மண்டபம் பேரூரில் இஸ்லாம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை சார்பில் இஸ்லாம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கிளை செயலாளர் முஹமது அஜ்மல் கான் தலைமை வகித்தார். பொருளாளர் பைசூல் கான் முன்னிலை வகித்தார். இஸ்லாம் போதிக்கும் இறை சிந்தனை, நபிகள் போதனை, மனிதநேயம் குறித்து மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி, மாவட்ட தலைவர் ஷாபிர், மாவட்ட செயலாளர் தினாஜ் கான் பேசினர். துணைத் தலைவர் சீனி ரஹ்மான் […]
Category: செய்திகள்
கலைஞரின் புகழுக்கு காரணம் பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? : சிறப்பு பட்டிமன்றம்..
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடத்தப்படும் இலக்கிய கூட்டங்கள் வரிசையில் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி நிகழ்விற்கு தலைமை தாங்கினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் […]
தென்காசி தொகுதி ராஜகோபாலப்பேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி; பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தென்காசி தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரத்த தானம் செய்தல் மற்றும் போதை பொருள் தடை செய்தலை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரத்த தானம் செய்தல் மற்றும் போதை பொருள் தடை செய்தலை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூரில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரத்த தானம் செய்தல் மற்றும் போதைப்பொருள் தடை செய்தலை வலியுருத்த இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சிங்கராஜ் மாரத்தான் […]
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கழக நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா..
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கழக நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜவகர் மைதானத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம். மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அழகாபுரியான் தலைமையில் சிறப்புரை பேச்சாளர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி. மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ். நகர செயலாளர்கள் துரை முருகேசன். பரமசிவம். […]
மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை..
மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை.. மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் […]
மதுரை பாலமேட்டில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..
மதுரை பாலமேட்டில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.. மதுரை மாவட்டம் பாலமேடு பாலமேட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் பள்ளி 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான திருமதி தமிழிசை தவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது; பாலமேடு பத்திரகாளி அம்மன் கோவில் பள்ளியில் 35 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இது போன்ற […]
புளியங்குடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் ஆறுதல்..
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், போத்திராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் திரும்பும் வழியில் புன்னையாபுரம் அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதிகாலை 3:30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -22 (கி.பி 661-750) யஜீது தனது மகன் இரண்டாம் முஆவியா அவர்களே அடுத்த வாரிசு என்று அறிவித்து இருந்தார். யஜீது மரணமடைந்த பிறகு பதவி ஏற்காத இரண்டாம் முஆவியா, நேராக ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்தார். மக்களை ஒன்று திரட்டி தனக்கு பதவியேற்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு தனது மாளிகைக்கு சென்றுவிட்டார்.நாற்பது நாட்களில் அவரும் மரணமடைந்தார். பரந்துவிரிந்த பேரரசு.இன்றைய 45நாடுகளை உள்ளடக்கிய பேரரசு.ஒரு கோடியே பத்து லட்சம் கி.மீ […]
உசிலம்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரவசம் பார்த்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய 108 பணியாளருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்கரப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி அழகம்மாள் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்படவே கடந்த 27ஆம் தேதி விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் பிரகாஷ் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அழகம்மாளை ஏற்றி சென்றுள்ளனர். இந்நிலையில் கீழா மாத்தூர் அருகே சென்றபோது அழகம்மாளுக்கு மீண்டும் […]
மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்; தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார்..
சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகளை தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், ஜன.24 ஆம் தேதி வேப்பேரி கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்தார். சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள “பருந்து”, ஒருங்கிணைந்த […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 137.40 அடி, கொள்ளளவு: 5154.00 மி.க.அடி, நீர் வரத்து : 329.398 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.70 அடி, கொள்ளளவு: 1026.09 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.36 அடி, கொள்ளளவு: 5447.00 மி.க.அடி, நீர் […]
புளியங்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஆறு பேர் பலி; மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு..
புளியங்குடி அருகே சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டு ஆறு பேர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று இரவு ஷிப்ட் டிசைர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க புறப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை 3.30 மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது புளியங்குடி […]
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும்; தென்காசி மாவட்ட சங்கத்தினர் வலியுறுத்தல்..
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கருதி பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தென்காசி மாவட்ட கிளை சார்பில் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு. இராசேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் எம். முத்துசாமி, முன்னிலை வகித்தார். தென்காசி […]
பிரதமர் மோடி தனது பாவங்களை குறைப்பதற்காக ராமேஸ்வரத்தில் நீராடி அயோத்தியில் ராமர் கோயிலை திறந்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் பேட்டி..
பிரதமர் மோடி தனது பாவங்களை குறைப்பதற்காக ராமேஸ்வரத்தில் நீராடி அயோத்தியில் ராமர் கோயிலை திறந்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் பேட்டி 70 லட்சம் மதிப்புள்ள 5 ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கி இன்று பூமி பூஜை செய்துவிருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தொடங்கி வைத்தார். மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் போர்வெல் அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது அவர் கூறுகையில்; ராமேஸ்வரம் […]
தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் இராஜகோபாலப்பேரி ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் முதல் 3 காலாண்டிற்கு வரவு செலவு மற்றும் கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் ஜல்ஜீவன் மிசன் திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம், பிரதமமந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அமைப்பு […]
மதுரை நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்சாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;
நாடார் சமூக மக்கள் உழைப்பிற்கும் வணிகத்திற்கும் புகழ்பெற்றவர்கள் தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி மகிமை சங்கத்தில் பங்களித்து அதன் மூலம் வளர்ச்சிக்கு உதவுகின்றனர் சங்கத்தின் வளர்ச்சி மூலம் பல்வேறு திருமண மண்டபம் பல்வேறு நிறுவனங்களை நிறுவியுள்ளனர் கர்மவீரர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த கல்லூரி வெள்ளைச்சாமியின் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி என்று பெருமையுடையது தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நாடார் சமுதாய மக்கள் நாடார் சமூகம் என்பதை உலகறிய செய்தவர் கர்மவீரர் […]
காமராஜர் செய்த சாதனையை போல் தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்யவில்லை – மதுரையில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு..
காமராஜர் செய்த சாதனையை போல் தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்யவில்லை – மதுரையில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு.. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு மாநாடு நடைபெற்றது இதில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார் அவர் பேசியதாவது நான் மற்ற கவர்னர் போல் அல்லாமல் எப்போதும் போல் தான் சுற்றி வருகிறேன்.எந்த நிகழ்ச்சிக்கும் […]
வாடிப்பட்டி அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு..
வாடிப்பட்டி அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு.. மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க 72 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள மதுரைக்குவருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர் அப்போது […]
தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம்; தமிழக அரசு உத்தரவு..
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தற்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்தவர் ஏ.கே. கமல் கிஷோர். இதேபோன்று தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். […]
You must be logged in to post a comment.