இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -35 (கி.பி 661-750) அப்பாஸிய பரம்பரையின் முகம்மது இப்னு அலி அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. தனது ஆதரவாளர்களிடம் அந்த குழந்தையை காட்டி இந்த குழந்தைதான் அடுத்த அப்பாஸிய ஆட்சியாளர் என்று அறிவித்தார். உமைய்யாக்களின் அராஜகங்களால் மக்கள் வெறுப்படைந்து புதிய அணியில் சேர ஆரம்பித்தனர். “கராஸ்” என்பவர் சிறந்த பேச்சாளர். அவர் அப்பாஸிய குழுவிற்கு ஆதரவு என்ற நிலையில், இஸ்லாமிய ஐந்து முக்கிய கடமைகளோடு, ஆறாவது […]
Category: செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ! தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அறிவிப்பு !!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவித்துள்ளார் அவர் செய்தி குறிப்பின் தெரிவித்ததாவது. மாவட்டத்தில் இதுநாள் வரை காலம் காலமாக வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த சூழ்நிலையில் தற்பொழுது முதுநிலையினை தவிர்த்து விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்து முதுநிலைப்படி பணியிடம் வழங்கப்படவேண்டும் என்றும் ,கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுத்த பணியினை வருவாய் ஆய்வாளர் […]
காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடத்திற்கான பூமி பூஜை !
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடத்திற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது. அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பாக சட்டப்படிப்பு விளங்கி வருகிறது. மகளிர் படித்து முன்னேற்றம் காணும் போது நாடும் முன்னேற்றமடையும். தற்போது […]
ராமநாதபுரத்தில் அமமுக கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட கழக சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு அழைபாளாக கலந்து கொண்டு பேசுகையில் : அனைவரும் சமமாக மதிக்க கூடிய கட்சி நமது கட்சி என்றும் . பாராளுமன்ற கூட்டணி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிட தயாராக […]
ஆச்சரியம் ஆனால் உண்மை;624 வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று (பிப்.,04) பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் […]
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் ! நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரைக்கு இலங்கை யிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை,மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வரை நிறுத்த சொல்லும் போது அவர் வேகமாக தப்பி ஓடினார். இதனை அடுத்து […]
12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு..
12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.. மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஒழிப்பு நடவடிக்கையில் D2 செல்லூர் ச&ஒ காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர். ஆதிராஜா, மு.நி.காவலர்.4066. ராஜேஷ், மு.நி.காவலர். 1001. .முத்துக் குமார ராஜா, மற்றும் நுண்ணறிவுப்பிரிவு சார்பு ஆய்வாளர். முத்துராமன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர்களை […]
அதிமுக ஒன்றிணைப்பில் எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள்( செய்தியாளர்) கேட்டுச் சொல்லுங்கள் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..
அதிமுக ஒன்றிணைப்பில் எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள்( செய்தியாளர்) கேட்டுச் சொல்லுங்கள் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி.. தேனி செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- _நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அரசு மக்களிடம் வாக்குறுதி குறித்து கருத்து கேட்பது குறித்த கேள்விக்கு._ ஏற்கனவே கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை புதிதாக கருத்துக்கள் கேட்டு […]
சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில் இணைந்தார்..
சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில் இணைந்தார்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்ற வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையேற்று அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர் இந்த நிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்குஉட்பட்ட சோழவந்தான் பேரூர் கழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவிலிருந்து விலகி […]
வாடிப்பட்டியில் திமுக சார்பில்அண்ணா நினைவு தினம்மௌன ஊர்வலம்..
வாடிப்பட்டியில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் மௌன ஊர்வலம்.. பேரறிஞர்அண்ணா 55வதுநினைவு தினத்தையொட்டி வாடிப்பட்டியில்தி.மு.க., சார்பாக மௌன ஊர்வலம் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க சார்பாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் பழைய நீதிமன்றதிலிருந்து புறப்பட்டு தி.மு.கவினர் மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌனஅஞ்சலி செலுத்தினர். மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன்,அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், இளைஞர் […]
உயிரை பணையம் வைத்து அரசு சேவைக்காக காத்திருக்கும் கீழக்கரை மக்கள்… ஆட்சியர் மற்றும் கீழக்கரை நிர்வாகம் கவனிக்குமா??.. சமூக ஆர்வலரின் கோரிக்கை..
கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது ஆகும். ஆனால் இங்கு அரசு சேவைகளான ஆதார் கார்டு மற்றும் பிற சேவைகளுக்காக மக்கள் காத்திருக்கும் கட்டிடம் *ஹைதர் கால* கட்டிடம் என கூறும் அளவுக்கு மிகவும் பழமையாக எந்த சமயத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் உள்ளது, இந்த இடத்தில் தான் குழந்தைகள் பயிலும் பால்வாடியும் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த கட்டிடத்தில் மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. பழமையான கட்டிடத்திலும் ஆதார் […]
கோவிலுக்கு போய் கோடீஸ்வரன் ஆன நபர், நடந்தது என்ன..
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி 24ஆம்தேதி நடைபெற்றது. குலுக்கலின் முதல் பரிசு ரூ.20 கோடி (3.2 மில்லியன் வெள்ளி) ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த குலுக்கலுக்காக கிட்டத்தட்ட 4.5 மில்லியன் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின. எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது […]
மண்டபம் திமுக பேரூர் கழக செயலாளர் அமைச்சரிடம் கோரிக்கை மனு !
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை செய்தார். அவரே நேரில் சந்தித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுக மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரஹ்மான் மரக்காயர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியதாவது : […]
தமிழக மீனவர்களை மோடி, அண்ணாமலை ஏமாற்றி விட்டனர் ! INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் பேட்டி ! !
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியினை மீனவர்களின் குடும்பத்திற்கு […]
இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..
இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை.. உலகத்தின் மொத்த செல்வத்தையும் வங்கிகள் தங்களது பிடியில் மூலதனமாக வைத்துக் கொண்டு மதிப்பில்லாத காகிதப் பணத்தை அடித்து வட்டிக்கு விடுவதுதான் இன்றைய முதலாளித்துவ பொருளாதார பரிவர்த்தனை. வட்டித் தொழில் செய்யும் மரபுசார்ந்த வங்கிகளுக்கு மாற்றாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இஸ்லாமிய வங்கி என்ற ஒரு கருத்தை உருவாக்க வேண்டிய […]
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.. தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை பின்பற்றும் கட்சியாக இருப்பது திமுகதான். பெரியார் போட்ட விதை. அதை அண்ணா, கலைஞர் பின்பற்றினர். திமுகவிற்கு ஈடாக தற்பொழுது எந்தக் கட்சியும் இல்லை. திடீரென ஒருவர் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது” -காதர் மொய்தீன், […]
ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..
ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்.. வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வண்ணம் நடைபெறும் கியான் வாபி மசூதி மீதான நடவடிக்கைகளை கண்டித்து, கியான் வாபி மசூதியை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை […]
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.. சோழவந்தானில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை 55வது நினைவு நாள் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.கே.முருகேசன், வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர் முருகேசன் ஆகியோர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இதில் […]
அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..
அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து.. அதிமுகவின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் ்பி உதயகுமார் அவர்களின்பரிந்துரையில் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து வாடிப்பட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ராஜேஷ் கண்ணாவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் சால்வைஅணிவித்து வாழ்த்து […]
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது..
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது.. பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொது விருந்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ . தொடங்கி வைத்தார். சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா […]