தென்கரை மூலநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை.. மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேதமூலநாத சுவாமி கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக்கோவிலில் சூரசம்காரம் பிரதோஷம் மற்றும் திருக்கல்யாண வைபவம் அஷ்டமி திருவிழா உட்பட பல்வேறு திருவிழா நடைபெற்று வருகிறது இந்த விழாக்களில் மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கலிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் இந்த நிலையில் இந்த கோவிலில் கடந்த […]
Category: செய்திகள்
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குராயூர் கிராம மக்கள் முற்றுகை: அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மறுப்பதாக புகார்..
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குராயூர் கிராம மக்கள் முற்றுகை : அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மறுப்பதாக புகார்.. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குராயூர் கிராமத்தில் உள்ள மேலத்தெரு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால், சிமெண்ட் சாலை போடப்பட்டது. தற்போது அச்சாலையும், கழிவு நீர்வாய்க்காலும் சேதம் அடைந்து, பெயர்ந்து காணப்படுவதால் கழிவு […]
அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்..
அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்.. தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக 2022 – 23 கல்வி ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளி […]
சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு.
சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு. C2 – சுப்பிரமணியபுரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் அனுமதியில்லாமல் மது பாட்டில்கள் விற்பனைக்கு எதிராக சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலர் 2370 கார்த்திகேயன் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் IPS., இத்துரித செயலை பாராட்டும் விதமாக நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் காவல் உதவி ஆய்வாளர் விஜய் ஆனந்த் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.. செய்தியாளர் […]
உச்சிப்புளி வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகள் பயிற்சி முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வேளாண்மை துறையின் சார்பில் தாமரைக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழமண்குண்டு கிராமத்தில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளியில் பயிற்ச்சி முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்ச்சி ஆறு வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட பயிற்சிக்கு சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) விருதுநகர் கலந்து கொண்டு போசுகையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய ரகம் தேர்வு செய்தல், உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான விதை […]
நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் சுங்க சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் கன்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சுங்கச்சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி […]
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்..
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்.. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் காது கேட்கும் கருவி வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கபட்டது. இம்முகாமிற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கண்காணிப்பாளர் மரு.ஆர். ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் ரூ.50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்..
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ரூ.50,000 மதிப்பு கொண்ட வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தளிர் கிளினிக் (DEIC) மூலம் குழந்தைகளின் பேச்சுத்திறன், செவித்திறன், வளர்ச்சி குறைபாடுகள் போன்றவை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தென்காசி […]
செங்கல்பட்டு சென்னை கடற்கரை ரயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதி.!! இதன் எதிரொலியாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது…
செங்கல்பட்டு சென்னை கடற்கரை ரயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதி.!! இதன் எதிரொலியாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது… சென்னை போக்குவரத்தில் முக்கியமாக மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. இதில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு பராமரிப்பு பணியின் போது ஏற்கனவே பயணிகளுக்கு முன்அறிவிப்பு செய்யப்படும். இதன் மூலம் பயணிகள் தங்களின் பயணத்திட்டத்தை மாற்றி […]
தமிழ்நாட்டில் மத சிறுபான்மை கிறித்தவ மக்கள் வாக்குகள் யாருக்கு? அலசுகிறார், செ.சா. ஜெபசிங் . சிறுபான்மையினர் சமூக செயற்பாட்டாளர்..
தமிழ்நாட்டில் மத சிறுபான்மை கிறித்தவ மக்கள் வாக்குகள் யாருக்கு? அலசுகிறார், செ.சா. ஜெபசிங் . சிறுபான்மையினர் சமூக செயற்பாட்டாளர்.. மக்களவைத் தேர்தலில் கிறித்தவ சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. கிறித்தவ மக்கள் தமிழ் நாட்டில் பாசக எதிர்ப்பு என்ற நிலையில் பல தேர்தல்களில் வாக்களித்து வருவது தெளிவாக தெரிகிறது.1998ல் அதிமுக- பாசக கூட்டணிக்கு எதிராகவும் 1999ல் திமுக பாசக அணிக்கு எதிராகவும் தொடர்ந்து […]
தென்காசி மாவட்டத்தில் நில அளவை செய்ய இணைய வழி சேவை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நில அளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்” இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நில அளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் “இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சரால் […]
பள்ளி மாணவிகளுக்கு ஊக்கமளித்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…
பள்ளி மாணவிகளுக்கு ஊக்கமளித்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை… மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் கஸ்தூரிபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளி மாணவிகள் கல்வித்துறை நடத்திய மாநில மாவட்ட அளவில் வினாடி வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். அவர் கூறுகையில்:தேர்வு காலம் […]
இராஜபாளையத்தில் அங்கன்வாடி மையங்களை முடக்க நினைக்கும் மத்திய அரச கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்..
