அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெறும் சமூக விரோத செயல்களால் மாணவர்கள் அச்சம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் ஐயப்பன் நாயக்கன்பட்டி குருவித்துறை கோவில் குருவித்துறை மன்னாடிமங்கலம் கண்ணுடையாள்புரம் தாமோதரன்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கு அருகில் மிகவும் பழுதடைந்த நிலையில் மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலைத் […]
Category: செய்திகள்
கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் 4 வருடங்களாக சிவகங்கை போலீஸாரால் தேடப்பட்டவர் மதுரை விமானநிலையத்தில் கைது..
கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் 4 வருடங்களாக சிவகங்கை போலீஸாரால் தேடப்பட்டவர் மதுரை விமானநிலையத்தில் கைது.. சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த தெற்கு வளைவு தெரு சின்ன கருப்பன் மகன் கலையரசன் (வயது 50, ) இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு சிவாநாச்சியாபுரம் போலீஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவானார். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து […]
என்னம்மா இப்படி பன்றீங்களேமா: நீயா நானா மோதி பார்ப்போம் வா! கட்டுப்படுத்துமா காவல்துறை..
மதுரை- நத்தம் மேம்பாலத்தில் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து சென்று முந்த முயன்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். மதுரை- நத்தம் பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மேம்பாலத்தில் அதிகமாக பைக் ரேஸர்கள் அதிவேகத்தில் பைக்குகளை இயக்குவதால் மெதுவாக செல்லக்கூடிய பைக் வாகன ஓட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தறலாக இருந்து வருகிறது. இதனால் நத்தம் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக நத்தம் மேம்பாலத்தில் […]
இராஜபாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை வசதிகள் விரைவில் முடிக்கப்படும்! வருவாய் துறை அமைச்சர் பேட்டி..
இராஜபாளையத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை வசதிகள் விரைவில் முடிக்கப்படும்! வருவாய் துறை அமைச்சர் பேட்டி.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது போக்குவரத்து நெரிசலில் இருந்து தவிர்க்கவும் பள்ளி மற்றும் கல்லூரி ,அலுவலக, செல்லக்கூடிய பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே மேம்பாலம் தேவையாக இருந்ததால் கடந்த ஆட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் கோரிக்கை வைத்தார் அதை அடுத்து அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் […]
திருப்பரங்குன்றம் பெரியார் நகர் ஊராட்சியில் பெண் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு;சுற்றுச்சூழலை மேம்படுத்த மஞ்ச பை, மரக்கன்று வழங்கி மாணவர்களிடம் விழிப்புணர்வு..
திருப்பரங்குன்றம் பெரியார் நகர் ஊராட்சியில் பெண் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு; சுற்றுச்சூழலை மேம்படுத்த மஞ்ச பை, மரக்கன்று வழங்கி மாணவர்களிடம் விழிப்புணர்வு.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் பெரியார் நகர் ஊராட்சியில் உள்ள அரசு நடு நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்வாண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெயா தொகுப்புரை வழங்கினார்.பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி மாணவர்களுக்கு கல்வி குறித்தும் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் சுற்றுச்சூழல் மேம்பட […]
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காவல்துறை நடத்திய வாகன பேரணி..
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காவல்துறை நடத்திய வாகன பேரணி.. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து சீட் பெல்ட் அணிவது குறித்த நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முதல் தெப்பக்குளம் வரை மேற்கொண்டனர்.இந்நிகழ்வினை மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் வட்டாரப் […]
திருமங்கலம் அருகே 12 ஆண்டுக்குப் பின் , அரசு ஊழியர்களால் நடத்தப்பட்ட மகா கும்பாபிஷேகம் – ஏராளமானோர் பங்கேற்பு..
திருமங்கலம் அருகே 12 ஆண்டுக்குப் பின் , அரசு ஊழியர்களால் நடத்தப்பட்ட மகா கும்பாபிஷேகம் – ஏராளமானோர் பங்கேற்பு.. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வலஞ்சுழி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் செந்தமிழ் ஆகம விதிமுறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுக்கு பின் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு 28 கிராம பஞ்சாயத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன் […]
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்..
தென்காசி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு 55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 3015 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 கோடியே 63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தமிழ்நாடு இளைஞர் […]
ராமேஸ்வரம் அமாவாசையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம் !
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அடி, மஹாளய மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது . அதான்படி தை அமாவாசையை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து யாத்திரைகள் ராமேஸ்வரம் வருகை புரிந்து அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்த பின் […]
ராமநாதபுரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் !
இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உச்சிப்புளி வேளாண்மை துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை / இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பாலாஜி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் மண் வளம் மேம்பாடு பற்றியும் உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாடு பற்றியும் இயற்கை வளத்தை தக்க வைத்து பயிர் வறட்சியை தாங்கி வளரும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும் அதன் […]
கடையநல்லூரில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து..
