சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவில் தெப்பத் திருவிழா.. மதுரை மாவட்டம் திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் திருக்கோவில் மிகவும் சிறப்பு பெற்றகோவில்.இங்கு 31ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமியும் அம்பாளும் கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பத்திருவிழா மண்டகப்படிக்கு வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமி அம்பாளுக்கு 21 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.உலக நன்மைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் […]
Category: செய்திகள்
இராஜபாளையத்தில்விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி..
இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் (பி ஏ சி ஆர்) நூற்றாண்டு மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு (MSK Programme – Mind Set Knowledge ) மனஅழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு P.A.S அழகர் ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விருதுநகர் மாவட்ட துணை வட்டார தளபதி […]
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு கீழை நியூஸ் & சத்திய பாதை குழுமம் பாராட்டு..
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு கீழை நியூஸ் & சத்திய பாதை குழுமம் பாராட்டு.. பழமை வாய்ந்த கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு கருத்துக்களையும் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் விதமாகவும்,இந்து முன்னணி முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பொது அமைதியை சீர்குலைத்து தமிழ் நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் மத வெறுப்பை விதைக்கும் கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில் நமது குழுமத்தின் சார்பாக அதை சுட்டிக் காட்டி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது கடும் நடவடிக்கை […]
பாப்பம்பட்டியில் அரசுப் பள்ளியில் கண்ணை கவரும் ஓவியங்களுடன் புதிதாக கட்டித் தரப்பட்ட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.
பாப்பம்பட்டியில் அரசுப் பள்ளியில் கண்ணை கவரும் ஓவியங்களுடன் புதிதாக கட்டித் தரப்பட்ட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம்பழனி அருகே பபாப்பம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது தமிழ் மற்றும் ஆங்கில வழி அரசு நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி ஆசிரியர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழக அரசு உத்தரவின் பேரில் ரூபாய் […]
கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு பரப்பிய இந்து முண்ணனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது மாவட்டம் காவல்துறை கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு..
கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு பரப்பிய இந்து முண்ணனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மீது மாவட்டம் காவல்துறை கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு.. இராமநாதபுரம் கீழக்கரை பள்ளிவாசல் குறித்து அவதூறு கிளப்பி இந்து முண்ணனி பக்கத்தில் பதிவு செய்த இந்து முண்ணனி இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி என்கிற நபரை கண்டித்து.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் காவல் துறை உயர் அதிகாரிகள் இடத்தில் உடனடியாக இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் SP புதிய திட்டம் அறிமுகம் !
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக G.சந்தீஷ் பொறுப்பேற்று “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக முதுகுளத்தூர் உட்கோட்டம் காக்கூர், புளியங்குடி , செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்கள் முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி அக்கிராம பகுதிகளில் இருந்து வரும் சூழ்நிலைகளை பற்றி அறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதன் நோக்கம் மாவட்டத்தில் உள்ள முக்கிய […]
ப்ளான் அப்ரூவல் செய்ய சேவை மையத்தில் கிராம மக்களிடம் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு எழுமலை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நீலமேகம் தலைமை முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்ட எழுமலையில் வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் செய்ய இ.சேவை மையத்தில் கிராம மக்களிடம் ரூ.18 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக 17 வார்டு அதிமுக கவுன்சிலர் பக்ரூதின் உள்பட கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு பதிலளித்த தலைவர் ஜெயராமன் பேசுகையில் […]
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மாவட்ட கலெக்டர்..
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஒரே தொழில் செய்யக்கூடிய மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குறுந்தொழில் தொகுப்புகளாக உருவாக்கி மேம்படுத்தப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் […]
தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள் வரத்து இந்த ஆண்டு இல்லை !பறவைகள் கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் !!
ராமநாதபுரம் வனத்துறை சார்பில் சரணாலயங்கள், நீர்நிலைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த ஆண்டுகளை விட இந்த சீசனில் தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள் வலசை வரவில்லை என தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்; தனுஷ்கோடி, முனைக்காடு, வாலிநோக்கம், சித்திரங்குடி, தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலங்களில் கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஸ் சுதாகர், ராமநாதபுரம் வனசரகர், சென்னை, மதுரை […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.95 அடி, கொள்ளளவு: 5127.00 மி.க.அடி, நீர் வரத்து : 248.831 கன அடி வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.34 அடி, கொள்ளளவு: 1053.70 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.19 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின்பேரரசு-24 (கி.பி 661-750) உமைய்யாக்களின் பேரரசராக வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள்பதவியேற்றார். இஸ்லாமிய பேரரசு உலகின் பெரும்பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. முழுஆப்ரிக்கா,ஐரோப்பா, இந்தியாவில் சிந்து, முல்தான், மேற்குபஞ்சாப் மற்றும் சீனாவின் எல்லைவரை விரிவடைந்தது. இந்தப்பகுதியில்முஸ்லீம்கள் தானாக எங்கும் படை எடுக்கவில்லை.அந்தந்த நாடுகளின்அரசர்கள், அதிகாரிகள், மதகுருமார்கள் போன்றவர்களின்அநியாயங்களை தாங்க முடியாத மக்களே முஸ்லீம் ஆட்சியின் சிறப்புகளை அறிந்து தங்கள் சொந்த நாட்டின் மீதே படை எடுக்க […]
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – AIDP – தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நியமனம்!
