இராமநாதபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.. இராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன குமார், பரமக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், குடும்ப நல துணை இயக்குநர் சிவானந்த வல்லி, காசநோய், தொழுநோய் மருத்துவ துணை […]
Category: செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று உத்தரவிட்டார். இதன்படி, பரமக்குடி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் சேகர், பரமக்குடி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய வரதன் ராமநாதபுரம் கேபிள் டிவி தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும், இங்கு […]
திருமங்கலம் அருகே அரசு புறம்போக்கு 54 சென்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல பாதையின்றி தவிப்பு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்..
திருமங்கலம் அருகே அரசு புறம்போக்கு 54 சென்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல பாதையின்றி தவிப்பு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வால குருநாதர் சாமி திருக்கோவிலுக்கு அருகில் , 20 குடியிருப்பு வாசிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் ,இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான திருக்கோவிலுக்கு […]
மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அக்கா காதலனை வெட்டி கொலை செய்து தலையை துண்டாக்கி நாடக மேடையில் வைத்த தம்பி..
மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அக்கா காதலனை வெட்டி கொலை செய்து தலையை துண்டாக்கி நாடக மேடையில் வைத்த தம்பி.. மதுரை அருகே திருமணம் முடிந்த பிறகும் காதலுடன் பேசி வந்த அக்கா., ஆத்திரமுற்ற தம்பி அக்காவின் காதலன் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்து தலையை நாடக மேடையில் வைத்து விட்டு வீட்டில் இருந்த தனது அக்காவையும் கழுத்தறுத்து கொலை. தடுக்கவந்த தாயின் கையை துண்டாக வெட்டி விட்டு […]
மதுரை மாங்குளம் தொட்டிச்சி அம்மன் கோவிலுக்கு பூட்டு;மதுரை ஆட்சியரிடம் பூசாரிகள் மனு..
மதுரை மாங்குளம் தொட்டிச்சி அம்மன் கோவிலுக்கு பூட்டு;மதுரை ஆட்சியரிடம் பூசாரிகள் மனு.. மதுரை உயர் நீதி மன்ற கிளை முன்னாள் அரசு குற்றவியல் வழக்குரைஞர் மகேந்திரன் தலைமையில், அழகர்கோவில் அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 7 பேர் கூட்டாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை அருகே மாங்குளம் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமான ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் குல தெய்வ கோவில் இருந்து வருகிறது. நாங்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை […]
செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..
செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு.. D1 தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் 1589 சரவணன் ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில், அவரிடமிருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் […]
உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – முதல்வர் ஸ்டாலின் 7 நாட்களில் இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப் படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார் உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம் “மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” “2021-ல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-ஐ திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்” […]
மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..
ஆளுநர் ஆர்.என். ரவியின் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு காந்தியவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநர் தனது உரையை திரும்பப்பெற வேண்டும் என காந்திய அமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை வி. விவேகானந்தன், N.M பெருமாள் I.A.S தென்காசி, பூ. திருமாறன் சமூக நல ஆர்வலர், வெங்கடாம்பட்டி, Dr. G.S. விஜயலட்சுமி சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மின்நகர், Dr. தி. ஏகலைவன் பல் மருத்துவர், […]
மக்களே பயன் பெற தயாராக இருங்கள்! உங்களை தேடி உங்கள் ஊரில் இன்று முதல் மாவட்ட ஆட்சியர்..
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று கலெக்டர்கள் தலைமையில் நடைபெறும். […]
கீழக்கரையில் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80 ஆவது ஆண்டு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (முள்ளுவாடி) தாளாளர் அனீஸ் அஹமது தலைமையில் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் ஹமீது ஃபாரூக், அகமது ரிஃபாய், சுலைமான், ஹமீது பைசல், தைக்கா அப்துல் கயூம் மற்றும் சிராஜ், ஆதம் சபீர், அஜ்ஹர், யூசுப் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜவஹர் பாரூக் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக செய்யத் ஹமீதா கலை & மற்றும் அறிவியல் கல்லூரி […]
தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..
தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வலம் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -28 (கி.பி 661-750) வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களின் ஆட்சியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்கள் ஈராக்கின் கவர்னராக இருந்தார்.தனது செல்வாக்கால் உமையாக்களின் கிழக்கு எல்லை முழுமையிலும்(ஆப்கானிஸ்தான் ,இந்தியா, இலங்கை) தனதுஅதிகாரத்தைசெலுத்தினார். இலங்கையிலிருந்துஹஜ் செய்வதற்காகபெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரு குழுவும், ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களுக்குஇலங்கை மன்னர் இடமிருந்து ஏராளமான பரிசு பொருட்களுமாக எட்டுக்கப்பல்கள் அரபிக்கடலில் மிதந்து சென்றன. சிந்துப்பகுதியின் […]
கீழக்கரையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில் உணவக கடைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 12 உணவாக கடைகளுக்கும் பள்ளி அருகே புகையிலை பீடி சிகரெட் போன்ற பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி […]
கீழக்கரையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம் ! மாவட்ட ஆட்சியர் மக்களை நேரில் சந்திப்பு !!
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” […]
ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்; பொருநை இலக்கிய வட்டத்தில் கவிஞர் பேரா பேச்சு..
திருநெல்வேலியில் நடந்த பொருநை இலக்கிய வட்ட நிகழ்வில் பேசிய கவிஞர் பேரா ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள் எனக் குறிப்பிட்டார். நெல்லையில் பொருநை இலக்கிய வட்டத்தின் 2049-வது வார நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுக்கு புரவலர் அருணாசல காந்தி தலைமை வகித்தார். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்நிகழ்வில், கோவில்பட்டியில் […]
யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது!- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரான யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதோடு, அதற்கெதிராக தனது கண்டனத்தையும் பதிவுசெய்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான காலியிடங்களை குறைப்பதற்கும், போதுமான இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த காலி பணியிடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கும் பல்கலைக்கழக மானியக் […]
திருவண்ணாமலை, செங்கம் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது .
திருவண்ணாமலை, செங்கம் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது . மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலின்படி மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஆலோசனையன் படியும் இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது. முகாமினை எஸ் கே வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மணி முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது செங்கம் சாரண […]
சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்ட முகாம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01.02.2024 காலை 9.00 மணி வரை ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. […]
பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது..
பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது.. மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக முருகன் (52) என்பவர் பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதால் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அன்று இரவு 7.40 மணியளவில் போக்குவரத்தை நெரிசலின்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது நகர பேருந்து மோதியதில் […]
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்.. பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரா செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், 2003 க்கு பிறகு அரசு […]
You must be logged in to post a comment.