ராமேஸ்வரம் அருகே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சுமார் 300 கிலோ எடை கொண்ட இறந்த பெண் டால்பின் !

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளத் திட்டுகள், கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, பாலூட்டி இனத்தைச் சார்ந்த ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு, டால்பின் போன்ற அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் சமீப காலமாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடலில் ஆழமான பகுதியில் வாழும் கடல் பசு, டால்பின், புள்ளி திமிங்கலம் உள்ளிட்டவைகள் கரை ஓரங்களில் […]

இராமநாதபுரத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்..

இராமநாதபுரத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம்.. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (பிப்.13) உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ். பழனிக்குமார் கூறியதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி, வருவாய்த்துதறை அலுவலர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி […]

அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!- சரிவை நோக்கி இந்தியா கூட்டணி..

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் ராஷ்டீரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி இயங்கி வருகிறது.மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சவுத்ரிக்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜாட்யின மக்களின் ஆதரவு உள்ளது.உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து ராஷ்டீரிய லோக்தள் கட்சி செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.சமீபத்தில் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜெயந்த் […]

சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை மற்றும் சிட்டாடைன்ஸ் ஓஎம்ஆர் சென்னை அஸ்காட் கேர்ஸ் திட்டத்தின் கீழ் சமூக நலனுக்கான உறுதிமொழி..

சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை மற்றும் சிட்டாடைன்ஸ் ஓஎம்ஆர் சென்னை அஸ்காட் கேர்ஸ் திட்டத்தின் கீழ் சமூக நலனுக்கான உறுதிமொழி.. சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை & சிட்டாடைன்ஸ் OMR ஆதரவற்ற பாத்திமா குழந்தைகள் நல மையம் மற்றும் உதவும் உள்ளங்கள் பொது அறக்கட்டளை ஆகியவற்றுடன் அஸ்காட் கேர்ஸ் ( சமூகம், கூட்டணி, மரியாதை, சுற்றுச்சூழல், வழங்கல் சங்கிலி ) முயற்சியின் கீழ் ஆதரவற்ற இல்லம் மற்றும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நிதியை வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள […]

வாஸன் கண் மருத்துவ மனையில் அதி நவீன கான்டூரா லேசர் சிகிச்சை தொடக்கம்..

வாஸன் கண் மருத்துவமனையில் அதி நவீன கான்டூரா லேசர் சிகிச்சை தொடக்கம்.. வாஸன் கண் மருத்துவமனை குரோம்பேட்டையில் அதிநவீனகருவிகளுடன்பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது தற்போது புதிய டெக்னாலஜியில் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை அறிமுகம் செய்யப்படுவதாக கண் அறுவை சிகிச்சை டாக்டர்.P.B. கௌசிக் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; இன்றைய விஞ்ஞான காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தக்கூடிய முக்கியமான சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை ஒவ்வொருவரும் […]

சிறுபான்மை மக்களுக்கு கல்லறை, கபர்ஸ்தானம் நிலம்!-தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி தெரிவித்து அறிக்கை..

சிறுபான்மை மக்களுக்கு கல்லறை, கபர்ஸ்தானம் நிலம்!-தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி தெரிவித்து அறிக்கை.. தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவர்கள் , முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு போதுமான இடங்கள் இல்லாமல் சிறுபான்மை மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர். கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கல்லறை, கபர்ஸ்தானங்கள் அமைக்க இடம் வழங்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் பல ஆண்டு காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி அன்று முதல்வர் […]

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,110 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம்..

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,110 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம்.. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,110 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  கொரோனாவின்போது தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 நர்சுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கூட்ட அரங்கில்  நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பணி நியமன […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-9 (கி.பி. 750-1258) பாக்தாதின் நிர்வாகியாக அறிவிக்கப்பட்ட அலிரிதா அவர்கள் பாக்தாதின் உண்மையான நிலவரத்தை பேரரசர் மாஃமூனுக்கு அறிவித்தார். அலிரிதா பேரரசர் மஃமூன் மீது நல்ல கருத்துக்கள் வரும்படி பாக்தாத்‌ நகரில் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்தார். அலிரிதா அவர்கள் ஷியா சிந்தனையை பாக்தாதில் விதைத்தார். அதனால் ஷியாக்களின் ஆதிக்கம் பாக்தாத் நகரில் கொடிகட்டி பறந்தது. ஷியாக்களின் ஆதிக்கத்தால் அப்பாஸியர்களின் பரம்பரை கருப்புக்கொடியின் நிறத்தை மன்னர் மஃமூன் […]

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை […]

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்..

