இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -13 (கி.பி 750-1258) பாக்தாத் நகரை தலைநகராக கொண்டு அப்பாஸிய பேரரசு செயல்பட்டாலும், சில பிரதேசங்களில் சிற்றரசுகள் தோன்ற ஆரம்பித்தன. பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்த அப்பாஸிய மன்னர்களால் இயலவில்லை. ஒரு சூழலில் சிற்றரசுகளை அங்கீகரித்து, அவர்களுக்கு பாராட்டுக்களும், பட்டங்களும், கொடுத்த கூத்துக்கள் எல்லாம் நடந்தது. இருப்பினும் இதுபோன்ற சிற்றரசுகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே ஆட்சி செலுத்தியதால் இவைகள் அப்பாஸிய அரசாட்சியின் கீழே இருந்தன. இதில் புவைஹி […]
Category: செய்திகள்
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் ! கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி !! கமிஷ்னர் அமைதி !!!
ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் தலைமையில் நகராட்சி கமிஷனர் நஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 10 வது வார்டு திமுக கவுன்சிலர் காளீஸ்வரன் கூறுகையில் பாதாள சாக்கடையில் மேல்பகுதி மூடி இல்லாததால் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பாதாசாக்கடை கழிவுநீரை அகற்றச் சொல்லியும் மூடிகள் அமைக்க சொல்லியும் பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு அழைந்தும் எந்தவித பயனும் இல்லை […]
5 ஆண்டுகளில் 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுகள், 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா மதுரை தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது..
5 ஆண்டுகளில் 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுகள், 150 வெற்றிகள் நூல் வெளியீட்டு விழா மதுரை தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது.. அதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது : மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொறுப்பில் இருக்கும் போது மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை, மக்களின் கோரிக்கைகளை எவ்வளவு பூர்த்தி செய்திருக்கிறோம் என்பதை வைத்தே, நம்மை மக்கள் தீர்மானிக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோல் புத்தங்கம் […]
கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வேளாண்மைதுறை சார்பில் கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி மூன்றாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. பண்ணை பள்ளி பயிற்சிக்கு சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) விருதுநகர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதான் அவசியம் ,உழவியல் முறைகள் , கோடையில் ஆழமாக உழவு செய்வதால் , மண்ணிற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் நூற்புழுக்கள் […]
ஆற்றங்கரை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் ! ஒருவர் கைது !!
ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்யத்துடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு […]
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3,900 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் மேற்கொண்ட 89 புதிய திட்டப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலம், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்களுடன் […]
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் பலி;உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் பலி;உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.. ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. கட்டடத் கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா, 24. இவர்களுக்கு 2 வயதில் நைனிதா என்ற பெண் குழந்தை, 4 மாத ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் செவிலியர்கள் அறிவுறுத்தல் படி, நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை […]
மதுரை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் தப்பி ஓடும் பொழுது கீழே விழுந்து எலும்பு முறிவு!(மாதிரி படம்)..
மதுரை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் தப்பி ஓடும் பொழுது கீழே விழுந்து எலும்பு முறிவு! (மாதிரி படம்).. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கீழ வல்லானந்தபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (34). மதுரை வண்டியூர் அருகே, மஸ்தான்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மாநகர் பாஜ ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், வண்டியூர், யாகப்பா நகரில் அரிசி அரவை மில் நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். […]
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் ஆதியோகி ரத யாத்திரை!-10க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு..
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் ஆதியோகி ரத யாத்திரை!-10க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு.. மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் […]
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை., உடலை கைப்பற்றி விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை..
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை., உடலை கைப்பற்றி விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை.. மதுரை திருமங்கலம் காமராஜர் புறம் வடக்கு தெருவை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் முருகன் வயது 39 இவர் ஜியோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல லட்ச ரூபாய் செலவு செய்தும் உடல்நிலை சரியாகாததால் முருகன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக […]
திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா..
திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா.. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று 53-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் விவேகானந்த மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் ஜி. சுரேஷ் கண்ணன், கல்லூரியின் பழைய மாணவர், ஏழுமலை சுரேஷ் டிம்பர்ஸ் இயக்குனர் முன்னிலையில் மாணவர்கள் அனைவரும் ஒலிம்பிக் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளைத் சிறப்பு விருந்தினர் துவக்கி வைத்தார். […]
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்..
