பழநி அருகே  கோவில் குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு!- கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கி மரியாதை செலுத்தினர்..

பழநி அருகே  கோவில் குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு!- கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கி மரியாதை செலுத்தினர்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி கிராமத்தில் பழமையான ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் இணைந்து பத்திரகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டனர். இதனை அடுத்து குடமுழுக்கு விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் குடமுழுக்கு […]

கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அமைச்சரிடம் கோரிக்கை..

சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அமைச்சரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நேரில் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் […]

மண்டபம் முகாம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா..

மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஏ. மகேஸ்வரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பூபதி, பள்ளி புரவலர், சைவ .சரவணன், பள்ளி மேலாண் குழு தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அக்சல்யா ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்த மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவர் […]

மறைந்த காவலர் குடும்பத்திற்குகாக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26.35 லட்சம் நிதி உதவி..

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26.35 லட்சம் நிதி உதவி.. தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த காவலர்கள் 5,500 பேர் காக்கி உதவும் கரங்கள் எனும் டெலிகிராம் குழு இணைந்துள்ளனர். இக்குழு உறுப்பினர்களில் ஒருவர் முதல்நிலை காவலர் குணராஜா . சென்னை வளசரவாக்கம் போக்குவரத்து காவலராக பணியாற்றிய இவர் சமீபத்தில் இறந்தார். இவரது குடும்பத்திற்கு உதவ காக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26,35,650 வசூலிக்கப்பட்டது. இத்தொகையில் ரூ.23 […]

தென்காசியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் மற்றும் எஸ்.பி. துவக்கி வைத்தனர்..

தென்காசி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் ஹெல்மெட் அணிந்து பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம், தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல் மற்றும் ஸ்பீடு டீம் குரூப் ஆஃப் கம்பெனிகள் இணைந்து நடத்திய […]

வத்தலக்குண்டு அருகே, இனிய தோர் உதயம்புதியதோர் உதயம்:- சாய் பேக்கரி..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலை, கட்டகாமன் பட்டியில் புதியதாக பிரமாண்டமான முறையில் சாய் பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது. இந்த பேக்கரி, மறுதம் மக்கள் கழகத்தின் நிறுவனர் கனகராஜ் உடைய சொந்த பேக்கரி ஆகும். இந்த கடை திறப்பு விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் பாலா, வழக்கறிஞர் இளங்கோவன், அதிமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன், அமமுக வதிலை நசீம், மதிமுக மறுது ஆறுமுகம், வழக்கறிஞர் வசந்தகுமார், […]

மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சிங்கப்பூர் செல்லும் விமானத்தின் பயண நேரம் மாற்றம்..

மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சிங்கப்பூர் செல்லும் விமானத்தின் பயண நேரம் மாற்றம்.. மதுரை விமான நிலையத்தில் வருகின்ற 15 ஆம் தேதி இன்று முதல் 19 ஆம் தேதிவரை 5 நாடகள் சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு பயண நேரம் மாற்றம்., எரிந்த எக்ஸ்பிரஸ் விமானம் தினமும் பகல் ஒன்றும் போது மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்தடைந்து மதுரையில் இருந்து மூன்று மணிக்கு […]

சமுதாயம் குறித்து, இழிவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பாஜகவினர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் மனு..

சமுதாயம் குறித்து, இழிவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பாஜகவினர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் மனு.. மதுரை, அண்ணா நகர் காவல் நிலையத்தில், பாஜகவினர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது எங்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் அவர்களின், குறிப்பிட்ட சமுதாயம் குறித்து, இழிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் விதமாகவும், மற்ற சமூகத்தினரிடையே பகை உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும், மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பும், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-11 (கி.பி 750-1258) அப்பாஸிய பேரரசின்ஒன்பது வலுவான மன்னர்களில் கடைசி மன்னராக அல்வதீஹ் பில்லா ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவரது ஆட்சியிலும்சியாக்களின் ஆதிக்கங்களும்,முஃதஸிலா சிந்தனைகளும் அதன் ஆதரவாளர்களும்அரசாங்கத்தை ஆக்ரமித்து இருந்தனர். இவர் இறக்கும்போது எவரையும் அடுத்த ஆட்சியாளராக நியமிக்கவில்லை. பொதுவாக அப்பாஸியர்களின் ஆட்சியில் பாரசீகர்களின்ஆதிக்கம் அதிகமிருந்தது. துருக்கிய அடிமைகள் அதிகம் படைப்பிரிவுகளில் இருந்தனர்.நிறைய தளபதிகள்துணைத் தளபதிகள் துருக்கிய அடிமைகளாக இருந்தனர். துருக்கிய அடிமை கலீபுல்லாஹ்,மன்னர் அல்வதீஹ் பில்லா இறக்கும்போது […]

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு..