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்.. திருச்சியில் இன்று (பிப்.12) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், […]

சோழவந்தான் அருகே பல்வேறு பள்ளிகளில், ஆண்டு விழா நடைபெற்றது..

சோழவந்தான் அருகே பல்வேறு பள்ளிகளில், ஆண்டு விழா நடைபெற்றது.. மதுரை மாவட்டம், கருப்பட்டி, முள்ளிப் பள்ளம் பள்ளிகளில், ஆண்டு விழா பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி, முள்ளி பள்ளம், ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், மதுரையில் நடந்த கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு பல பரிசுகளை […]

அரசு மருத்துவமனைக்குரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அறக்கட்டளைக்குமாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு..

அரசு மருத்துவமனைக்குரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அறக்கட்டளைக்குமாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு.. மதுரை மாவட்டம், பரவை மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல்.அறக்கட்டளை பல்வேறு துறைகளுக்கு பல்வேறு சமூக பணிகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருத்துவத்துறையில்சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் கட்டமாக ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், டெங்கு ஒழிப்பு கருவிகள் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக ரூ.2.50லட்சம் மதிப்பீட்டில் நேற்றுமருத்துவ உபகரணங்கள் இ.சி.ஜி மருத்துவ கருவி, […]

மல்லாங்கிணறு மதுரை பெரியார் பஸ்நிலையத்திற்கு புதிய வழித்தடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்..

மல்லாங்கிணறு மதுரை பெரியார் பஸ்நிலையத்திற்கு புதிய வழித்தடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.. விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறிலிருந்து – மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு, புதிய வழித்தடம் துவக்க விழா நடை பெற்றது. விழாவில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, புதிய வழித்தடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், அமைச்சர் பேசும் போது; மல்லாங்கிணறு பேரூராட்சியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருப்பதோடு, தற்போது வளர்ந்து வரும் […]

மதுரை அருகே மூன்று முறை முயன்றும் முடியாமல் நான்காவது முறையாக போதையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்..

மதுரை அருகே மூன்று முறை முயன்றும் முடியாமல் நான்காவது முறையாக போதையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் மகாலட்சுமி காலனி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சங்கையா இவரது மகன் மகேஸ்வரன் (வயது 28) .இவர் செல்போன் கடை வைத்துள்ளார் இவரது தாயார் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார் இதன் காரணமாக இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து வந்தார். இதனால் இவரது அக்கா அவரை இன்று திட்டியுள்ளார் இதில் […]

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்..

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்.. அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப் பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் […]

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தொழிலாளர்கள் அமைதி வழி காத்திருப்பு ! 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தன் மற்றும் வட்டாட்சியர்கள் சந்திரன். மற்றும் ரங்கராஜ் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து  அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வட்டாட்சியர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வரும் 16ஆம் தேதி நிறைவேற்றி தருவதாக தெரிவித்ததை தொடந்து அனைவரும் தற்காலிமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து […]

ராஜபாளையம் நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது..

ராஜபாளையம் நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 32 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகர் மன்ற கூட்டத்தில் 1, 12, 15 , 31,32 , ஆகிய வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சுகாதாரம், சாலை,தண்ணீர், வசதி இதுவரை செய்து தரவில்லை என கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர் அதற்கு நகர் மன்ற […]

அரசுபள்ளியில் படித்ததன் நினைவாக அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கிய மதுரையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் திலிப் பாபு..

அரசுபள்ளியில் படித்ததன் நினைவாக அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கிய மதுரையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் திலிப் பாபு.. .அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கணினி வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான கழிப்பறை கட்டிடம் பூமி பூஜை விழா. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் திலிப் பாபு. இவர் தற்போது சிங்கப்பூரில் இன்போடெக் கணினி நிறுவன தலைமை செயல் அலுவலராக உள்ளார். மதுரை திருநகரை பூர்வீகமாக […]

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்..

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் வீடு இல்லாத மக்களுக்குவீட்டடி மனை கேட்டு மனு கொடுத்தும் விசாரணை செய்தும் பட்டா கிடைக்காததால் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு மாநில குழு பொன்னுத்தாய் தலைமை தாங்கினார் மாவட்ட செயற்குழு உமா மகேஸ்வரன் ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாட்சரம் […]

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர் )சேதம்!- உயிர் பலி ஏற்படும் முன் மாற்றி அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை..

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர் )சேதம்!- உயிர் பலி ஏற்படும் முன் மாற்றி அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கா நல்லூர் பகுதியில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கால் மின்சாரம் மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சேதமடைந்து பல மாதங்களாக கம்பிகள் வெளியே தெரிந்து அதை மின்சார வாரிய ஊழியர்கள் கம்பிகளை வைத்து கட்டி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!