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – AIDP – தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நியமனம்! அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி-(ALL INDIA DISABLED PARTY) AIDP – கட்சி யின் நிறுவனர் & தேசிய தலைவர். டாக்டர். வழக்கறிஞர். திண்டுக்கல். M.முகமது அனஸ்.M.A.B.L., கீழ்க்கண்ட மாநில பொருப்பாளரை நியமனம் சம்பந்தமாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; தேசிய நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு – சென்னை மாவட்டத்தை சேர்ந்த திரு.M.மணிமாறன் அவர்கள் அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் […]
பழனியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திமுக ஹிந்து கடவுளுக்கும்,ஹிந்துக்களுக்கும் எதிரான கட்சி என கடும் விமர்சனம்..
பழனியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திமுக ஹிந்து கடவுளுக்கும்,ஹிந்துக்களுக்கும் எதிரான கட்சி என கடும் விமர்சனம்.. முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ரவி மனோகரன் ஏற்பாட்டில் பழனியில் நடைபெற்றது. இதில் கொள்கை பரப்பு இணை செயலாளரும் , நடிகை விந்தியா, முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச்செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டனர். அப்போது நத்தம் விசுவநாதன் பேசியதாவது :- அதிமுக […]
தென்காசி மாவட்டத்தில் நடந்த கோர விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதிஉதவி..
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதிஉதவி அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 28-01-2024 அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி […]
சமூக நல்லிணக்கத்தை குலைக்க நினைப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்… கீழக்கரையை குறி வைப்பவர்களுக்கு அரசாங்கம் பாடம் கற்பிக்க வேண்டும்…
இந்தியாவில்… அதுவும் அமைதி பூங்காவாக இன்றும் விளங்கி வரும் தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல் வேறு விஷமிகள் தோன்றி சமூகநல்லிணக்கத்தை குலைக்க முயல்வதும் ஆனால் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. அதேபோல் தேர்தல் நெருங்கி விட்டால் அமைதியை விரும்பும் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாழ்வதும், ஓட்டு வங்கிக்காக தரம் தாழ்வதும் தொடர் கதையாகி வருகிறது. அதற்கு உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் அமைந்திருக்கும் ஜும்ஆ பள்ளி ஒன்றை முந்தைய காலத்தில் பிறமத […]
2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா;திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்..
2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா;திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்.. ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு. தினேஷ் குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மேயர் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் […]
முயற்சிகள் மேற்கொண்டால் பல உயரங்களை எட்ட முடியும்– முன்னாள் உயர்நீதிமன்ற நீதி அரசர் புஷ்பா சத்தியநாராயணா..
முயற்சிகள் மேற்கொண்டால் பல உயரங்களை எட்ட முடியும்– முன்னாள் உயர்நீதிமன்ற நீதி அரசர் புஷ்பா சத்தியநாராயணா.. மதுரை விமான நிலையம் அருகில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூணாவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உறுப்பினரும் சென்னை மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பங்கேற்று 475 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்களிடம் பேசியபோது கல்லூரிகளில் இருந்து […]
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள தர்கா நீரோடையில் சிக்கித் தவித்த மலைப்பாம்பு!! பத்திரமாக மீட்ட விலங்கு நல சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர்…
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள தர்கா நீரோடையில் சிக்கித் தவித்த மலைப்பாம்பு!! பத்திரமாக மீட்ட விலங்கு நல சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர்… விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே உள்ளது படிக்காசி அம்மா தர்கா உள்ளது தொழுகைக்கு வரும் முஸ்லிம் மக்கள் தர்காவிற்கு அருகே ஓடும் இளந்தோப்பு நீரோடையில் முகம் கை, கால் சுத்தம் செய்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று […]
அரசு வளாகத்தில் மரக்கன்றுகள் விதைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
அரசு வளாகத்தில் மரக்கன்றுகள் விதைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மேலூர் வட்டார வள மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் : அவ்வபோது எனது தனிப்பட்ட சேமிப்பில் மரக்கன்றுகளை வாங்கி பராமரிப்பு உறுதிமொழி பெற்று அரசு வளாகங்கள் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளில் அவர்கள் கரங்களால் நட வைக்கிறேன். அந்த வகையில் மேலூர் வட்டார வள மைய அதிகாரிகள் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில்ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்..
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்.. தமிழக வனத்துறை, ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல், காஞ்சரங்குளம், சித்திரங்குடி, மேலச்செல்வனூர் ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்குள்ள ஷிங்லே தீவு, மனோலி தீவு, அரிச்சல்முனை, கடுகுசந்தை, வாலிநோக்கம், உப்பூர், அரியாங் குண்டு, மலட்டாறு, கிளியூர் கண்மாய், ஆர் எஸ் மங்கலம் கண்மாய் உள்பட […]
You must be logged in to post a comment.