ஓபிஎஸ்ஸால் தான் கழகம் பிளவுபடும் சூழ்நிலை உருவானது; திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.. திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா பள்ளிவாசலில் அதிமுக சார்பில் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது பள்ளிவாசல் மையவாடி சீரமைப்புக்காக அதிமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் வக்கீல் ரமேஷ் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் பகுதி செயலாளர் மோகன் […]
Category: செய்திகள்
ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு..
ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு.. தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஊர்க்காவல் பணியினரை தேர்வு செய்வதற்கு தென்காசி I.C.I பள்ளி மைதானத்தில் 11.02.2024 அன்று தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார். இது தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்பில், தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அதன் விபரம் பின்வருமாறு, இடம் […]
தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம்..
தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம் நடந்தது. சிவில் சப்ளை சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு உடனடியாக பச்சை அட்டை வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமை பணிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது. அட்டி கூலி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். பி எஃப் பிடித்தம் செய்திட வேண்டும். சுமைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை […]
பழனியில் பட்ட பகலில் பெண்ணிடம் பர்சை பறித்த நபர்! விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..
பழனியில் பட்ட பகலில் பெண்ணிடம் பர்சை பறித்த நபர்! விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. பழனி மத்திய பேருந்து நிலையத்தில் தாராபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மகனை கரூருக்கு பஸ் ஏற்றி விட வந்தார் இவர் பஸ் ஏறும் பொழுது பின் தொடர்ந்த தேவா என்பவர் பர்சை பிடுங்கிக் கொண்டு ஓடினார். உடனே ராஜேஸ்வரி திருடன் திருடன் என்று கூச்சிலிட்டார் அதனால் பொதுமக்கள் ஓடி திருடனை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து பழனி […]
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்..
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்.. இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் பணியிடம் பணி மூப்பு அடிப்படையில் காலம், காலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பணி மூப்பு எனும் மரபை தவிர்த்து தான் விரும்புவோருக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். பணி மூப்பு முறை மரபுப்படி பணியிடம் வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருவாய் துறை கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுக்கும் பணியை வருவாய் ஆய்வாளர் […]
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் !
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவிப்பை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டித்தும் , வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய கோரியும் , […]
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்..
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேருடன் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் பள்ளி விடுமுறை என்பதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது […]
வெடித்து சிதறிய செல்போன்; அலறி அடித்து ஓடிய கடைக்காரர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..
வெடித்து சிதறிய செல்போன்; அலறி அடித்து ஓடிய கடைக்காரர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.. பழனியில் செல்போன் கடையில் வாடிக்கையாளரின் செல்போனை பழுதுநீக்கம் செய்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறிய சி.சி.டிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் சபரி கிரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் ரெட்மி நோட் 8 ப்ரோ மாடல் செல்போன் ஒன்றை சர்வீஸ் செய்வதற்கு கொண்டு […]
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு..
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன், அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணாபுகழ் ஓங்குக!, அண்ணாவழியில் அயராது உழைப்போம், […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-1 (கி.பி 750-1258) யூப்ரடீஸ் நதியின் அலைகள் மென்மையாக சத்தமில்லாமல் கரையில் மோதியது. அன்று வானம் நடு இரவிலும் பளீரென இருந்தது. முழுநிலவின் வெளிச்சம் அரண்மனையின் அந்த வெளிப்புற மாடத்தில் பட்டு சிதறியது. வெண்பளிங்கு கற்கள் புதைக்கப்பட்ட அந்த மாடத்தில் தனது ஆசனத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அப்பாஸிய பேரரசர் அபூ ஜாஃபர் அல் மன்சூர். பனிக்காற்று சில்லென்று வீசியது. தனது அரசு மக்களுக்கு செய்யவேண்டிய திட்டங்களை யோசித்தார். உமைய்யா […]
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை !தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் !!
தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவிக்கையில் :- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை கண்டிகைத்தது என்றும் அரசியல் காரணங்களுக்காகவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்காகவும், மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளையும், சிறுபான்மை சமூகம் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை பாசிச பாஜக அரசு ஏவிவிட்டு வருகின்றது. சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் […]
பேரையூர் அருகே பறவைகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது..