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2022 நவம்பர் மாதம் 11ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். […]
மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம்!- மதுரையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது..
மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம்!- மதுரையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் 1வது பேருந்து நிலையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கியவிவசாயிகள் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிஐடியுவின் மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் தலைமை தாங்கினார். CITU, AIKS, AIAWU, DYFI, AIDWA,SFI,SKM இதில் நல வாரியத்தில் அழிந்து போன 70 லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டியும், மின்சாரத்தை தனியாருக்கு […]
புறாவை விழுங்கிய நல்ல பாம்பு! விழுங்கிய புறாவை மீண்டும் கக்கும் வீடியோ இணையத்தில் வைரல்…
புறாவை விழுங்கிய நல்ல பாம்பு! விழுங்கிய புறாவை மீண்டும் கக்கும் வீடியோ இணையத்தில் வைரல்… மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருநகர் நெல்லையப்பபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் சிவா இவர் அவரது வீட்டில் புறாக்கள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று இவரது புறா கூண்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்து உள்ளே இருந்த புறா ஒன்றை விழுங்கிவிட்டு கூண்டிலேயே இருந்துள்ளது. சிவா எப்போதும் போல் வழக்கமாக காலையில் புறாக்களை திறந்து விடுவதற்காக கூண்டை திறந்த […]
வழிதவறி வந்த அசாம் பெண்ணை உறவினர்களிடம், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் ஒப்படைத்தனர்.
வழிதவறி வந்த அசாம் பெண்ணை உறவினர்களிடம், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் ஒப்படைத்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. கடந்தாண்டு, நவம்பரம் மாதம், வழிதவறி தமிழகம் வந்த இவரை, சுப்ரமணியபுரம் போலீசார் மீட்டு, திருநகரில் உள்ள அடைக்கலம் முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். அவரிடம் இருந்த ஆதார் முகவரி மற்றும் செல்போன் எண்கள் வாயிலாக, சங்கீதாவின் உறவினர்கள் விபரங்களை அறிய, முதியோர் இல்ல நிர்வாகிகள் முயன்றனர். இதற்கிடையில், சங்கீதாவுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை கண்ட முதியோர் இல்ல […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-12 (கி.பி 750-1258) உமைய்யாக்களின் பேரரசு 90 ஆண்டுகள் 14 மன்னர்களோடு சிறப்பான ஆட்சியை வழங்கியது. அப்பாஸிய பேரரசு ஏறக்குறைய 458 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தாலும் சில மன்னர்களே திறமையான நல்லாட்சியை வழங்கினார்கள். அப்பாஸிய ஆட்சியில் பாரசீகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் சியா கொள்கைகள் வலுவாக இருந்தது. முஃதஸிலா கொள்கைகள் பரவி இருந்தது.முதல் நூறு ஆண்டுகளில் 9 மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். பிறகு பாக்தாத்தில் அப்பாஸிய மன்னர்கள் கலீபாக்களாக இருந்தாலும், […]
மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் ரயில் மறியல் போராட்டம் !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பொது துறைகளை தனியார் மயம் ஆக்குவதை கண்டித்தும் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் அத்திவாசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி,ஐ,டி,யு பொது […]
மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது..
மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு, கல்வி சார் செயல்பாடுகளில் சிறந்தோருக்கு பாராட்டு, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு, நன்னடத்தை செயல்கள் புரிந்தவர்களுக்கு பாராட்டு, காலை மதிய உணவு பணியாளர்களுக்கு பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடைபெற்றது. விழாவில் மாணவ, […]
வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட முன்னோடி வங்கி!- கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம்..
வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட முன்னோடி வங்கி!- கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை முன்னோடி வங்கி கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில்வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதன்மை முதல்வர் சுரேஷ் வரவேற்புரை கூறினார் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையேற்றார்.மதுரை […]
மதுரையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!-அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை..
மதுரையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!-அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை.. வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்துவருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக OBC அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும் […]
You must be logged in to post a comment.