மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை..

மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை..  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சார்பில் பரிசோதனை முகாம் இன்று நடந்தது. தனித் துணை ஆட்சியர் கண்ணா கருப்பையா தலைமை வகித்தார். இதில் 104 பெண்கள், 39 ஆண்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் தொடர்பாக டாக்டர்கள் சுஹைனா, ராஜ வினோதினி தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை […]

இராமநாதபுரம் மீன் விற்பனை கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு: 42 கிலோ மீன்கள் அழிப்பு..

இராமநாதபுரம் மீன் விற்பனை கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு: 42 கிலோ மீன்கள் அழிப்பு..  இராமநாதபுரம் மாவட்டத்தில் விற்கப்படும் மீன்கள் உயிர்ப்பு தன்மைக்காக ரசாயனப்பொருள் சேர்க்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதன்படி ராமநாதபுரம் தேவிபட்டினம், பட்டணம்காத்தான் இசிஆர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் உள்ள மீன் விற்பனை கூடங்களில் ராமேஸ்வரம் நகர், மண்டபம் வட்டாரம், பரமக்குடி நகர், ராமநாதபுரம் நகர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கவேல், கருணாநிதி, தர்மர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் இன்று […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழுநோய்  ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்..

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.. தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஜாஸ் கல்வி நிறுவனத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் விழிப்புணர்வு முகாம். இன்று நடந்தது. துணை இயக்குனர் (தொழுநோய் மருத்துவம்) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பாத்திமா கல்வி அறக்கட்டளை சேர்மன் முஹமது சலாவுதீன் முன்னிலையில், மாணவ மாணவிகள் பரிசோதனை செய்து தொழுநோய் தொடர்பாக விழிப்புணர்வு பெற்றனர். மாவட்ட நலக்கல்வியாளர் முஹமது ரபீக், மேற்பார்வையாளர் பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளர்கள் நீதி தேவன், […]

பேரயூைரில் உள்ள அய்யனார் கோயில் ஓடை அணையை பாதுகாக்க வேண்டுமென, குண்டாறு செயற்பொறியாளரிடம் நீர்நிலை ஆர்வலர்கள் மனு..

பேரயூைரில் உள்ள அய்யனார் கோயில் ஓடை அணையை பாதுகாக்க வேண்டுமென, குண்டாறு செயற்பொறியாளரிடம் நீர்நிலை ஆர்வலர்கள் மனு.. மதுரை, இயற்கை பண்பாட்டு மையம் சார்பில், குண்டாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருந்ததாவது; பேரயூைர் வட்டம், மள்ளபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ம.கல்லுபட்டி அருகே அய்யனார்புரத்தில், 2004ல் அய்யனார் கோயில் ஓடை அணை கட்டப்பட்டது. 55 ஏக்கர் பரப்பளவில், 521 அடி உயரம் கொண்ட இந்த அணையின் சுவர்களில் பல பொத்தல்கள், ஓட்டைகள் ஏற்புட்டு, வெள்ளநீர் மதகு சுவர் […]

ரேபிஸ் தடுப்பூசி மையம் தெரு நாய்கள் கருத்தடை மையம் அமைத்திட ஆட்சியரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம் அமைத்திட வேண்டும்; மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் தெரு நாய்கள் கருத்தடை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், கடையம் யூனியனுக்குட்பட்ட, சுமார் 80 பேருக்கு தகுதி இருந்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை […]

திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் 100% நிறைவேற்றியுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி..

திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் 100% நிறைவேற்றியுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி.. சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ஊரக வளர்ச்சித் துறையினர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு: போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக சட்டமன்ற தேர்தலில் அறிவித்த தேர்தல் […]

மதுரையில் சாலை விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி..

மதுரையில் சாலை விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி.. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தினத்தந்தி பாலத்தில் இன்று காலை அரசரடி புதுஜெயில் ரோட்டை சேர்ந்த ஸ்டீபன் ஜெயராஜ் என்பவரின் மனைவி லலிதா ராஜமலர் என்பவர் வில்லாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமூகவியல் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டிலிருந்து இன்று காலை பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றபோது தினத்தந்தி பாலத்தில் கட்டப்பொம்மன் சிலை பகுதியில் வரும் பாலம் […]

ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை நீர் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்..

ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை நீர் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்.. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு உட்பட்ட பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு ஆகாஷ் தெரு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இதில் பாதாள சாக்கடை நீர் மேல் எழும்பி ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்பு வாசிகள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இதனால் […]

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்; முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்..