இராஜபாளையத்தில் அங்கன்வாடி மையங்களை முடக்க நினைக்கும் மத்திய அரச கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஊரகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வைத்து 100க்கும் மேற்ப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அங்கன்வாடி மையங்களுக்கு புரியாத புது பெயர்களில் திட்டங்களை கொண்டு வந்து நிதியை குறைத்தும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை குழியில் தள்ளும் மத்திய அரசின் இடைக்கால் பட்ஜெட்டை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-2 (கி.பி 750-1258) அன்று யூப்ரடீஸ் நதியின் அலைகள் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்தது. நதியின் முகத்துவாரத்தை வந்தடைந்த அந்த இரண்டு அடுக்கு படகு ஒரு வளைவான மறைவான பகுதியில் மறைவாக நிறுத்தப்பட்டது. படகை நிறுத்திவிட்டு அதில் வந்த ஆறு பேரும் தரையில் இறங்கினார்கள். அவர்கள் அனைவரும் நல்ல உயரமாக இருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது பெரிய படைத்தலைவர்களை போல இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தலையை நன்றாக சுற்றி முகத்தின் ஒரு […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 133.05 அடி, கொள்ளளவு: 4893.00 மி.க.அடி, நீர் வரத்து : 159.653 கன அடி, வெளியேற்றம் : 1204.75 கன அடி சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 138.61 அடி, கொள்ளளவு: 920.25 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 115.10 அடி, கொள்ளளவு: 5222.10 மி.க.அடி, நீர் […]
பார்ட் பயிற்சி மைய மாணவர்கள் காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை பயணம்..
புளியங்குடி பார்ட் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தமிழக அரசின் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை செல்கின்றனர். புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளை அரசு போட்டித்தேர்வு உள்ளிட்ட பல்வேறு கல்விப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 06-02-2024 […]
தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்; போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு..
தட்கல் டிக்கெட் எடுப்பதில் பொதுமக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும், ரயில்வே நிர்வாகம் தமிழ் தெரிந்த அனுபவம் வாய்ந்த நபர்களை பணியமர்த்தி மக்களின் சிரமத்தை போக்கிட வலியுறுத்தி சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் அறிக்கையில், தென்காசி மாவட்டம், இரவணசமுத்திரம் ரயில்வே ஸ்டேசனில் தட்கல் டிக்கெட் வசதி கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு இரவணசமுத்திரம் மக்கள் மட்டும் இல்லாமல் அருகிலுள்ள பொட்டல்புதூர், […]
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஸ்மார்ட்போன் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்று; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஸ்மார்ட்போன் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்று; மாவட்ட கலெக்டர் வழங்கினார்.. தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஸ்மார்ட்போன், வெள்ளி பதக்கம், பாராட்டு சான்று ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 05.02.2024 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் […]
சோழவந்தான் அரசு பள்ளிக்கு சேர் பெஞ்ச் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்..
சோழவந்தான் அரசு பள்ளிக்கு சேர் பெஞ்ச் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்.. சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாகும் இங்கே தமிழ்நாட்டிலே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் உள்ளது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர் காலப்போக்கில் கிராமங்களில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதால் இங்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது இதனால் பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் […]
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கல்வி, திறமை,அடிப்படையில் நியமனம் செய்யப்படாமல் ஜாதி, மதம் மற்றும் சூட்கேஸால் நியமனம்; மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் ஓய்வூதியம் வேண்டி ஆர்ப்பாட்டம்..
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கல்வி திறமை அடிப்படையில் நியமனம் செய்யப்படாமல் ஜாதி மதம் மற்றும் சூட்கேஸால் நியமனம்; மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் ஓய்வூதியம் வேண்டி ஆர்ப்பாட்டம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதங்கள் ஓய்வூதியம் வழங்கவில்லை என கோரி ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக துணைவேந்தர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 40 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி பிரிவு செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் […]