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ.  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற […]

மக்கள் சேவை செய்ய சரியான கட்சி:அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது!- நடிகை கவுதமி

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.இதைதொடர்ந்து, நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக.அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது.பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கமாக […]

24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, எடப்பாடி கே. பழனிச்சாமி உத்தரவு..

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், ‘இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் […]

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக, ரூ 44 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி நிறுவனரிடம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்..

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக, ரூ 44 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி நிறுவனரிடம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ,கடந்த 1992 – 96 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள், இக்கல்லூரியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக ரூபாய் 44 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி நிறுவனர் ஹரி தியாகராஜனிடம் வழங்கினர். மேலும் , இதுவரை முன்னாள் மாணவர்கள் அளித்த தொகையான ரூபாய் 5 கோடியிலிருந்து, 10 கோடி வரை […]

காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையம் பூட்டப்பட்டு இருந்ததால் 3 மணி நேரம் காத்திருப்பு..

காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையம் பூட்டப்பட்டு இருந்ததால் 3 மணி நேரம் காத்திருப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்தும் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தர் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அலுவலர்களை வரவழைத்தது பல்கலை துணைவேந்தர் – அலுவலர்கள் பனிப் போர் வெளிச்சத்திற்கு வந்தது. பல்கலை அதிகாரிகளின் அலச்சியத்தால் அலைக்கழிக்கப்படும் பேராசிரியர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மதுரை […]

மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்..

மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.. குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாகவும்,போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாகவும் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் விதமாக 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு),சரக உதவி ஆணையர், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் […]

ஆனையூர் மறுவாழ்வு முகாம் அரசுப் பள்ளி ஆண்டு விழா..

ஆனையூர் மறுவாழ்வு முகாம் அரசுப் பள்ளி ஆண்டு விழா.. மதுரை மேற்கு பகுதியில் உள்ள ஆனையூர் மறுவாழ்வு முகாம் அரசு துவக்கப் பள்ளியில், ஆண்டு விழா தலைமையாசிரியர் திலகம் தலைமையில் நடைபெற்றது. முகாம் தனி வட்டாட்சியர், செல்வராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்வில், உதவி ஆசிரியர் டேவிட் ஆழ்வார் வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக 19 வது வார்டு கவுன்சிலர் பாபு, மதுரை மாவட்டச் செய்தியாளர் பாண்டியன், முகாம் தலைவர் ரவி, பொருளாளர் அருளேந்திரன், விஷ் டூ விஷ் […]

சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர்: கைது செய்த  போலீசார்..

சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர்: கைது செய்த  போலீசார்.. மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த, 12ம் தேதி மாலை எனது மகன் ரக்ஸன் பிரணவை, அழைத்து கொண்டு வண்டியூர் தேவர்நகர் அருகே உள்ள ஸ்கேட்டிங் வகுப்பிற்கு சென்றேன். மகனை வகுப்பில் விட்டுவிட்டு, நானும் எனது, மகளும் காரில் இருந்தோம். மாலை, 5:15 மணியளவில் எனது மகன் […]

கள்ளநோட்டு வழக்கில் தண்டனை பெற்று, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கைதி சிகிச்சை பலனின்றி பலி..

கள்ளநோட்டு வழக்கில் தண்டனை பெற்று, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கைதி சிகிச்சை பலனின்றி பலி.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சுப்ரமணிய காலனியைச் சேர்ந்த கருப்பசாமி (74). இவர், கள்ளநோட்டு வழக்கில், 2000ம் ஆண்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தால், 2007ல் 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்து, நீதிமன்ற ஆணைப்படி ஜாமீனில் வெளியே சென்ற கருப்பசாமி, 2020, […]

சாலையில் கிடைத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு..

சாலையில் கிடைத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.. மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அப்துல் ரகுமான் த/பெ.நாசர் S.S. காலனி, 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் வினித் த/பெ.ஜெகதீசன் S.S காலனி ஆகிய இருவரும் மாலை பள்ளி முடித்து வீடு திரும்புகையில் S.S காபி பார் அருகில் ரூபாய். 13,400 சாலையில் கிடந்ததை பார்த்து அப்பணத்தை எடுத்து S.S காலனி […]

இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் போக்குவரத்து காவல்துறை காவல் சார்பில் நகர் ஆய்வாளர் சீமான் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் இராஜபாளையம் காவல்துறை துணைக் காணிப்பாளர் நாகராஜன் வழிகாட்டுதலின் பேரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ,கலை குழுவினர் நடனமாடியும் தலைக்கவசம் அணியாமல் மற்றும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்தது அவர்களை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!