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்; முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்.. தென்காசி மாவட்டம் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடையம் அருகிலுள்ள, இரவணசமுத்திரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளி […]

வீரவநல்லூர் அருகே கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..

வீரவநல்லூர் அருகே கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு… வீரவநல்லூர் அருகே கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற நல்லதம்பி (52) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(34) என்பவருக்கும் இடையே கோவில் கொடையில் பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. […]

முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர், திருமாச் செழியனுக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு..

முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர், திருமாச் செழியனுக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு.. திண்டுக்கல் மைய மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த பெ.ச.திருமாச்செழியன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்படி பொறுப்பில் இருந்தவர். வழக்கறிஞர் படிப்பு படித்துள்ளார், இருந்தாலும் கட்சிப் பணிகளில் அதிகளவில் ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருகிறார். திருச்சியில்26/01/2024 அன்று திருச்சியில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தொண்டர்களுக்கு, தமது குடும்பம் சகிதமாக தமது சொந்த செலவில் வெஜ் பிரியாணி, […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-3 (கி.பி 750-1258) பேரரசர் அபூஜஃபர் அல்மன்சூர் மரணமடைந்து விட்டார்கள் என்று வீரன் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தாலும், தாங்கள் தப்பி போவது இப்போது சிரமம் என்பதால் உமைய்யா இளவரசருக்கு வருத்தம் ஏற்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த அரசர் பதவி ஏற்கும் வரை பாதுகாப்பு அதிகரித்து கெடுபிடி யாக இருக்கும் என்பதால் இப்போது தப்பித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தப்பிக்கும் திட்டத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைத்தனர். […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் ரெவ். பாஸ்கர் கனகராஜ், சாந்தபுரம் சேகர தலைவர் ஸ்டேன்லி இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பொ.தங்கம் வரவேற்று பேசினார். திருநெல்வேலி திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் மாணவ ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். […]

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.. தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது பள்ளி மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் வல்லம் பகுதியை சேர்ந்த மம்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை […]

தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு..

தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு.. தென்காசி மாவட்டம் சோலைசேரி அரசு கல்லூரி மாணவிகள் விடுதி கட்டடம் மற்றும் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் […]

சாத்தான்குளம் கிராமத்தில் தென்னை நார் தொழில்துறை கருத்தரங்கம்!

இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளம் கிராமத்தில தென்னை நார் தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு கருத்தரங்கில் கலந்து கொண்டு தெரியவிக்கையில் கயிறு வாரியம் மூலம் இப்பகுதி பெண்கள் 100க்கு மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோர் ஆக உருவாகி உள்ளனர். நமது நாட்டில் 14 மாநிலங்களில் கயிறு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. வருடத்திற்கு 14 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மூலம் […]

காஞ்சிரங்குடி அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பழுதடைந்த சமுதாயக்கூடம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் 5,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல ஆண்டு தமிழ் காலத்துக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. இங்கு அனைத்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதால் சமுதாய கூடத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சமுதாய கூடத்தின் கற்கள் தானாக விழுவதால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய […]

தாராபுரம் நெடுஞ்சாலை அருகே பொருள்கள் கூடுதல் விற்பனை மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை

மதுரையில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் தாம்பரம் அடுத்து அரசு போக்குவரத்து பேருந்துகள் இரவு நேரங்களில் சிறிது நேரம் பயணிகள் இளைப்பாறும் வகையில் குறிப்பிட இடங்களில் பேருந்துகளை நிறுத்துகின்றனர். பேருந்து நிற்கும் இடங்களில் சிற்றுண்டி கீதா பேக்கரி கடையில் உணவு பொருள் வடை 15, டீ காபி 20 ரூபாய் வாங்குகிறார்கள் அதில் சிறிய அளவு பேப்பர் கப்பில் தான் கொடுக்கின்றார்கள் .தரம் குறைவாகவும் விலை உயர்வாகும் காணப்படுகிறது. மேலும் இருபது ரூபாய் கொடுத்து வடை பெற்றால் […]

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை!ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு..

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை!ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு.. மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் […]

கூத்தியார் குண்டு கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த நல்ல பாம்பு, பத்திரமாக மீட்பு.

கூத்தியார் குண்டு கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த நல்ல பாம்பு, பத்திரமாக மீட்பு. மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் அடுத்த கூத்தியார் குண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் நல்ல பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்த அந்த கம்பெனி ஊழியர் தியாகு என்பவர் திருநாரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுக்கு தகவல் கொடுத்தார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சினேக் பாபு நான்கடி நீளம் உள்ள நல்ல […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!