பேரையூர் அருகே பறவைகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது.. இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதாவுக்கு கிடைத்த தகவல் படி சாயல்குடி வனச்சரகர் ராஜசேகரன் தலைமையில் சாயல்குடி வனவர், முஹமது அயாஸ் அலி, வனக்காப்பாளர்கள் முத்துகருப்பன், தமிழ்ச்செல்வன் அடங்கிய குழு கமுதி – பேரையூர் சாலை அருகே பறவைகளை வேட்டையாடி உயிருடன் பிடித்து வைத்திருந்த 2 பேரை இன்று கைது செய்தனர். விசாரணையில் பரமக்குடி லீலாவதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் 50, அவரது மகன் பழனிச்செல்வம் 26 […]
தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வரும் தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை..
தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வரும் தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை.. தென்கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு […]
மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மினி மராத்தான்: உலக சாதனைக்கான சான்றிதழ் பதக்கம் வழங்கினர்..
மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மினி மராத்தான்: உலக சாதனைக்கான சான்றிதழ் பதக்கம் வழங்கினர்.. மதுரையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் உலகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மினி மராத்தான் மதுரை கே கே நகர் சுந்தரம் பார்க் நடையாளர் அரங்கில் நடைப்பெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி தொடங்கி மினி மராத்தானை துவக்கி வைத்தார். இதில் ரோட்டரி உறுப்பினர்களும் பொது மக்களும் பங்கேற்றனர். மூன்று கிலோ மீட்டர் முதல் ஐந்து […]
தில்லையந்தல் ஊராட்சியின் 500 பிளாட் கிராம மக்கள் திருப்புல்லாணி ஒன்றிய குழு தலைவரிடம் மனு
இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திருப்புல்லாணி ஒன்றிய குழு தலைவரிடம் மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது. 500 பிளாட் கிராமத்தில் அடிப்படை தேவையான தெரு விளக்கு சாலை வசதிகள் மற்றும் ரேஷன் கடைகள் புதிய கட்டிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பலமுறை முன் வைத்துள்ளோம் . ஊராட்சி மன்ற தலைவர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் புதிதாக உயர்ரக குடிநீர் தொட்டி கட்டுமானப்பணி அமைப்பதற்கு தீவிரம் […]
தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர உதவிட கோரி முதல்வருக்கு கோரிக்கை..
தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர உதவிட கோரி முதல்வருக்கு கோரிக்கை. திருப்பரங்குன்றத்தில் மண்பாண்ட தொழிலாளர் பெண் தொழில் முனைவோர் நான்காவது மாநில மாநாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் செங்கல் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நான்காவது மகளிர் மாநாடு நடைபெற்றது மட்பாண்ட செங்கல் தொழிலாளர்கள் மகளிர் நல மாநாட்டில் தொழிற்சங்க […]
தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்..
தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்.. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள்,சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படும். மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய நெகிழிக்குடுவைகள் மண்ணிற்குள் சென்று மக்காத நிலை ஏற்படும் முன் அவற்றினை சேகரித்து,அவற்றில் தானியங்கள், மற்றும் தண்ணீர் நிரப்பி நாம் தினமும் செல்லக்கூடிய பகுதிகளில் மரங்களில் வைத்து வரும் பணி இன்று சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் […]
ராமநாதபுரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்; மாவட்ட தலைவர் அறிவிப்பு..
ராமநாதபுரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்; மாவட்ட தலைவர் அறிவிப்பு.. இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் பணியிடம் பணி மூப்பு அடிப்படையில் காலம், காலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பணி மூப்பு எனும் மரபை தவிர்த்து தான் விரும்புவோருக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். பணி மூப்பு முறை மரபுப்படி பணியிடம் வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருவாய் துறை கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுக்கும் பணியை வருவாய் ஆய்வாளர் […]
ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை, 2 படகுடன்சிறைபிடித்த இலங்கை கடற்படை..
ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை, 2 படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் 492 விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. பகல் பொழுதில் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்த படகுகளில் 2 விசைப்படகு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் 2 படகுகளை சுற்றி வளைத்தனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவரது படகில் தொழிலுக்குச் சென்ற ராபர்ட், ஜான்சன், சாமுவேல், லெனின், கேபா, […]
பயிர்களை மேய்த்த வேலி(போலீஸ்) பணியிடை நீக்கம்! நிம்மதியில் பொள்ளாச்சி பகுதி பெண்கள்..
பயிர்களை மேய்த்த வேலி(போலீஸ்) பணியிடை நீக்கம்! நிம்மதியில் பொள்ளாச்சி பகுதி பெண்கள்.. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி […]