மதுரையில் KINS அறக்கட்டளை மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..

மதுரையில் KINS அறக்கட்டளை மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.. மதுரையில் KINS அறக்கட்டளை மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமானது களிமங்கலம் பகுதியில் நடைபெற்றது. இதில் களிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள், முதியவர்கள் , குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் அரவிந்த கண்மருத்துவமனை சிறப்பு […]

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 48,63,711 ரூபாய் ரொக்கமும், 96 கிராம் தங்கமும், 1கிலோ 198 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது..

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 48,63,711 ரூபாய் ரொக்கமும், 96 கிராம் தங்கமும், 1கிலோ 198 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 48 லட்சத்து 63ஆயிரத்து 711 ரூபாய் ரொக்கமாகவும், 96 கிராம் தங்கமும், 1கிலோ 198 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த […]

நிலக்கோட்டையில் தேமுதிகவின் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்ட பெண்கள்..

நிலக்கோட்டையில் தேமுதிகவின் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்ட பெண்கள்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி, தான் சார்ந்திருக்கும் கட்சிப் பணிகளில் அதிகளவில் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருபவர். கேப்டனின் மறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் கட்சித் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நிலக்கோட்டை பகுதியில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஜவகர் அறிவுறுத்தலின் பேரில், […]

எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை..!-கட்சி துவங்குவதாக சமூக வலைதளங்களில் எழுந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்..

எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை..!-கட்சி துவங்குவதாக சமூக வலைதளங்களில் எழுந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்.. நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் […]

அரசு உதவிபெறும் சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளிகளில்ஊதியம் பெறாத நிலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்திற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுக!-தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் பள்ளிகளில் பணிபுரியும் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஊதியம் பெறாத நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், போராட்டங்கள் நடத்தியும் அவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கி ஊதியத்திற்கான அரசாணையை வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் இழுத்தடித்து வருகின்றது. இதனால் அப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்.!- போலீசார் தடுத்து நிறுத்தியதால் லேசான வாக்குவாதம்..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்.!- போலீசார் தடுத்து நிறுத்தியதால் லேசான வாக்குவாதம்.. செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் நிதிப்பகிர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுமார் 100-கிராம் எடையுள்ள அல்வா பாக்கெட்டுகளை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கினர். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் ஏராளமான திமுகவினர் பேருந்து ஏற வந்த பயணிகளுக்கு அல்வா கொடுத்து […]

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வை நடத்துகிறது.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வை நடத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது. இக்கூட்டமானது, இயற்பியலில் இந்தியாவின் பிரகாசமான சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் மற்றும் ஒரு […]

இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி..

இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி.. “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” (குறள் 396,) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க மணலின் கண் உள்ள கேணியிலே ஆழமாகத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். அது போல மக்கள் நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக 05.01.2024 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் […]

மாங்கனிக்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக: அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!!

மாங்கனிக்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக: அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!! கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி அமைத்துதான் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார். அதேவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்திருக்கிறார். பாமகவின் திட்டம்தான் என்ன? பொதுக்குழு கூட்டத்திலேயே பாமக 12 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தத் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-4 (கி.பி 750- 1258) பாக்தாத் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அப்பாசியர்களின் கருப்புக்கொடிகள் நகரமெங்கும் அசைந்தாடின. அருகிலுள்ள மாகாண மக்கள் எல்லாம் தலைநகரில் குவிந்திருந்தனர். புதிய மன்னர் நாளை பதவியேற்கப் போகிறார். அரண்மனை அடுப்புகள் எரிந்து கொண்டே இருந்தது. மக்களுக்கு பலவகையான உணவுகள் தயாராகிக்கொண்டு இருந்தன. அதிகாலை சுபுஹு தொழுகை முடிந்ததும் அரண்மனையின் அந்த அழகிய மண்டபத்தில் அப்பாஸிய பரம்பரையின் ஐந்தாவது மன்னராக 25 வயதேயான ஹாரூன் அர்ரஷீத் […]

அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு..

அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு.. அகில இந்திய துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தேர்வு 2024- ல் […]

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.9.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்..

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.9.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.9.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் 07.02.2024 […]

சோழவந்தானில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்கள்: உயிர் பலி ஏற்படும் முன் விழிக்குமா நிர்வாகம்..

சோழவந்தானில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்கள்: உயிர் பலி ஏற்படும் முன் விழிக்குமா நிர்வாகம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் போதிய பேருந்து வசதி இல்லாததால் காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. இது குறித்து பல்வேறு முறை புகார் தெரிவித்தும் போக்குவரத்துக் கழகத்தினர் கூடுதல் பேருந்துகளை இயக்க முன் வராததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் […]

சோழவந்தானில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் ஆண்டு விழா..

சோழவந்தானில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் ஆண்டு விழா.. சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் அரசன் சண்முகனார் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளி நூறாண்டுகள் கடந்து பழமை வாய்ந்த பள்ளியாகும் இங்கு அரசு உத்தரவின்படி பள்ளி ஆண்டு விழா நடந்தது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாண்டி மீனா துணைத் தலைவர் கிராமத் தலைவர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியை பணிமலர் வரவேற்றார் இப்பள்ளி […]

சோழவந்தான் தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வாடிக்கையாளர்கள் கோரிக்கை..

சோழவந்தான் தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வாடிக்கையாளர்கள் கோரிக்கை.. சோழவந்தானில் தபால் நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டாமல் காலி இடமாக இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம் அரங்கேறி வருகிறது சோழவந்தான் பஸ் நிலையம் அருகே தபால் நிலையத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்தும் பல ஆண்டுகளாக அங்கு தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டாதால் முள் அடர்ந்த பகுதியாக இருந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தபால் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்ததன் […]

சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படாது என்றும், கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது; தமிழ்நாடு அரசு விளக்கம்..

நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு தொடர்பாக சில நாளிதழ்களில் வெளியான செய்தி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை தமிழ்நாடு அரசு விளக்கம்.. தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என வெவ்வேறு பிரிவுகளில் அட்டைதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். நியாயவிலைக் கடைப் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. குடும்ப அட்டையில் […]

நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது…!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது […]

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு; வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு; வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்! கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி. அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி – ரூ.3,41,817.60 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் […]

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது..

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.. சோழவந்தான், தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், திருவாளவாயநல்லூர், பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. தென்கரை அகிலாண்டேஸ்வரிசமேத மூல நாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உட்பட 12 அபிஷேகங்கள் நடந்து. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமியும் அம்பாலும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர் இதைத்தொடர்ந்து […]

மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை..

மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை..  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சார்பில் பரிசோதனை முகாம் இன்று நடந்தது. தனித் துணை ஆட்சியர் கண்ணா கருப்பையா தலைமை வகித்தார். இதில் 104 பெண்கள், 39 ஆண்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் தொடர்பாக டாக்டர்கள் சுஹைனா, ராஜ வினோதினி தலைமையில் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!