கடையநல்லூரில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து.. உலக சாதனை படைத்த கடையநல்லூர் மாணவி ஷப்ரினுக்கு பாராட்டு விழா மசூது தைக்கா பள்ளியில் நடந்தது. இதில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவி ஷப்ரினை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மசூது தைக்கா மேல் நிலைப் பள்ளியைச் சார்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மை. ஷப்ரின். வேதியியல் […]
செங்கல்பட்டு அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த போக்குவரத்து போலீசார்..
செங்கல்பட்டு அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த போக்குவரத்து போலீசார்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ஒரு மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-5 (கி.பி 750-1258) அரண்மனையின் பாதுகாப்பு வளையங்களை மீறி அம்பு எய்த அந்த வீரனை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட போராட்டங்கள், கிளர்ச்சிகளை மன்னரின் அப்பாஸிய படை வீரர்கள் சிறப்பாக கையாண்டு அடக்கினர். அந்த கிளர்ச்சி கும்பலை சேர்ந்தவனாக இந்த வீரன் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அலவி குடும்பத்தை சேர்ந்த யஹ்யா இப்னு அப்துல்லாஹ் தைலமி என்பவர் […]
மேட்டுப்பாளையம் ஹஜ் பயணிகள் சிஐடியு சங்கம் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு !
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் செய்வதற்கு முழு உடல் பரிசோதனை செய்து தர கோரி சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயணம் வழிகாட்டி குழு ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கினார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜாவை இரு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து புனித ஹஜ் பயணம் செய்வதற்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.. உடனே […]
மதம் மாறிய கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதம் மாறிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ மதம் மாறும்போது அவர்கள் பெற்றுவந்த இடஒதுக்கீட்டை மறுப்பது அல்லது அவர்களை பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் அவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது என்பது ஏற்புடையதல்ல. நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும். முஸ்லிம்களின் […]
மின்விளக்குகள் அறுந்து, மேற்கூரைகள் முழுவதும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் செயல்படும்; ஹார்விபட்டி கிளை நூலகம்..
மின்விளக்குகள் அறுந்து, மேற்கூரைகள் முழுவதும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் செயல்படும்; ஹார்விபட்டி கிளை நூலகம்.. மதுரை திருப்பரங்குன்றம் அருகே பேரூராட்சியாக இருந்த ஹார்விப்பட்டி., திருநகர்., பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 குடியிருப்புகள் இருந்த காலகட்டத்தில்., 150 வாசகர்கள் மற்றும் 10-ஆயிரம் புத்தகத்துடன் 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் கிளை நூலகம் திறந்து வைக்கப்பட்டது. ஹார்விப்பட்டி […]
செங்குன்றம் நகர் இரண்டாவது தெருவில் வசிக்கும் காவலரின் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு! பத்திரமாக மீட்பு..
செங்குன்றம் நகர் இரண்டாவது தெருவில் வசிக்கும் காவலரின் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு! பத்திரமாக மீட்பு.. திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் காவலர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர். திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் காவலர் ரூசோ இவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது மேலும் சீரிய நிலையில் படம் எடுத்து நின்ற பாம்பால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. காவலர் […]
வந்தே பாரத் விரைவு ரயிலில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி.! கதவை உடைத்து மீட்பு..
வந்தே பாரத் விரைவு ரயிலில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி கதவை உடைத்து மீட்பு.. சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற வந்தே பாரத் விரைவு ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணி ஒருவர் பயணம் மேற்கொண்டார், C 6 ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணி கழிவறைக்கு சென்று விட்டு கதவை திறக்க முயன்ற போது கதவு திறக்கப்படவில்லை, நீண்ட நேரத்திற்கு பின்பு டிக்கெட் பரிசோதகர் உத்தரவுப்படி ரயில்வே ஊழியர்கள் கதவை உடைத்து பயணியை மீட்டுள்ளனர், கழிவறை கதவுகள் […]
சோழவந்தான் அருகேவயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்..
சோழவந்தான் அருகேவயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்.. சோழவந்தான் அருகே வயல் வெளிக்குள் மயானத்திற்கு பிணத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே மேல்நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி, போடிநாயக்கன்பட்டி கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு பரம்பரை பரம்பரையாக தனி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு கோட்டைமேடு நரிமேடு இரண்டு கிராமங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியார் பாசன கிளை […]
கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. -ஓபிஎஸ் பேட்டி..
கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. -ஓபிஎஸ் பேட்டி.. தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்: அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு: மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது. இந்திய கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்த கேள்விக்கு: அவரவர் கட்சியை […]
You must be logged in to post a comment.