. போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. -கடலூர் மாவட்டம் சிதம்பரம் […]

அதிமுக கூட்டணியில் தான் புரட்சி பாரதம் உள்ளது. வட மாவட்டங்களில் 3 தொகுதிகளை கேட்டுள்ளோம் – புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி..

அதிமுக கூட்டணியில் தான் புரட்சி பாரதம் உள்ளது. வட மாவட்டங்களில் 3 தொகுதிகளை கேட்டுள்ளோம் – புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி.. புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக இன்று 46 வது துவக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய குடியாட்சி கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒய்எம்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் […]

“தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்!-பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

“தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்!-பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்.. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், “சுதந்திர தினம்”, “குடியரசு தினம்”, “தேசிய பால் தினம்” உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது வழக்கமாகும். அவ்வாறான வழக்கத்தை கொண்டிருந்த தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் மதவாத சக்திகளின் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -20(கி.பி 661-750) ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பமும் கூபாவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ளகர்பலாவை அடைந்தது. உமைய்யா படையின் தளபதி அம்ருஇப்னு சஃஅத் அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களிடம் யஜீதை அங்கிகரிக்குமாறுபணிவுடனே வேண்டினார். லுஹர் நேரம் வந்தபோது ஹுசைன் (ரலி) அவர்களையே இமாமாக நின்று தொழவைக்க சொல்லி தளபதிசஃத் பின் நின்று தொழுதார். சிம்ரு இப்னு தில்ஜோசன் என்ற உபதளபதி ஆளுநர் இப்னு ஜியாதிற்குதளபதி அம்ரு இப்னு […]

தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 75வது குடியரசு தினவிழா; நலத்திட்ட உதவிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற 75-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 242 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகி கி. […]

மறைந்த பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது..

பிரபல திரை இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இளையராஜாவிற்கு சொந்தமான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலிக்கு பின் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் உறவினர்களுடன் நாளை காலை 8 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்து அடைகிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது உறவினர் கிருஷ்ணன் மற்றும் காயத்ரி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!